செப்டம்பர் 7 – ‘முழு நிலவு மறைப்பு’ சென்னையில் வெறும் கண்களால் பார்க்கலாம்!
இந்த செப்டம்பர் 7 அன்று நிகழவிருக்கும் முழு நிலவு மறைப்பு, சென்னையில் உள்ளவர்களால் வெறும் கண்களாலேயே காண முடியும். சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது இந்த நிகழ்வு ஏற்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரன்…
சமுதாய உணர்ச்சி ஏற்பட
மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படிச் செய்ய வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும், சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும்,…
திருவாரூர் – புலிவலம்
எஸ்.எஸ். மணியம் – இராசலட்சுமி மணியம் ஆகியோரின் நினைவாக அவர்களின் பேரன் எஸ்.எஸ்.எம்.கே. அருண்காந்தி – சாந்தி ரூ.1 லட்சம் நன்றிப் பெருக்குடன் பெற்றுக் கொண்டோம். - கி. வீரமணி, செயலாளர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.
இந்நாள் – அந்நாள்
தம்மம்பட்டியில் ஆர்.எஸ்.எஸ். நடத்திய கொலை வெறித் தாக்குதலுக்குப் பிறகு ஒன்றே கால் மணி நேரம் ஆசிரியர் உரையாற்றிய நாள் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தம்மம்பட்டியில் 28.8.1987 அன்று இரவு பொதுக்கூட்டமும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தம்மம்பட்டியைச் சேர்ந்த…
விண்வெளி : நிலா யாருக்கு சொந்தம்? அங்கே இடம் வாங்க முடியுமா
அனைவரும் பார்த்து ரசிக்கும் நிலவில், சிலர் நிலம் வாங்கி போட்டுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் இது சாத்தியமில்லை என 1967இல் அய்.நா.வின் ‘The Outer Space Treaty’ ஒப்பந்தம் சொல்கிறது. விண்வெளியில் உள்ள நிலா, கோள்கள் இவ்வளவு ஏன் ஒரு விண்கல்லைகூட எந்த…
ச.இராஜராஜன் – இரா. தமிழ்ச்செல்வி குடும்பத்தினர் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடை
ச.இராஜராஜன் – இரா. தமிழ்ச்செல்வி குடும்பத்தினர் ‘பெரியார் உலக’த்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடையைத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன்: இரா. வானதி, சி. அருண்துரை. (தஞ்சாவூர் – 24.8.2025)
கைபேசியின் ‘விமானப் பயன்முறை’ (ஃப்ளைட் மோட்)யின் பயன் என்ன?
‘விமானப் பயன்முறை’ (ஃப்ளைட் மோட்) என்பது விமானப் பயணங்களில் மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் மிகவும் பயனுள்ள அம்சம். கைபேசியைப் பயன் படுத்தும் அனைவருக்கும், 'ஃப்ளைட் மோட்' அல்லது 'ஏரோபிளேன் மோட்' பற்றித் தெரிந்திருக்கும். இது, கைபேசியில் உள்ள அனைத்து வயர்லெஸ் நெட்வொர்க்குகளையும்…
ஆட்சியரை அடிக்கப் பாய்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்
மத்தியப் பிரதேசத்தில் உரத்தட்டுப்பாட்டை கண்டித்து ஆட்சியரின் இல்லத்தை முற்றுகையிட்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர் நரேந்திர சிங் குஷ்வா போராட்டத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆட்சியரின் வீட்டிற்குள் சட்டமன்ற உறுப்பினர் நுழைய முயன்றார். அப்போது வெளியே வந்த ஆட்சியரை, திருடன் என சாடிய…
விநாயகர் தடுக்கவில்லையா? அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணியினர் 40 பேர் கைது
திண்டுக்கல், ஆக.28 திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி நேற்று (27.8.2025) மாவட்டம் முழுவதும் இந்து அமைப் புகள் சார்பில் பல்வேறு இடங்களில் 2234 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த அனுமதி கேட்டிருந்தனர். இதற்கிடையே திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும்…
தமிழ் தெரியாததால் ரயில் விபத்துகள்! மதுரை சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு
மதுரை, ஆக.28 அண்மையில் ரயில்வேயில் நடைபெற்ற பல விபத்துக ளுக்கு முக்கியக் காரணம், உள்ளூர் மொழி தெரி யாத ஊழியர்கள் பணியில் இருப்பதே ஆகும் என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று…
