கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 25.8.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலாவின் அண்மை தீர்ப்புகள், சங்கடத்தை உருவாக்கி உள்ளன. சில வழக்குகளை அவரிடம் இருந்து வேறு நீதிபதி களுக்கு மாற்றி தலைமை நீதிபதி கவாய் உத்தரவு. * இந்தியா கூட்டணி குடியரசு துணைத்…

viduthalai

வாய்ப்புண்ணும், தடுப்பு முறைகளும்!

வாயில் உண்டாகும் சிறிய காயங்களே, வாய்ப் புண்கள் ஏற்பட ஒரு பொதுவான காரணமாக உள்ளது. பல்லின் கூர்மையான ஓரங்கள், திடீரென்று கடித்துக்கொள்ளுதல் (இது குறிப்பாக கூர்மையான பற்கள் அல்லது ஞானப்பற்களினால் ஏற்படலாம்). கூர்மையான, உராய்வுத்தன்மையுடைய அல்லது அளவுக்கு அதிகமான உப்புள்ள உணவு,…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1740)

கூட்டுறவுத் ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி அவற்றின் மூலம் விவசாயிகள், வாங்கியுண்போர் கஷ்டங்களைப் போக்கி நலத்தைப் பெருக்குவதற்கு - முதலாவதாக உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், அவற்றை வாங்கி உபயோகிக்கும் மக்களுக்கும் மத்தியில் உள்ள தரகர்கள், இடைக் கொள் ளைக்குக் காரணமானோர் ஒழித்துக்…

viduthalai

தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்திய சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டங்கள்

செங்கல்பட்டு, மறைமலைநகரில் அக்டோபர் 4அன்று நடைபெறவுள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முழுவதும் கழகத் தோழர்கள் எழுச்சியுடன் நடத்தினர். அதன் விவரம் வருமாறு புதுச்சேரி சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில…

viduthalai

நன்கொடை

அருப்புக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் அவர்கள் பிறந்த நாள் (25.08.1938) நினைவாக க.எழிலன் நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.2000 நன்கொடை வழங்கினார்.  

Viduthalai

பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்

தஞ்சை மாவட்ட செயலாளர் அருணகிரியின் 59ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி தமிழர் தலைவர் அவருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார் (தஞ்சை, 23.8.2025)  

Viduthalai

பி.பி. மண்டல் : சமூக நீதியின் சிற்பி பிறந்தநாள் இன்று (25.08.1918)

 ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூரில் இந்தியாவில் முதன்முதலில் கட்டப்பட்ட பி.பி. மண்டலின் சிலையை, 12.02.2023 அன்று திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைத்தார். பிந்தேஷ்வரி பிரசாத் மண்டல், சுருக்கமாக பி. பி. மண்டல் (1918-1982), இந்திய அரசியலில்…

viduthalai

விடுதலை சந்தா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.

அறிவுவழி காணொலி அரும்பாக்கம் சா.தாமோதரன் - வெண்மதி இணையரின் 26ஆம் ஆண்டு இணையேற்பு நாள் மகிழ்வாக, விடுதலை சந்தா ரூ.1000, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 21.08.2025).  

Viduthalai

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க சுதர்சன் ரெட்டி வெற்றி பெற வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை, ஆக. 25 ஒன்றிய பாஜக அரசு அரசியல் எதிரிகளை பழி வாங்க புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்திக் கொண்டுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டமே ஆபத்தில் சிக்கியுள்ள நிலையில், இந்திய ஜனநாயகத்தைக் காக்க, நாடாளுமன்ற மரபுகளைக் காக்க, மக்களாட்சியைக் காக்க, அரசியலமைப்பைக் காக்க,…

viduthalai

வன்னிப்பட்டு செ. தமிழ்ச்செல்வன் தந்தையார் செல்லப்பன் மறைவு – இறுதி மரியாதை

வன்னிப்பட்டு, ஆக. 25- நேற்று (24-08-2025) காலை 10 மணிக்கு வன்னிப்பட்டு கிழக்கு  செல்லப்பன் மறைவை ஒட்டி இரங்கல் கூட்டம் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. மறைந்த செல்லப்பன் கழகத்திற்காக சிறை வரை சென்று தன்னுடைய மகன்…

Viduthalai