“பெரியாரின் ஜெயில் பித்து’’
(இந்த ஆட்சி ஏன் ஒழிய வேண்டும்? என்று 29.10.1933 ‘குடிஅரசு’ இதழில் எழுதப்பட்ட தலையங்கத்திற்காக தந்தை பெரியார் மீதும், வெளியீட்டாளர் தந்தை பெரியாரின் தங்கையார் கண்ணம்மாள் அவர்கள் மீதும் தொடுக்கப்பட்ட ராஜத்துவேஷ குற்றச்சாட்டின் போது நீதிமன்றத்தில், தந்தை பெரியாரின் தலைவணங்காத் தன்மையையும்…
சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உயர்கல்வித் துறை அமைச்சர் – இணைவேந்தர் கோவி.செழியன் சிறப்புரை!
பெரியாருடைய தத்துவங்கள், லட்சியங்கள் என்றைக்கும் கல்வியால் போதிக்கப்படவேண்டும்; அடுத்தத் தலைமுறையினருக்குச் செல்லவேண்டும்! பெரியாருடைய தத்துவங்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் கட்டிக் காக்கின்றார் என்பதற்கு, படம் திறந்தது மட்டும் சான்றல்ல. தமிழ்நாட்டில் அவர் செய்துவருகின்ற சட்டங்களும் சான்றுதான்! சென்னை, செப்.17 பெரியாருடைய தத்துவங்கள், லட்சியங்கள்…
தந்தை பெரியார் அவர்களின் பேச்சுக் கலை
“பரந்து விரிந்த இந்திய நாட்டில் எவரும் செய்யாத அரும்பணிகளைச் செய்து முடித்துள்ள தந்தை பெரியாரின் தொண்டிற்குப் பேச்சுக் கலைதான் பெரிதும் உதவியாக இருந்துள்ளது. அறுபதாண்டுகள் பேசிப்பேசியே அவர் இந்தச் சமுதாயத்தின் இழிவை ஒழித்தார். பேச்சிற் சுற்றி வளைப்பது என்பதெல்லாம் அவரிடம் அணுவுமில்லை.…
கண்காட்சி
செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் பொ.நாகராசன் அவர்களால் உருவாக்கப்பட்ட தந்தை பெரியார்பற்றிய ஒளிப்படக் காட்சி சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் எணினி நூலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன (17.9.2025).
‘‘பெரியார்” உலகத்திற்கு ஒரே மருந்து
பெரியார் உலகத்திற்கே ஒரே மருந்து பெரியாரின் கருத்துகள்தான்! பெரியார் கூறுவது எல்லா மக்களுக்கும் பொருந்தும். ஒருவன் சுயமரியாதையோடு தன்மானத்தோடு வாழ எந்தக் கருத்து எவ்வளவு உதவுகின்றதோ, அதைப் பொறுத்துத்தான் அந்த மதிப்பு இருக்க வேண்டும். நம்முடைய வேதம், இதிகாசம், புராணங்கள், குரான்,…
‘விடுதலை’க்கு விடுமுறை
தந்தை பெரியாரின் 147 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி ‘விடுதலை'க்கு நாளை (18.9.2025) விடுமுறை. வழக்கம்போல் 19.9.2025 அன்று ‘விடுதலை' வெளிவரும். (ஆ–ர்)
அரசியல் சந்தை; ஓர் அலசல்!
நடைபெறும் அரசியல், எப்படி நகருகிறது என்பதை எல்லோருக்கும் புரிய வைக்கும் புது வெளிச்சக் கட்டுரை, ‘அரசியல் சந்தை; ஓர் அலசல்!’ ‘அம்பன்’ எழுதுவதை எதிர்பாருங்கள்! சூடும், சுவையும் உள்ளோருக்குத் தேவைப்படும் தெளிவையும் ஏற்படுத்தும்!
தந்தை பெரியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திறக்கப்படவிருக்கின்றது! அனைவருக்கும் பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகள்!
சிறுகனூரில், ரூ.100 கோடி திட்டத்தில் பெரும் சிறப்புடையதொரு ‘‘பெரியார் உலகம்’’ வளர்ந்தோங்கிக் கொண்டிருக்கின்றது! செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, செப்.17 – சிறுகனூரில், ரூ.100 கோடி திட்டத்தில் பெரும் சிறப்புடையதொரு ‘‘பெரியார் உலகம்’’ வளர்ந்தோங்கிக் கொண்டிருக்கின்றது. தந்தை பெரியாரின் 150…
பெரியாரால் சுயமரியாதையை அடைகிறோம்!
திராவிட இயக்கம் பயன்படுத்தும் ஆயுதங்களில் மிக முக்கியமானது, மாநாடு. அந்த மாநாடுகளின் வரலாற்றை வாரம் ஒன்றாக வாசிப்போம்... "ஒரு நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றால், அது கொடுமையும் மூடத்தன்மையும் கொண்ட ஒரு கூட்டத்தால் தங்கள் சுயநலம் கருதி, சூழ்ச்சியாலும் புரட்டினாலும் சாதுக்களை…
ஹிந்தியில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் பெரியாரின் பார்வையில் இராவணன்
பெரியார் கி நஜர்மே இராவணன் என்ற கட்டுரை ஹிந்தியில் தர்கசங்கத் ஜெய்ஸ்வால் என்பவர் எழுதியதை பிரீபிரஸ் ஜெனரல் ஹிந்தி மற்றும் ஆங்கில இருமொழி இதழ் 2022 ஆம் ஆண்டு வெளியிட்டது. அக்கட்டுரை வருமாறு: தந்தை பெரியார் அவர்களால் ‘இராமாயணப் பாத்திரங்கள்’ எனும்…
