காலாண்டு தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது பள்ளிக் கல்வித்துறை ஆணை

சென்னை, செப். 27-  காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும்…

Viduthalai

கடந்த நான்கரை ஆண்டுகளில் 4,510 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.150 கோடி ஊக்கத்தொகை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை, செப்.27-   தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 4,510 விளை யாட்டு வீரர்களுக்கு ரூ.1.50 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங் கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரி வித்தார். தமிழ்நாடு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் பன்னாட்டு,…

Viduthalai

62 ேபர்களுக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, செப்.27-  தமிழ்நாடு முதலமைச்சர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் 38 நபர்களுக்கும், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 18 நபர்களுக்கும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 6 நபர்களுக்கும், என மொத்தம் 62 நபர்களுக்கு பணி…

Viduthalai

தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதம் 20.22 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் கருநாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு

பெங்களூரு, செப்.27-  தமிழ்நாட்டுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அக்டோபர் மாதத்திற்கான 20.22 டி.எம்.சி. நீர் திறந்து விட கருநாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. புதுடில்லியில் 26.09.2025 அன்று எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைப்பெற்ற காவிரி நீர் மேலாண்மை…

Viduthalai

ஆயுத பூஜை கொண்டாடுவோர் கவனத்திற்கு!

தஞ்சையை ஆண்ட கடைசி நாயக்க மன்னன் செங்கமலதாசன் என்பவனை வீழ்த்த வேதியர் வெங்கண்ணா என்பவன் பீஜப்பூர் சுல்தானின் படைத் தலைவர் வெங்காஜி என்பானை வேண்டினான். வெங்காஜியும் வெங்கண்ணாவின் தூண்டுதலின் பேரில் தஞ்சை மீது படையெடுத்து வந்தான். அவன் படை  எடுத்து வந்த…

viduthalai

சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நிரந்தர நீதிபதிகள்

சென்னை, செப்.27- சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக என். செந்தில்குமார், ஜி.அருள் முருகன் ஆகியோர் கடந்த 2023ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் இருவ ரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. அந்த பரிந்துரையை…

Viduthalai

121ஆவது பிறந்த நாள் சி.பா.ஆதித்தனாரின் படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை

‘தினத்தந்தி’ நாளிதழின் நிறுவனரும், தமிழ்நாடு சட்டப் பேரவையின் மேனாள் தலைவருமான சி.பா. ஆதித்தனார் அவர்களின் 121ஆவது பிறந்த நாளான இன்று (27.9.2025) காலை சென்னை எழும்பூரில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில்…

viduthalai

இஸ்ரேலின் கொடூரம் குண்டு வீச்சில் அப்பாவி குழந்தைகள் உட்பட 17 பேர் சாவு

ஜெருசலேம், செப். 27- காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கிட்டத்தட்ட 2 ஆண்டு களுக்கு மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில் அப்பாவி குழந்தைகள், பெண்கள் உள்பட்ட இதுவரை…

Viduthalai

‘பெரியார் உலகத்திற்கு’ ரூ.1 லட்சம் நன்கொடை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் முனைவர் வா. நேரு – நே. சொர்ணம் குடும்பத்தினர் சார்பாக கழகத் தலைவர் ஆசிரியர் அவர் களிடம் ‘பெரியார் உலகம்’ நிதி ரூ.1 லட்சம் (காசோலை) நன்கொடையை முனைவர் வா.நேரு, அவரது மகன் சொ.நே. அன்புமணி…

viduthalai

மத வெறியின் உச்சம் அயோத்தியை விட்டு முஸ்லீம்கள் வெளியேற வேண்டுமாம் பிஜேபி மூத்த தலைவர் வினய் கட்டியார் வெறிப் பேச்சு

புதுடில்லி, செப்.27 அயோத்தியில் இருந்து 3 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பாஜக மூத்த தலைவர் வினய் கட்டியார். அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்த அவர் செய்தியாளர் கூட்டத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அயோத்தியில்…

viduthalai