நான் யார்? -தந்தை பெரியார்
நான் யார்? உங்கள் சொந்த எதிரியா? உங்கள் இன எதிரியா? உங்கள் கொள்கை எதிரியா? உங்கள் உத்தியோகம், பதவி பற்றிப் பொறாமைப்படுகிறவனா? அல்லது இந்நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுப்பவனா? அப்படிச் செய்தாவது, ஏதாவது பலன் பெறவேண்டும் என்கிற ஆசையிலோ, நிலையிலோ உள்ளவனா?…
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கரூரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் உடன்: ஆர்.எஸ். பாரதி தி.மு.க. அமைப்புச் செயலாளர், டி .கே.எஸ். இளங்கோவன் – திமுக செய்தி தொடர்பாளர், பூச்சி முருகன் – தலைமை நிலைய…
தந்தை பெரியார் படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை : சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலைத்திற்கு அருகில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திருச்சி மாவட்ட…
தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாள் நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாட்டம்– பல்வேறு கட்சியினர் மரியாதை (17.9.2025)
தந்தை பெரியார் பிறந்த நாளான இன்று அவரது நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப் பொருளாளர் வீ. குமரேசன்,…
சிலைக்கு மாலை அணிவிப்பு – நினைவிடத்தில் தமிழர் தலைவர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு பல்வேறு அமைப்பினர் மாலை வைத்து மரியாதை
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் சென்னை, செப். 17- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (17.9.2025) தமிழர் தலைவர் தலைமையில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, நினைவிடத்தில் மலர் வளையம்…
இங்கர்சாலைவிடப் பெரியாருக்குப் பெருமை!
(பன்னாட்டு மனித உரிமைக் கழகத் தலைவரும், நார்வே நாட்டைச் சேர்ந்தவருமான லெவி ஃபிராகல், சென்னையில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டமைப்பு மாநாட்டில் (24.12.1996) உரையாற்றுகையில் குறிப்பிட்டது). நான் என்னுடைய நாட்டிலே - வீட்டிலே இன்று இருந்திருந்தால் இந்த நாளைக் குடும்பத்தோடு கொண்டாடியிருந்திருப்பேன். ஆனால்…
எங்களுக்குத் தூக்கம் வருவதை தெரிந்துகொண்ட பிறகே அவர் தூங்க கிளம்புவார்
ஒவ்வொரு நாளும் இரவு பெரியார் வீட்டில் உணவு முடிந்ததும், பெரியார் தன் வீட்டு மாடியில் காற்றோட்டமான பகுதியில் எங்களை உட்கார வைத்துக் கொண்டு சமுதாயச் சீர்திருத்தங்கள், அரசியல் மாற்றங்கள் இவைகளைப் பற்றியெல்லாம் நீண்ட நேரம் விளக்கங்கள் அளிப்பார். எங்களுக்குத் தூக்கம் வருவதைத்…
இனி மூக்குக் கண்ணாடி வேண்டாம்.. 2 துளி சொட்டு மருந்தே போதும்
தூரத்தில் உள்ளவற்றை தெளிவாக பார்க்க, பார்வைத் திறனுக்கேற்ற மூக்குக் கண்ணாடிகள், கான்டக்ட் லென்சுகளை பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், ஒரு சொட்டு மருந்தை 2 துளிகள் போட்டால், அதன் மூலம் 2 ஆண்டுகளுக்கு தெளிவான பார்வை கிடைப்பதாக டென்மார்க்கில் ஆய்வறிக்கை F. Pilocarpine,…
ரயிலில் இனி சாதாரண முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயம்
கடந்த ஜூலை முதல், ரயிலில் தட்கல் டிக்கெட் முன்பதிவிற்கு ஆதார் அங்கீகாரம் (Aadhaar authentication) கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில், சாதாரண முன்பதிவிற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாதாரண முன்பதிவு தொடங்கும் முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர் ஐடி உள்ளவர்கள் மட்டுமே…
