ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
ஆத்தூர், அக். 2- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆத்தூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 29.09.2025 திங்கட்கிழமை காலை 10:30 மணி அளவில் வடசென்னிமலை அறிஞர்…
டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நெல் கொள்முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (2.10.2025) முகாம் அலுவலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக நாகப்பட்டினம். திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், கடலூர், திருச்சி, அரியலூர் ஆகிய டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நெல் கொள்முதல், சேமிப்பு, இருப்பு,…
கோவையில் உலக புத்தொழில் மாநாடு வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடக்கிறது
கோவை, அக்.2- கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 9, 10ம் தேதிகளில், தமிழக அரசின் 'டி.என்., ஸ்டார்ட் அப்' சார்பில், 'உலக புத்தொழில் மாநாடு-2025' நடக்கிறது. உலகம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவன வல்லுநர்கள், 30 ஆயிரத்துக்கும்…
தொல்காப்பிய பூங்காவில் முதலமைச்சர் ஆய்வு
சென்னை, அக்.2- சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், 42.45 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப் பட்டுள்ள தொல்காப்பிய பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (1.10.2025) ஆய்வு செய்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும்,…
2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க அமைச்சர் தகவல்
வாஷிங்டன், அக். 2- 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா (நுழைவு இசைவு) நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். ஹெச்-1பி விசா ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47…
கரூர் துயரச் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் லாபம் பெற துடிக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை, அக்.2- கரூர் துயரச் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் லாபம் பெற துடிக்கிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் எப்படியாவது…
நைஜிரியாவில் படகு கவிழ்ந்து 26 பேர் பலி
நைஜீரியா, அக்.2- நைஜீரியாவின் கோகி மாநிலத்தில் அமைந் திருக்கும் நைஜர் நதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) கோகி மாநிலத்தின் இபாஜி பகுதியிலிருந்து எடோ மாநிலத்தை நோக்கி இந்தப் பயணிகள் படகு…
வைக்கம் வீரர் பெரியார் கொள்கையாகவே தெரிகிறார் என S. இராமநாதன்
வைக்கம் வீரர் பெரியார் கொள்கையாகவே தெரிகிறார் என S. இராமநாதன் அவர்களின் பதிவை கவிஞர், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி பூங்குன்றன் முக்கிய சாராம்சங்களை எடுத்துச் சொன்ன சிலவற்றை Periyar Vision OTT இல் காணலாம். 26/11/1931 இல் கோவை…
காஸாவில் தாக்குதல்: ஒரே நாளில் 16 பாலஸ்தீனர்கள் பலி; அமைதித் திட்டத்திற்கு இஸ்ரேல் ஆதரவு!
காஸா, அக்.2- காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் (செப். 30) நேற்று நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது 16 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், ஒரு பத்திரிகையாளர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், இஸ்ரேல் ராணுவத் தரப்பில் இருந்து இந்தத்…
பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் 29 விழுக்காடு உயர்வு: மணிப்பூரில் உச்சக்கட்ட அவலம்
புதுடில்லி, அக்.2- மணிப்பூரில் நீடி க்கும் இனக்கலவரங்களுக்கு மத்தியில், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் 29 விழுக்காடு அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக,…
