தமிழ்நாடு ‘வெற்றிடம்’ அல்ல – ‘கற்றிடம்’ என்று ஆக்கிய சாதனையாளர் மு.க.ஸ்டாலின்!
திராவிடர் இயக்கமாம் நீதிக்கட்சியின் 17 ஆண்டுக் கால சமூகநீதி ஆட்சி! அண்ணா, கலைஞர் தலைமையேற்று சாதனை புரிந்தமாட்சி 8 ஆண்டுக் காலம் கட்சியின் தலைமை, ெதாடர்ந்து முதலமைச்சர்! தமிழ்நாடு ‘வெற்றிடம்’ அல்ல – ‘கற்றிடம்’ என்று ஆக்கிய சாதனையாளர் மு.க.ஸ்டாலின்! திராவிட…
பிச்சை எடுப்பதைத் தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்
பிச்சை எடுப்பதை தடை செய்யும் மசோதா 2025, மிசோரம் சட்டமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதன் மூலம் அரசு, என்ஜிஓ இணைந்து பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பிச்சைக்காரர்களை தங்க வைக்க மறுவாழ்வு மய்யங்கள் அமைக்கப்படவுள்ளது. கடந்த…
என்று மடியும் இந்த பக்தி மோகம்? திருப்பதி கோயிலுக்குச் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கி பிணமாக கொண்டுவரப்பட்ட அவலம்
திருப்பத்தூர், ஆக. 29- திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 45). இவரது மனைவி - பவித்ரா (40). இவர்களின் மகள்கள் சவுஜன்யா (7), சவுமியா (4). ராஜேஷ்குமார் தனது குடும்பத்தினருடன் சத்தீஷ்கார் - மாநிலம் ராய்ப்பூர் ஜகல்பூரில்…
பிள்ளையார் காப்பாற்றவில்லையே! பிள்ளையாருக்கு மாலையாகக் கட்ட குப்பைமேட்டில் எருக்கம்பூ பறிக்கச்சென்ற சிறுவன் விஷ வண்டு கடித்ததால் மரணம்!
வேலூர், ஆக 29 வேலூர் மாவட்டம் விருபாட்சிபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ். சென்னை சைதாப்பேட்டையில் சலூன் கடை வைத்துள்ளார். இவரது மகன் சஞ்சய் (வயது 13). வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான சஞ்சய், விருப்பாட்சிபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ஆம்…
மருத்துவமனைக்கு நேரில் சென்று ‘தகைசால்’ தமிழர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்களின் உடல் நலன் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேட்டறிந்தார்
சென்னை, ஆக.29 உடல்நலம் குன்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் ‘தகைசால் தமிழர்’ இரா.நல்லகண்ணு அவர்களின் உடல்நலன் குறித்து, நேற்று (28.8.2025) மருத்துவமனைக்கு நேரில் சென்று, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்…
பீகாரில் பிஜேபி அமைச்சர் மக்களால் விரட்டப்பட்டார்!
நாளந்தா, ஆக.29 பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஷ்ரவன் குமார், கிராம மக்களால் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவரது பாதுகாவலர்கள் காயமடைந்தனர். நாளந்தா மாவட்டத்தில் உள்ள ஜோகிபூர்…
தி.மு.க.மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ இல்ல மணவிழா வரவேற்பு – தமிழர் தலைவர் வாழ்த்து
தி.மு.க.மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ – அருணா இணையரின் மகள் இராகவிக்கும், கனகசபாபதி – சசிகலா இணையரின் மகன் ஏ.கே. சச்சிந்தருக்கும் நடந்த மணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துகளை…
தருமபுரி ஆர்.சின்னசாமி மறைவிற்கு கழகம் சார்பாக வீரவணக்கம்
தருமபுரி, ஆக. 29- மேனாள் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட திமுக செயலாளர், திமுக மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சின்னசாமி அவர்களின் மறைவிற்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, அரூர் கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பா ளர்…
அட அண்டப் புளுகு! ஆகாசப் புளுகே!! ‘இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விமானம் இருந்ததாம்!’ -சிவராஜ் சிங் சவுகான்
போபால், ஆக.29 மகாபாரத காலத்திலேயே மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த இந்தியா கற்றுக்கொண்டது என ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் சிவராஜ் சிங் கூறியுள்ளார். போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மய்யத்தில் நடை பெற்ற நிகழ்ச்சியில், மத்திய பிரதேச மாநிலத்தின்…
இந்திய அளவில் சராசரியாக 99 மருத்துவர்களே உள்ளனர்! தமிழ்நாட்டில் ஒரு லட்சம் மக்களுக்கு 194 மருத்துவர்கள்!
இதற்குப் பெயர் தான் ‘திராவிட மாடல்’ அரசு சென்னை, ஆக.29 இந்தியாவில் சராசரி யாக ஒரு லட்சம் மக்களுக்கு 99 மருத்துவர்களும், தமிழ் நாட்டில் 194 மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்ற புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன. நாட்டின் சுகாதார கட்டமைப்பில் மருத்துவர்களின் பங்கு…
