பூனைக்குட்டி வெளியில் வந்தது “அ.தி.மு.க.வை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதில் என்ன தவறு?” ஒன்றிய அமைச்சர் எல். முருகன் கேள்வி
சென்னை, ஆக.29 "அ.தி.மு.க.வை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துகிறது" என்ற விஜயின் விமர்சனத்துக்கு, ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் பதிலடி கொடுத்துள்ளார். "ஆர்.எஸ்.எஸ். ஒரு சமூக சேவை இயக்கம், அதன் கொள்கைகளை அ.தி.மு.க. கேட்பது வரவேற்கத்தக்கது. விஜயும் ஆர்.எஸ்.எஸ்சிடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று…
30.8.2025 சனிக்கிழமை வை.நடேசன் நினைவு நாள், தந்தை பெரியார் – அறிஞர் அண்ணா பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம்
மேலத்திருப்பாலக்குடி: மாலை 6.30 மணி *இடம்: கலைஞர் அறிவாலயம் அருகில், மேலத்திருப்பாலக்குடி *வரவேற்புரை: ந.இந்திரஜித் *தலைமை: ந.இன்பக்கடல் *தொடக்கவுரை: ஆர்.பி.எஸ். சித்தார்த்தன் *சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்) *பங்கேற்போர்: இராம.அன்பழகன், தங்க.பிச்சைகண்ணு, என்.மகேந்திரன் *நன்றியுரை: ஜெ.அருளரசன்*ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர்…
பொம்மை முதல் அமைச்சர்
தவெக தலைவர் விஜய்யை பிரதிபலிக்கும் வகையில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கையெழுத்து இடுவது போன்று விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சட்டைப் பையில் விஜய் படம் வைக்கப் பட்டிருந்தது. இந்த வித்தியாசமான விநாயகர் சிலைக்கு…
வளர்ச்சியின் வேகம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த 4.5 ஆண்டில் புதிதாக 66,018 தொழில் முனைவோர்கள் உருவாக்கம் அமைச்சர் தா.மோ.அன்பரசன்
சென்னை, ஆக.28- திமுக ஆட்சிக்கு வந்த 4.5 ஆண்டில் புதிதாக 66,018 தொழில் முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னை, கிண்டி, சிட்கோ அலுவலக வளாகத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் தலைமையில்…
பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவிகள் குறுவட்ட அளவிலான சாதனைகள் -2025-2026
திருச்சி, ஆக.28- குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் பி.தேவதர்சிலி இரண்டாம் இடத்தையும் ஆர்.ரேஸ்மா மற்றும் கே.நிஸ்மா காத்தூன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். சிலம்பம் போட்டியில் எஸ்.யாசிகா, ஜெ.ஸரிஷா, எஸ்.நிரஞ்ஜனா, எஸ்.ரோசிணி ஆகிய நான்கு பேர் முதல் இடத்தையும், எஸ்.நேத்ரா இரண்டாம் இடத்தையும்,…
விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, ஆக.28- விளையாட்டு இட ஒதுக்கீட்டின் (3%) கீழ் அரசுப் பணி பெற தகுதியுள்ள விளையாட்டு வீரா், வீராங்கனைகளிடம் இருந்து தமிழ்நாடு அரசு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்டிஏடி) வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, 2018 ஜனவரி…
முதல்வர் மருந்தகங்களில் மேலும் 144 மருந்துகள் விரைவில் விற்பனைக்கு வருகிறது
சென்னை, ஆக.28- முதல்வர் மருந்தகங்களில் கூடுதலாக 144 மருந்துகள் விரைவில் விற்பனைக்கு வருகிறது. முதல்வர் மருந்தகங்கள் தமிழ்நாட்டில் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மருத்துவச் செலவு சுமையை வெகுவாக குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையிலும் கடந்த பிப்ரவரி…
2ஆவது மனைவிக்கு கணவரின் சொத்தில் உரிமை உண்டா?
விவாகரத்து (அ) முதல் மனைவி இறந்தால் மட்டுமே, 2ஆவது மனைவிக்கு கணவரின் சொத்தில் உரிமை உண்டு. ஆனால், சட்டப்பூர்வ பிரிவு இன்றி 2ஆவது திருமணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தையின் சொத்தில் உரிமை உண்டு. இதில், முதல் மனைவியின் குழந்தைக்கும் உரிமை இருக்கிறது.…
இலங்கை கொடூரத்திற்கு அளவே இல்லையா? தட்டிக் கேட்க ஒன்றிய அரசுக்குத் துப்பில்லையா? ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு ரூ.5.37 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!!
ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு ரூ.5.37 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு!! ராமநாதபுரம், ஆக.28- ஆக.9இல் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேருக்கு இலங்கை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த…
‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’
தமிழுக்காக பெரியார் பெரிதாக எதையும் செய்யவில்லை என்று இன்றளவும் கூறுபவர்களுக்கு மறுக்க முடியாத ஆதாரங்களுடன் விளக்கமாக பி.நாகராஜன், ஆண்டு வாரியாக கூறியவற்றை கேட்டு உளம் மகிழ்ந்தேன். ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’ என்ற தலைப்பில் அவர் பேசியதை Periyar Vision OTTஇல்…
