கோபி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம்
14.09.2025 அன்று கோபி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டச் செயலாளர் வெ.குணசேகரன் இல்லத்தில் ( மொடச்சூர் சேரன் நகர்) நடைபெற்றது. மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் தலைமை ஏற்று உரை ஆற்றினார். தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்தநாள் விழா கோபி…
செங்கல்பட்டு மறைமலைநகரில் மாநாட்டுப் பணிகள் தீவிரம்! ஆறு மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் கழகத் துணைத் தலைவர்
மறைமலைநகர், செப். 19- செங்கல்பட்டு மறைமலை நகரில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம், சோழிங்கநல்லூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய ஆறு மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் 18.9.2025 வியாழன் மாலை 5:30 மணிக்கு மறைமலைநகர் சுயமரியாதை மாநாட்டு அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் அ.பா.கருணாகரன்…
95 வயதிலும் ஓயாதுழைத்த தந்தை பெரியாரின் மாணவனாகிய நான் அவர் கற்றுக் கொடுத்ததைச் சரியாகப் படித்தொழுக வேண்டாமா? நன்றி! நன்றி!!
என் உடல் வலித்தது – தோழர்களின் உற்சாகப் பணியால் வலி மறைந்தது! தமிழர் தலைவர் ஆசிரியரின் நெகிழ்ச்சிமிகு அறிக்கை! * தந்தை பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் உலகெங்கும் கொண்டாட்டம்! * வரலாற்றில் நிலைத்து நின்று தந்தை பெரியாரின்…
ஆதாரத்தோடு மேடையில் பேசுகின்ற ஒரே வரலாற்றுப் பேராசிரியர் ஆசிரியர்தான்!
சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் உயர்கல்வித் துறை அமைச்சர் - இணைவேந்தர் கோவி.செழியன் நெகிழ்ச்சியுரை! ஆசிரியர் அய்யா அவர்கள், மேடையில் உரையாற்றும்போது, நிறைய குறிப்புகளை எடுத்துக்கொண்டு வருவார்! சென்னை, செப்.19 ஆசிரியர் அய்யா அவர்கள், மேடையில் பேசும்போது, நிறைய…
தந்தை பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
பதவிக்கு வருகிறவர்கள், பதவியில் நீடிக்கவேண்டும் என்று நினைப்பவர்கள், கட்சித் தொடங்கியவுடன் முதலமைச்சராக வேண்டும் என்று சொல்கிறவர்கள் - ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்தாலும்- ஒரு மய்யப்புள்ளி அவர்களையெல்லாம் ஈர்க்கிறது என்றால், அது தந்தை பெரியார்தான்! பெரியார் எல்லாருக்கும் உரியார்; யாருக்கு அவர் உரியார்…
இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தவேண்டும்!
காசாவில் அப்பட்டமான இனப்படுகொலை – அய்க்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைய அறிக்கை! தமிழர் தலைவர் ஆசிரியரின் கண்டன அறிக்கை காசாவில் அப்பட்டமான இனப்படுகொலையை இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தடுத்து நிறுத்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான வி.எச்.பி.யின் குற்றச்சாட்டு உள்நோக்கமுடையது – விஷமத்தனமானது – கண்டனத்திற்குரியது!
‘எங்கும், எல்லாம் கடவுள்’ என்போர் உச்சநீதிமன்றத்தின் கருத்தை எதிர்ப்பானேன்? நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் மிரட்டுவதற்கான முன்னோட்டமா? தமிழர் தலைவர் விடுத்துள்ள எச்சரிக்கை அறிக்கை! ‘எங்கும், எல்லாம் கடவுள்’ என்போர் உச்சநீதிமன்றத்தின் கருத்தை எதிர்ப்பானேன்? நீதிமன்றத்தையும்,நீதிபதி களையும் மிரட்டுவதற்கான முன்னோட்டமா? உச்சநீதி மன்றத்…
பாடு… குயிலே… பாடு கவிஞர் கண்ணிமை
தந்தை பெரியார் இந்தப் புவியில் தன்மானப் பாதை கொண்டே – பல விந்தைகள் செய்தே வெற்றிச் சிகரம் எட்டிப் பிடித்தார் அதனைப் பாடுகுயிலே! ‘எல்லார்க்கும் எல்லாம் வேண்டும்’ எனும்ஓர் எழுச்சி பிறந்ததே! மாற்றார் உழைப்பைப் பொல்லார் சுரண்டல் ஒழித்துப் புரட்சி வகுத்தா…
தந்தை பெரியார் பிறந்த நாள் : அரசியல் தலைவர்கள் வாழ்த்து!!
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்து நெடுங்காலமாய் கற்பிக்கப்பட்ட ஆதிக்கப் பொய்களை உடைத்து நொறுக்கியவர். தமிழ் நிலத்தை பகுத்தறிவு கொண்டு உழுது பண்படுத்தியவர். சுயமரியாதை எனும் மனித மாண்பை உயிருக்கு நிகராய் உரைக்கச் செய்த மானமிகு தலைவர். மொழியும், நிலமும், மானமும், அறிவும்…
கவிப் பேரரசு வைரமுத்து புகழாரம்
‘‘உன் தாடி முளைத்தபோது சமூகத்துக்கு மீசை முளைத் தது’’ என தந்தை பெரியார் பிறந்தநாளை ஒட்டி கவிஞர் வைரமுத்து புகழ் வணக்கம் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதை: உன் தாடி…
