மயிலம் ஒன்றிய கழகம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா
திண்டிவனம், அக்.2- திண்டிவனம் கழக மாவட் டம் மயிலம் ஒன்றிய கழகம் சார்பில் தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திராவிடர் கழகக் கொள்கை விளக்கம், திராவிடமாடல் ஆட்சியின் சாதனைகள் விளக்க தொடர் தெருமுனை பிரச்சாரப் பயண தொடக்க விழா மற்றும்…
கடலில் மூழ்கி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
சென்னை, அக்.2- செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் நெம்மேலி கிராமம் சூளேரி /காட்டுக்குப்பம் கடற்கரை பகுதியில் கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் நெம்மேலி…
ஈரோடு ப.சம்பத்குமார் பிறந்தநாள் விடுதலை சந்தா வழங்கல்
ஈரோடு, அக். 2- பகுத்தறிவாளர் சுயமரி யாதை வீரர் பெரியார் நகர் சம்பத் குமார் அவர்களது 79 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஈரோடு பெரியார் அண்ணா நினைவு இல்லத்தில் பெரியார் அண்ணா சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார் .தோழர்கள்…
ஒன்றிய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மேனாள் மத்திய ஆயுதக் காவல் படையினரின் நல மற்றும் மறுவாழ்வு சங்கத்தின் சார்பில் 02.10.2025 அன்று சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 2012 ஆம் ஆண்டில், ஒன்றிய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக் கோரி கவன…
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 9 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (2.10.2025) சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான பணியில் உயிர்நீத்த வட மாநில தொழிலாளர்கள் 9 பேரின் உடலுக்கு இறுதி மரியாதை…
பெரியார் பாலிடெக்னிக் சார்பாக 147ஆம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பு
தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு 17.09.2025 அன்று காலை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் துணைமுதல்வர், முதன்மையர் மற்றும் பேராசிரியர்கள்…
வெளிநாடு சென்று படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் தருமபுரி ஆட்சியர் அறிவிப்பு
தருமபுரி, அக்.2- தமிழ்நாடு அரசு 2025-2026ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லிம் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு தலா ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை…
‘யூத்டாக்’ நிகழ்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுப்பு
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப டிஜிட்டல் சேவையும் இணைந்து வல்லம், அக். 2- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) - தமிழ்நாடு அரசின்…
இருமொழிக்கொள்கை வழி படித்த தமிழர்கள் உலகம் முழுதும் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள்! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி
திருச்சி, அக்.2- திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், திருச்சி மண்டல அளவில் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த தொழில்முனைவோர் (iTNT) மய்யத்தின் துவக்க விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 1 தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டிபழனிவேல்…
சென்னை மாநகராட்சியில் நடப்பு அரையாண்டில் சொத்து வரி வசூல் ரூ.995 கோடி
சென்னை, அக்.2- சென்னை மாநகராட்சியில் கடந்த 2024-25ஆம் நிதியாண்டில் ரூ.2,023 கோடி வரி வசூலிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டின் (2025-26) முதல் அரையாண்டுக்கான வரி செலுத்துவதற்கு 30.9.2025 இல் நிறைவடைந்தது. அதன்படி, ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து செப்.30ஆம் தேதி…
