பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் விருதுகள் வழங்கும் விழா

திருச்சி, செப். 23- திருச்சி  பாரதிதாசன் பல் கலைக்கழகம் பெரியார் உயராய்வு மய்யம் சார்பில் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்தநாள் விழா, பெரியார் விருதுகள் வழங்கும் விழா, பல்கலைக்கழக குளிர்மை அரங்கில் (செப்.17) அன்று நடைபெற்றது. இவ் விழாவிற்கு பெரியார்…

viduthalai

குமரகுடி சிதம்பரம் மாவட்டம் – சுவர் விளம்பரம்

அக்டோபர் 4 செங்கல்பட்டு மறைமலைநகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டை விளக்கி தஞ்சை மாநகரில் ஓவியர் புகழேந்தி கைவண்ணத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பளிச்சிடும் சுவரெழுத்து பிரச்சாரம்

viduthalai

சுயமரியாதைச் சுடரொளி மீரா ஜெகதீசன் அம்மையார் படத்திறப்பு – நினைவேந்தலில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்பு

மாராப்பட்டு, செப். 23- சுயமரியாதைச் சுடரொளி மீரா ஜெகதீசன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டு விஜய மகாலில் 13.9.2025 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு…

viduthalai

பாப்பிரெட்டிபட்டியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் அவர்களிடம் ரூபாய் 15 லட்சத்து 500 வழங்கப்பட்டது!

அரூர், செப். 23- மாநில பகுத்தறிவு கலைத்துறை, அரூர் மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் இணைந்து சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, ‘குடிஅரசு' இதழ் நூற்றாண்டு நிறைவு விழா, பெரியார் உலகம் நிதியளிப்பு பொதுக்கூட்டம் 14.9.2025ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை…

viduthalai

பெரியார் 147 ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரை

‘‘தமிழ்நாடு பெரியார் மண் அல்ல; பெரியாரே ஒரு மண்தான்’’ என்று சிலர் கேலி பேசுகிறார்கள்! பெரியார் ஒரு மண்தான், அந்த மண்ணிலிருந்துதான் ஆயிரம் அறிவுச் செடிகள் வளர்ந்தன! சென்னை, செப்.23 கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு சிலர், ‘‘தமிழ்நாடு பெரியார் மண்…

viduthalai

வைக்கம் வீரருக்கு கேரளாவில் மற்றொரு நினைவுச் சின்னம்! ஆலப்புழாவில் வைக்கம் வீரர் பெரியாருக்கு ரூ.4 கோடியில் நினைவு மண்டபம்: செப்.26 இல் அடிக்கல்

சென்னை, செப்.23  கேரளாவில் தந்தை பெரியாருக்கு மேலும் ஒரு நினைவு மண்டபம் தமிழ்நாடு அரசு அமைக்கிறது. வைக்கம் வீரர் பெரியாருக்கு கேரளத்தின் ஆலப்புழா அருகே நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டு விழா செப்.26 இல் நடைபெறுகிறது. பெரியார் சிறை வைக்கப்பட்ட ஆறுக்குட்டியில்…

viduthalai

‘திராவிட மாடல்’ அரசின் நாயகர் நமது முதலமைச்சர் பங்கேற்கிறார்! வாழ்வில் ஓர் திருநாள் – தவறாமல் பங்கேற்பீர்!! அறிவாசான் பெரியார் அழைக்கிறார் குடும்பத்தோடு வாரீர்! வாரீர்!!

*அக்டோபர் 4 அன்று மறைமலைநகரில் சு.ம. இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – திராவிடர் கழக மாநில மாநாடு! * காலை முதல் இரவு வரை அடர்த்தியான நிகழ்ச்சிகள்! அக்டோபர் 4 அன்று செங்கற்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் நடைபெறவிருக்கும் சுயமரியாதை…

viduthalai

தீர்ப்பாயத்தில் இருக்கும் நிர்வாகத் தரப்பினர் சிலர் அரசுக்கு எதிராக உத்தரவிடத் தயங்குகிறார்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பகிரங்க குற்றச்சாட்டு

புதுடில்லி, செப்.22- தீர்ப்பாயத்தில் இருக்கும் நிர்வாக தரப்பினர் சிலர் அரசுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க தயங்குகிறார்கள் என்று, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் அகில இந்திய மாநாட்டில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார். 10-ஆவது மாநாடு மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் 100-வது அகில…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

1985 கலைஞர் தார் சட்டி கொடுத்து ரயில் நிலையங்களில் ஆசிரியர் ஹிந்தி எழுத்தை அழித்த நாள் 1985-ஆம் ஆண்டு, ரயில் நிலையங்களில் ஹிந்தி பெயர் பலகைகளை அழிக்கும் போராட்டம், திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது. ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க …

Viduthalai

கற்றல் குறைபாடு! கல்வித்துறை ஆணை

அரசுப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த மாணவர்களின் விவரங்களை அக்.20-ஆம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை…

viduthalai