‘யூத்டாக்’ நிகழ்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுப்பு

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப டிஜிட்டல் சேவையும் இணைந்து வல்லம், அக். 2- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் (நிகர் நிலைப் பல்கலைக்கழகம்) - தமிழ்நாடு அரசின்…

viduthalai

இருமொழிக்கொள்கை வழி படித்த தமிழர்கள் உலகம் முழுதும் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள்! அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி

திருச்சி, அக்.2- திருச்சியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், திருச்சி மண்டல அளவில் அறிவுசார் சொத்துரிமை சார்ந்த தொழில்முனைவோர் (iTNT) மய்யத்தின் துவக்க விழா நடைபெற்றது. பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, 1 தொழில்நுட்ப துறை அமைச்சர் பி.டிபழனிவேல்…

Viduthalai

சென்னை மாநகராட்சியில் நடப்பு அரையாண்டில் சொத்து வரி வசூல் ரூ.995 கோடி

சென்னை, அக்.2-  சென்னை மாநக​ராட்​சி​யில் கடந்த 2024-25ஆம் நிதி​யாண்​டில் ரூ.2,023 கோடி வரி வசூலிக்​கப்​பட்​டிருக்​கிறது. அதைத் தொடர்ந்​து, நடப்பு நிதி​யாண்​டின் (2025-26) முதல் அரை​யாண்​டுக்​கான வரி செலுத்​து​வதற்கு 30.9.2025 இல் நிறைவடைந்​தது. அதன்​படி, ஏப்​ரல் 1ஆம் தேதி​யில் இருந்து செப்​.30ஆம் தேதி…

Viduthalai

ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

ஆத்தூர், அக். 2- பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆத்தூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 29.09.2025 திங்கட்கிழமை காலை 10:30 மணி அளவில் வடசென்னிமலை அறிஞர்…

viduthalai

டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நெல் கொள்முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (2.10.2025) முகாம் அலுவலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக நாகப்பட்டினம். திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், கடலூர், திருச்சி, அரியலூர் ஆகிய டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நெல் கொள்முதல், சேமிப்பு, இருப்பு,…

Viduthalai

கோவையில் உலக புத்தொழில் மாநாடு வருகிற 9, 10 ஆகிய தேதிகளில் நடக்கிறது

கோவை, அக்.2-    கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 9, 10ம் தேதிகளில், தமிழக அரசின் 'டி.என்., ஸ்டார்ட் அப்' சார்பில், 'உலக புத்தொழில் மாநாடு-2025' நடக்கிறது. உலகம் முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவன வல்லுநர்கள், 30 ஆயிரத்துக்கும்…

Viduthalai

தொல்காப்பிய பூங்காவில் முதலமைச்சர் ஆய்வு

சென்னை, அக்.2-  சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், 42.45 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப் பட்டுள்ள தொல்காப்பிய பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (1.10.2025) ஆய்வு செய்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும்,…

Viduthalai

2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க அமைச்சர் தகவல்

வாஷிங்டன், அக். 2- 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா (நுழைவு இசைவு) நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். ஹெச்-1பி விசா ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47…

viduthalai

கரூர் துயரச் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் லாபம் பெற துடிக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை, அக்.2- கரூர்  துயரச் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் லாபம் பெற துடிக்கிறார்  என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் எப்படியாவது…

Viduthalai

நைஜிரியாவில் படகு கவிழ்ந்து 26 பேர் பலி

நைஜீரியா, அக்.2- நைஜீரியாவின் கோகி மாநிலத்தில் அமைந் திருக்கும் நைஜர் நதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) கோகி மாநிலத்தின் இபாஜி பகுதியிலிருந்து எடோ மாநிலத்தை நோக்கி இந்தப் பயணிகள் படகு…

viduthalai