வகுப்புரிமை ஆணை பிறப்பித்த நாள் (13.9.1928)
13.09.1928ஆம் ஆண்டு முத்தையா முதலியார் கொண்டுவந்த வகுப்புரிமை ஆணை குறித்து தந்தை பெரியார் அவர்கள் ‘உத்தியோகத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்’ என்ற தலைப்பில் (11.11.1928) ‘குடிஅரசு’ இதழில் வெளியிட்ட தலையங்கம். நமது மந்திரி திரு. S. முத்தய்யா முதலியார் அவர்கள் தமது ஆதிக்கத்தில்…
உதயமானது ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’
சென்னை, செப்.13 தமிழ்நாட்டில் முந்திரி உற்பத்தியை பெருக்கும் நோக் கத்தில் அரசு சாா்பில் ‘தமிழ்நாடு முந்திரி வாரியம்’ உருவாக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி: தமிழ்நாட்டில் முந்திரி உற்பத்தி, முந்திரித்…
ஆசிரியர் தகுதி தேர்வு விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு
சென்னை, செப்.13- ஆசிரியர் தகுதித்தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வு ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) நடைமுறைக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்…
பெரியாரை உள்வாங்கிக் கொள்ள…
மார்க்சிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை, "Periyar - Caste, Nation & Socialism" என்கிற புதிய நூலை எழுதியுள்ளார். பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும், அவர் குறித்த தவறான பிம்பம் இன்னும் பரவலாக பரப்பப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இந்தப் பின்னணியில் தன் உடல்…
திருடியவர் பார்ப்பனராக இருந்தால் பெயர்கூட சொல்ல மாட்டார்களா?
டில்லியில் செங்கோட்டையில் உள்ள அரங்கத்தில் ஜெயின் சமூகத்தவரின் விழா ஒன்று செப்டம்பர் 4 முதல் 10 ஆம் தேதி வரை நடந்தது. இந்த விழாவில் ஜெயின் சமூகத்தினர் பெரிய அளவில் கலந்து கொண்டனர். 9ஆம் தேதி நாடாளுமன்ற அவைத் தலைவர் ஓம்பிர்லா…
பார்ப்பான் உயிர்
பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும், கல்லிலும்தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானைப் பிராமணன் என்றோ, சாமி என்றோ, மேல் ஜாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான். ('விடுதலை' 3.12.1971)
நன்கொடை
1. பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் நினைவு நாளை முன்னிட்டு பெரியார் நூற்றாண்டு நினைவு பாலிடெக்னிக் கல்லூரி மேனாள் முதல்வர் மானமிகு. உ. பர்வீன் ரூ.1 லட்சம் 2. முனைவர் கி.சுவாமிநாதன் (முதன்மை கல்வி அலுவலர் - ஓய்வு) சு.பத்மாராணி,பொ.அஜந்தா, சு.அரவிந்தன் (தஞ்சாவூர்) ஆகியோர்…
‘‘உறுதிமொழிக்கிணங்க இந்தியாவின் சமூக அரசியல் பரப்பைப் பற்றிய ஓர் ஆய்வு’’ நூலினைத் தமிழர் தலைவர் வெளியிட்டார்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 10.9.2025 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற விழாவில் இளம் வழக்குரைஞர் பிவி இனியா எழுதியுள்ள 'Beneath the promise' - An inquiry into India's socio-political landscape – ‘உறுதிமொழிக்கிணங்க இந்தியாவின் சமூக…
அறிஞர் அண்ணா சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவிப்பு
அறிஞர் அண்ணா அவர்களின் 117ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி (15.9.2025) சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு காலை 10 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கழகத் தோழர்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார். -…
கலைமணி பழனியப்பன் குடும்பத்தினர் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் கலைமணி பழனியப்பன், டாக்டர் ஜெகன், டாக்டர் அனிதா, ஓவியா குடும்பத்தினர் சார்பில் ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை ரூ.1 லட்சத்தை தமிழர் தலைவரிடம் வழங்கினர். உடன்: மோகனா வீரமணி, கியூபா (வேலூர், 13.9.2025)
