சீனாவை தொடர்ந்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இங்கிலாந்தும் சலுகை விசா கட்டணத்தை ரத்து செய்ய திட்டம்
லண்டன், செப். 23- இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்களை அமெரிக்கா புறக்கணிக்கும் நிலையில், அவர்களை கவர பிற நாடுகள் களத்தில் குதித்து இருக்கின்றன. இதில் சீனாவை தொடர்ந்து இங்கிலாந்தும் கவனத்தை திருப்பி இருக்கிறது. "இங்கிலாந்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட பன்னாட்டு…
எச்-1பி விசாவுக்கான கட்டண உயர்வு டிரம்ப்பின் கெடுபிடி அறிவிப்பால் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து இறங்கிய இந்தியர்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டு வீடுகளுக்கு திரும்பினர்
வாசிங்டன், செப். 23- விசா கட்டண உயர்வு அறிவிப்பு வெளியானபோது, இந்தியாவுக்கு புறப்பட்ட மென்பொறியாளர்கள் பலரும் விமானத்தில் இருந்து கீழே இறங்கி சென்ற காட்சிப் பதிவுகள் தற்போது வேகமாகப் பரவி வருகின்றன. விசா கட்டண உயர்வு அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும்…
அக். 4: மாநாட்டுக்குக் குழுக்கள் அமைப்பு சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு மாநாடு, திராவிடர் கழக மாநில மாநாடு
ஒருங்கிணைப்பாளர்கள்: கழகத் துணைத் தலைவர் - கவிஞர் கலி.பூங்குன்றன் கழகப் பொதுச்செயலாளர் - வீ.அன்புராஜ் ஒருங்கிணைப்பாளர் - வி.பன்னீர்செல்வம் துணைப் பொதுச்செயலாளர் -ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வரவேற்புக்குழு தலைவர் - ப.முத்தையன் செயலாளர் - அ.செம்பியன் பொருளாளர் - அ.பா.கருணாகரன் துணைத்…
கருஞ்சட்டை விருது
கருஞ்சட்டை விருது பெற்ற பெரியார் பெருந்தொண்டர் நெல்லை திராவிடர் கழகத்தின் காப்பாளர் இரா.காசி, மும்பை இலெமூரியா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சு.குமணராசன், மும்பை பகுத்தறிவாளர் அ.ரவிச்சந்திரன் அக்சித் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர். உடன் நெல்லை மாவட்ட தலைவர் ச.இராசேந்திரன்.
கழகக் களத்தில்…!
25.9.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2567 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *…
நன்கொடை
ஓசூர், கோ.வரதராஜன் அவர்களின் 33 ஆம் ஆண்டு (25.09.2025) நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது மகன் வ.பிரபாகரன், மகள்கள் தேவிகா ராணி, உஷா ராணி ஆகியோர் ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி.
வாழ்விட உரிமையைப் பாதுகாப்பதே சுயமரியாதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: செப் 23- தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டையில் ரூ. 77.76 கோடியில் கட்டப்பட்ட 504 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (செப். 22, 2025) திறந்து வைத்து, பயனாளிகளுக்கு…
பேருந்து, ரயில், மெட்ரோ பயணத்துக்கு ‘சென்னை ஒன்று’ செயலி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, செப். 23- பேருந்து, ரயில், மெட்ரோ பயணத்துக்கு பயணச்சீட்டு எடுக்க சென்னை ஒன்று' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (22.9.2025)தொடங்கி வைத்தார். ஒரே நாளில் சுமார் 1 லட்சம் பேர் அந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். ஒரே செயலி…
பெரியார் விடுக்கும் வினா! (1766)
மனிதனுக்குப் பகுத்தறிவும், உலகக் கல்வியும் அறியப் பள்ளிக்கூடமும், பட்டமும் போதுமானதாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 23.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மூன்றாவது மொழி கற்க வேண்டும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கண்டனம்; வெட்டிப் பேச்சு என விமர்சனம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:…
