வரலாற்றில் புதிய புரட்சிக்குச் சொந்தக்காரர் தந்தை பெரியார்
“பெரியார்: வட இந்திய இன்றைய தலைமுறையின் விழிப்புணர்வுக்கான சுடரொளி! ஸநாதனம் ஒரு குழந்தை பிறந்த உடன் அது எந்தச்சமூகத்தில் பிறக்கிறதோ அந்தச்சமூகத்திலேயே சமுதாயம் அவனை ஒடுக்குகிறது. தந்தை பெரியார் இந்த இரும்புச் சுவற்றை உடைத்தெரிந் தார். தந்தை. பெரியார், தமிழ்நாட்டில் சமூக…
ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பெற்ற சாதனை பெண்
மகாராட்டிராவில் பெண் ஒருவர் ஒரே பிரசவத் தில் 4 குழந்தைகள் பெற்ற செய்தி பரவி வருகிறது. ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் பெற்றவர் யார் தெரியுமா? 2021-இல் மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் Halima Cissé என்பவர் ஒரே பிரசவத்தில், 5…
கருஞ்சட்டை நாயகரே! கைகூப்பி வணங்குகின்றோம்!
பேரியக்கம் கண்டவரே! பெரியார்க்கும் பெரியாரே! ஆரியத்தின் அடிவேரை அறுத்தெறிந்த கூர்வாளே! பூர்வஜென்ம விதிப்பயனைப் பொய்புரட்டுப் பழங்கதையைச் சூரியத்தீக் கோளமெனச் சுட்டெரித்த செஞ்சுடரே! சிக்கனத்தை விதைத்தவரே! சீர்திருத்தம் படைத்தவரே! கொக்கரித்த வைதீகக் கோட்டைகளை உடைத்தவரே! எக்கணத்தும் வருணத்தை எதிர்த்தவரே! எவ்விதத்தும் மக்களுக்குத்…
பெரியாரின் அறிவுப் புரட்சி
பெரியார் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட அறிவுப் புரட்சி சுலபத்தில் நிற்கப் போவதில்லை. அது போக வேண்டிய தூரத்துக்குப் போய் அடைய வேண்டிய சக்தியை, இலக்கைத் தொட்டுத்தான் நிற்கும். எப்படி வில்லை விட்டுக் கிளம்பிய கணை அடைய வேண்டிய இடத்தில் பாய்ந்தால்தான் அதன் வேகம்…
தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவு
தந்தை பெரியார் – இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு! தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி! தந்தை பெரியார் என்றும் – எங்கும் நிலைத்திருப்பார்!
கூவி அழைக்கிறோம்
மனித சமூகத்தினிடம் அன்பு கொண்டு சம நோக்குடன் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையுள்ள மக்களை அப்படிப்பட்ட சம தர்ம நோக்கமுள்ள உண்மைத் தொண்டர்களை இரண்டு கைகளையும் நீட்டி மண்டியிட்டு வரவேற்கச் சுயமரியாதை இயக்கம் காத்திருக்கிறது. அது உலக மக்கள் எல்லோரையும்…
வருக தந்தை பெரியார் காண விரும்பிய உலகம்!
இன்று தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்த நாள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல; உலகின் பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பெரியார் பன்னாட்டு அமைப்பு உலகின் பல நாடுகளிலும் தந்தை பெரியார் கொள்கைகளைப் பரப்புரை செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. வருகிற நவம்பர் முதல்…
தந்தை பெரியாரின் மனிதநேயச் சிந்தனைகளில் பெண்ணியம்!
முனைவர் துரை.சந்திரசேகரன் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் தந்தை பெரியாரின் தனித்துவம் பற்றி பகுத்தறிவுப் பகலவனின் அருமையான படப்பிடிப்பு அவர் ஒரு விருப்பு-வெறுப்பற்ற ‘பவுதிகத் தராசு’ என்பதை எடுத்துச் சொல்கிறது. இத்தனைப் பேரின் மொத்தச் சரக்கும் அவரே! வழக்காடும் வன்மையில்…
வருங்காலம்
இதுவரையில் காலம் எப்படிக் கழிந்து இருந்தாலும், இனி மேலாவது மனித சமுதாயம் பயமும் கவலை யுமற்றுச் சாந்தியாய், திருப்தியாய் நல்வாழ்வு வாழ வேண்டியது அவசியமாகும். அதற்கு ஏற்ற வண்ணம் இனி சமுதாய ஒழுங்குகள், ஒழுக்கங்கள் அமைக்கப்பட வேண்டும். வருங்காலம் பயங்கரமான ஆபத்துக்குள்ளாகும்…
பெரியாருக்கு முன் ஒரு செயற்கை இருக்க முடியாது: செயற்கை நுண்ணறிவே கூறுகிறது!
செயற்கை நுண்ணறிவிடம் நான் வைத்த கேள்வியும் - அதற்கான பதிலும்..... நான்:- ஹிந்து மதத்தில் உள்ள சாதிக்கொடுமைகளை செயற்கை நுண்ணறிவாலேயே வெளிப் படையாக கருத்து தெரிவிக்க முடியவில்லை. அப்படி என்றால் அம்பேத்கரும் தந்தை பெரியாரும் எந்த அளவு பாடுபட்டிருப்பார்கள்? இந்தக்கொடுமைகளை வெளிச்சம்…
