முதலமைச்சராயிருக்க உரிமையுடையவர்!

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள், வெகுவாக மதிக்கப்படுகின்ற ஒரு பார்ப்பனரல்லாத தலைவர். இந்நாட்டின் பிற பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டைத் தனியாகப் பிரித்து விட வேண்டுமென்பதைப் பகிரங்கமாகவே அவர் சொல்லி வருகிறார். அத்தகைய தீர்மானம் ஒன்று, சமீப காலத்தில் நடைபெற்ற சேலம் ஜஸ்டிஸ் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.…

Viduthalai

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி! தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அனைவருக்கும் வாழ்த்துகள்!

‘‘தந்தை பெரியார்–இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு’’ – நமது முதலமைச்சர் கருத்துப் பதிவு! கழகத் தலைவரின் தந்தை பெரியார் பிறந்த நாள் வாழ்த்து அறிக்கை தமிழினத்தின் எழுச்சிக்கான பேரொளி தந்தை பெரியார் பிறந்த நாளில் அனைவருக்கும் பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து…

viduthalai

நடப்போம் பெரியார் வழியில்!

மூன்று அடிகளால் உலகளந்த பெருமான் என்று கூறுவது எல்லாம் - அடி முட்டாள்களின் உளறல்! தான் வைத்த ஒவ்வொரு அடியிலும் ஆரியக் களையழிப்பு! தேன் சுரக்கும் கல்வியறிவை சுரக்க வைத்தார் பெரியார் என்பதுதான் சுயமரியாதை மார்க்கத்தின் ஈர்ப்பு! பெட்டையென்று பெண்களைப் பேசிக்…

viduthalai

பெரியாரின் நன்றி உணர்வு

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, திருப்பத்தூரில் (வடஆர்க்காடு) அய்யா பெரியார் - அண்ணா இருவரும் கலந்துகொண்ட நகராட்சி நூற்றாண்டு விழா; அப்போது நகர் மன்றத் தலைவர் திரு.சி.கே.சின்னராசு அவர்கள். அந்த விழா முடிந்து அய்யா அவர்கள் தமது வேனில் சென்னைக்கு…

Viduthalai

95 வயது வரை வாழ்ந்த தந்தைபெரியாருக்கு ‘பெரியார் உலகம்’ அமைத்திட 92 வயதில் அயராது உழைக்கும் தமிழர் தலைவரின் பயணம்

உலகத்தலைவர் தந்தை பெரியார் உலகமாயமாகிறார் என்ற கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பு வந்தாலும் வந்தது,  அடேயப்பா கழகத் தோழர்களின் உணர்ச்சி ப்பெருக்கு அதை செயல்வடிவம் கொடுக்கும் விதமாக பெரியார் உலகத்திற்கு பொதுமக்களிடையே நிதி ஆதாரத்தை திரட்டும் பணியில் நம்மால் பார்க்க…

Viduthalai

கிருட்டிணகிரி, தருமபுரி பகுதிகளில் ‘பெரியார் உலக’த்திற்்கு நன்கொடை – மக்கள் தரும் பேராதரவு… (13,14.9.2025)

கிருட்டிணகிரி மருத்துவர்  தென்னரசு  ‘பெரியார் உலகம்’ நிதியாக ரூ.2 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினார். l கிருட்டிணகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன், விஜயா ஆகியோரின் இல்லத்திற்கு தமிழர் தலைவர்  சென்றார்.  தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்று…

Viduthalai

பெரியாரை வாசித்த நிலை மாறி, புது உலகம் சுவாசித்துப் புதுவாழ்வு பெறும் உன்னத நிலை ஏற்பட்டுள்ளது!

‘‘21 ஆம் நூற்றாண்டு – பெரியார் நூற்றாண்டே!’’ என்று சரித்திரம் அங்கீகரித்துள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் நமது முதலமைச்சர், தந்தை பெரியார் படத்தைத் திறந்து, ஆற்றிய உரை சரித்திர சிறப்பே! தந்தை பெரியார்பற்றி உலகளவில் அரிய நூல்களுடன் அணிவகுப்பு!…

Viduthalai

சோழிங்கநல்லூர் பெரியார் பிறந்த நாள்

சோழிங்கநல்லூர் மாவட்டத்தில் நாளை (17/09/2025) மாவட்ட கழகத்தின் சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சிகள். காலை 7.00மணி விடுதலை நகர்  படிப்பகம்.. அய்யா படத்திற்கு மாலை அணிவித்தல் 7.30 தலைவர் பாண்டு இல்லத்தில்…

Viduthalai

147ஆவது பெரியார் பிறந்த நாள் விழா சந்திப்புக் கூட்டம்

நாள் : 28.9.2025, நேரம்: காலை 11.00 மணி இடம் :  ரிசி பவன் உணவகம் 40, மேடான், இஸ்தானா, ஈப்போ. ஏற்பாடு: மா.லட்சுமணன் தலைவர், பெரியார் தொண்டர் குழு, ஈப்போ. தோழர்கள் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

Viduthalai