ஒப்புக் கொள்கிறது ஒன்றிய பி.ஜே.பி. அரசு உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்
சென்னை, ஆக. 28- நாட்டிலேயே உற்பத்தித் துறையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. பெரிய மாநிலங்களான உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராட்டிராவை விட தமிழ்நாடு அதிக வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது. 2023-2024ஆம் ஆண்டிற்கான…
போக்குவரத்து நிறுத்தங்களில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்கும் திட்டம் சென்னை மேயர் பிரியா தகவல்
சென்னை, ஆக.28- போக்குவரத்து சிக்னல்களில் குழந்தையை வைத்து பிச்சை எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்து குழந்தைகளை மீட்கும் திட்டம் குறித்து பரிசீலனை செய்யப்படும் என மேயர் பிரியா தெரிவித்தார். கருத்தடை மய்யம் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட அலுவலக கூட்டரங்கில்…
தடையில்லா மின்சார வினியோகத்தை கண்காணிக்க அதிகாரிகள் குழு மின்சார வாரியம் தகவல்
மின்சார வாரியம் தகவல் சென்னை, ஆக.28- தடையில்லா மின்சாரம் மற்றும் மின்சார விபத்துகளை தவிர்ப்பதற்காக நடக்கும் பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் தலைமையிலான குழுக்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அமைத்துள்ளது. தடையில்லா மின்சாரம் பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வேளையில், தடையில்லா, தரமான…
பெண்கள் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம்
ஆதி திராவிடர், பழங்குடியின பெண்கள் நிலம் வாங்க தமிழ்நாடு அரசு ரூ.5 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. * ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத் திற்குள் இருக்க வேண்டும். * விவசாய தொழில் செய்பவராக இருக்க வேண்டும். * தாட்கோ திட்டத்தின்…
கடையை மறைத்துக் கட்டிய ‘பக்திக்’ கடை
சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம், கங்கைதெரு, பட்டரைவாக்கம் சர்வீஸ் சாலை அருகில், அம்பத்தூர் வேங்கடபுரத்தை சார்ந்த கேசவன் என்பவர் குளிர்பானக் கடை நடத்தி வந்துள்ளார். இவருடைய தந்தையின் உடல் நலன் காரணமாக அவரை பார்க்க கடையை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். சில நாட்கள்…
யார் இந்த அமித்ஷா?
சமஸ்கிருதத்துக்கு நிதியை அள்ளிக் கொடுத்து விட்டு, தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்க மனமில்லை என்று ஒன்றிய பாஜக அரசை ஆ.ராசா விமர்சித்துள்ளார். தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் கீழடி உண்மையை ஏற்கத் திராணி இல்லை; தமிழ்நாட்டு மீனவர்களின் கைதைத் தடுக்க வக்கில்லை என…
மாநில சுயாட்சிக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு போர் போன்ற அவசர நிலைக் காலங்களில் வேண்டுமானால் மாநில விவகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடலாம் உச்சநீதிமன்றம் கருத்து
புதுடில்லி, ஆக.28- சட்ட மசோதாக்களுக்கான கால நிர்ணயம் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதத்திற்கு பதில் என்ன என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. சட்ட மசோதாக்களுக்கான கால நிர்ணயம் மீது குடியரசு தலைவர் கேள்வி எழுப்பிய…
மேற்கு வங்காள மக்களைத் திருடர்கள் என பிரதமர் அழைத்ததை எதிர்பார்க்கவில்லை : மம்தா கண்டனம்
கொல்கத்தா, ஆக.28 பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள மக்கள் அனைவரையும் 'திருடர்கள்' என்று அழைத்ததையும், மாநில முதலமைச்சர் பதவிக்கு உரிய மரியாதை அளிக்காததையும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 22-ஆம்…
‘இந்தியா’ கூட்டணியில் இல்லாதவர்களும் உதவ முன் வருவதற்கு நன்றி மேனாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி பேச்சு
லக்னோ, ஆக.28- எதிர்க்கட்சி யின் குடியரசு துணைத் தலை வர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி இந்தியா கூட்டணியில் இல்லாதவர் களும் தனக்கு உதவ முன் வருவதற்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் இந்திய குடியரசு துணைத் தலைவர்…
‘உலகப்பந்தை’க் கவரும் காலை சிற்றுண்டித் திட்டம்!
தமிழ்நாடு அரசின் காலை உணவுத் திட்டம் என்பது பள்ளிக் குழந்தைகளுக்கான சிறந்த ஊட்டச்சத்து மற்றும் கல்வி வளர்ச்சியை உறுதிசெய்யும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டமாகும். திட்டத்தின் முக்கிய அம்சங்கள் 1.அறிமுகம்: இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2022ஆம் ஆண்டில் அண்ணா…
