பெரியாரால் சுயமரியாதையை அடைகிறோம்!

திராவிட இயக்கம் பயன்படுத்தும் ஆயுதங்களில் மிக முக்கியமானது, மாநாடு. அந்த மாநாடுகளின் வரலாற்றை வாரம் ஒன்றாக வாசிப்போம்... "ஒரு நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றால், அது கொடுமையும் மூடத்தன்மையும் கொண்ட ஒரு கூட்டத்தால் தங்கள் சுயநலம் கருதி, சூழ்ச்சியாலும் புரட்டினாலும் சாதுக்களை…

viduthalai

‘மூடநம்பிக்கை’ அறியாமை பெற்றெடுத்த குழந்தை (6)

கேள் (GALE) சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் ஏணியின் கீழாக நடப்பது நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்பது எகிப்தியர்களின் நம்பிக்கை. சுவரில் ஏணி சாய்த்து வைக்கும்போது முக்கோணம் உருவாகிறது. பிரமிடுகளையும் முக்கோணத்தையும் தங்கள் நம்பிக்கைப் பின்னணியாகக் கொண்டுள்ள எகிப்தியர்கள் ஏணியின் கீழே நடப்பது அந்த…

viduthalai

சமூகநீதி நாயகனுக்கு GEN-Zகளின் வாழ்த்துகள்

தந்தை பெரியாரின் பிறந்த நாளில், பகுத்தறிவையும், சமூக நீதியையும் வலியுறுத்திய அவரது கொள்கைகளை நாம் நினைவுகூர்கிறோம். சமூகத்தில் நிலவிய மூடநம்பிக்கைகள், சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகளை அவர் எதிர்த்துப் போராடினார். கடவுள் என்ற கருத்தை அவர் கேள்விக்குள்ளாக்கிய விதம், தர்க்கப்பூர்வமான…

viduthalai

படித்து அதன்படி நடந்தவர் பெரியார் ஒருவர்தான்

(சென்னை இராமலிங்கர் பணி மன்றத்தின் 20ஆவது ஆண்டு வள்ளலார் - மகாத்மா காந்தி விழாவில் தவத்திரு ஊரன் அடிகள் அவர்களின் பேச்சின் ஒரு பகுதி). “வடலூரில் சத்திய ஞானசபை 80 ஏக்கர் பெரு வெளியில் அமைந்துள்ளது. இது நெய்வேலி - கடலூர்…

viduthalai

ஆரியர் செய்த அக்ரமம்

டாக்டர் அத்பேத்காரும் மற்றும் இன்று தீண்டப்படாதவர்கள் என்று அழைக்கப்படும் ஏனையோரும் இந்தியப் பூர்வ குடிகளின் சந்ததிகளே. ஆதிகாலத்தில், அந்தப் பூர்வ குடி மக்களே நாட்டுக்கு, அதிபதிகளாக சுதந்திர வாழ்வு நடத்தி வந்தார்கள். அவ்வாறு வாழ்ந்து வந்த இந்தியப் பூர்வகுடி மக்கள் பிற்காலத்து…

viduthalai

‘குமார சம்பவம்’ இல்லாத ‘குமார சம்பவம்’ !-செ.ர.பார்த்தசாரதி

சைவ மதத்தின் பெருமையை கூறுவதோடு, அதன் கதாநாயகர்களான பார்வதி பரமசிவனின் திருமணக் காட்சி களையும், அவர்களின் மகனாக ஸ்கந்தன் (கந்தன் - முருகன்) பிறப்பதை பற்றியும் 'குமார சம்பவம்' என்ற காப்பியம் கூறுகிறது. இந்த காப்பியத்தை காளியின் பக்தராக கூறப்படும், 'கவிஞர்…

viduthalai

பெரியார்…

நீ இறந்த காலம் என்பது குறைமதி ! நீ... காலம் தாழ்ந்து மேற்கு உணரும் நிறை மதி ! உன் திருமுக நேர்... ஆக்ஸ்போர்ட்டில்... உன் திருவுள சீர்... கேம்பிரிட்ஜ்ஜில்...! முன்னதில் படமாக... பின்னதில் பாடமாக.... தொழுகிறது உலகு...! - ஆ.…

viduthalai

தந்தை பெரியார் 147ஆம் ஆண்டு பிறந்தநாள் சமூக நீதி சமத்துவத்தை போற்றும் தலைவர்களின் வாழ்த்துகள்

பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். ஜாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது. பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான…

viduthalai

தைட தலிட்ப் புத்தான்ட சென்வியல் இசைஞர் டாக்டர் டி.எம்.கிருஷ்ணா வழங்கும் “செவ்வியல் மக்களிசை” திராவிடர் திருநாள்

பெரியார் அம்பேத்கர் அண்ணா கருணாநிதி பற்றிய பல பாடல்கள் நாம் கேட்டு வருகிறோம். பெரியார் பற்றிய கொள்கை பாடல்கள் பல இருந்து வந்த போதிலும் கருநாடக இசையில் பெரியார் முத்தமிழ் மன்றம் 31 ஆம் ஆண்டு விழா, சென்னை பண்பாட்டு திருவிழா,…

Viduthalai

எச்சரிக்கை: தலையணை மற்றும் படுக்கை விரிப்பில் நோய்க் கிருமிகள்

ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல் அன்றாடம் தூங்குவதற்கு பயன்படுத்தும் தலையணை உறைகள், படுக்கை விரிப்புகளால் தோல் நோய்கள் முதல் பல்வேறு பாதிப்புகளுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வாரத்திற்கு ஒரு முறை துவைக்கப்படாத தலையணை மற்றும் படுக்கை…

Viduthalai