தமிழ்நாட்டின் தலைமகன் அண்ணா !
"நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நாலரைக்கோடி தமிழர்களின் எதிர்காலம் இருட்டாக இருக்கிறது" என்று தந்தை பெரியார் தனது தலைமைச் சீடர் - தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த அண்ணா மறைந்தபோது கண்ணீர் மல்க கூறினார். "நான் தந்தை பெரியாரை தத்துவத் தலைவராக ஏற்றுக்கொண்டு கண்டதும்…
கரூரில் முதலமைச்சர் எழுப்பிய வினாக்கள்
தி.மு.க. சார்பில் கரூரில் கடந்த 17ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்த நாளில் முப்பெரும் விழா எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. கொட்டும் மழையிலும், கொள்கையாளர்கள் கூடிய திரள் ஆதலால், நாற்காலியை தலைக்கு மேல் கவிழ்த்து உரையைக் கேட்டுக் கொண்டிருந்தனர். ஏதோ கூட்டப்பட்ட கூட்டம்…
அபேட்சகர்கள் யோக்கியர்களாக
"தகுதியும், உண்மையும், முயற்சியும் இல்லையானால் ஒருவர் ஓட்டராக இருப்பது நாட்டுக்கு மக்களுக்கு கேடு என்றே சொல்லுவேன். அபேட்சகர்கள் யோக்கியர்களாக, நேர்மையுடன் நடப்பவர்களாக ஆக்கப்பட வேண்டுமானால், ஓட்டர்கள் ஜாதி, மதச்சார்பற்ற யோக்கியர்களாகவும், பொறுப்புள்ளவர்களாகவும் இருந்தால்தான் முடியும்." ('விடுதலை' 24.2.1964)
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு பல்வேறு இயக்கங்களின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா
தெலங்கானா மாநிலம் அய்தராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்கள் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.
தந்தை பெரியார் 147ஆம் பிறந்த நாள் விழா டில்லி ஜசோலா பகுதி
தந்தை பெரியார் 147ஆம் பிறந்த நாள் விழா டில்லி ஜசோலா பகுதியில் பெரியார் மய்யத்தில் கொண்டாடப்பட்டது.
பெரியார் ஆங்கிலச் சிறகு (Periyar English Wing)
தந்தை பெரியாரின் கருத்துகளை இளம் தலைமுறையினர்க்கு கலந்துறவாடி பயிற்சி அளித்திட பெரியார் ஆங்கிலச் சிறகு (Periyar English Wing) சென்னை - பெரியார் திடலில் தொடங்கப்பட்டது.
திருச்சி – ‘பெரியார் உலகத்தில்’ தந்தை பெரியார் பிறந்தநாள் விழா (சிறுகனூர், 17.9.2025)
திருச்சி, செப். 17 அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா திருச்சி, சிறுகனூர் பெரியார் உலகத்தில் வெகு சிறப்பாக பணியாற்றும் பணிதோழர்களுக்கு இனிப்பு மற்றும் காரம் வழங்கி கொண்டாடப்பட்டது. பிறந்த நாள் நிகழ்வினையொட்டி பெரியார்…
தி.மு. கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமதி கனிமொழி கருணாநிதிக்கு பெரியார் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தி.மு.கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் 17.9.2025 அன்று கரூர் மாவட்டம், கோடங்கிப்பட்டியில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில், பெரியார் விருதினை தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும், தி.மு.கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும், அண்ணா…
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் எழுச்சியுடன் நடைபெற்ற தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக் கூட்டம்
* திராவிடர் கழக மேனாள் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச. இன்பக்கனி பெரியார் உலக நன்கொடைக்கு ரூ.1 லட்சத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி ரூ.30…
