2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க அமைச்சர் தகவல்
வாஷிங்டன், அக். 2- 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் ஹெச்-1பி விசா (நுழைவு இசைவு) நடைமுறையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க வா்த்தகத் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் தெரிவித்தாா். ஹெச்-1பி விசா ஹெச்-1பி விசா கட்டணத்தை ரூ.1.47…
கரூர் துயரச் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் லாபம் பெற துடிக்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை, அக்.2- கரூர் துயரச் சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமி அரசியல் லாபம் பெற துடிக்கிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் எப்படியாவது…
நைஜிரியாவில் படகு கவிழ்ந்து 26 பேர் பலி
நைஜீரியா, அக்.2- நைஜீரியாவின் கோகி மாநிலத்தில் அமைந் திருக்கும் நைஜர் நதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) கோகி மாநிலத்தின் இபாஜி பகுதியிலிருந்து எடோ மாநிலத்தை நோக்கி இந்தப் பயணிகள் படகு…
வைக்கம் வீரர் பெரியார் கொள்கையாகவே தெரிகிறார் என S. இராமநாதன்
வைக்கம் வீரர் பெரியார் கொள்கையாகவே தெரிகிறார் என S. இராமநாதன் அவர்களின் பதிவை கவிஞர், திராவிடர் கழக துணைத் தலைவர் கலி பூங்குன்றன் முக்கிய சாராம்சங்களை எடுத்துச் சொன்ன சிலவற்றை Periyar Vision OTT இல் காணலாம். 26/11/1931 இல் கோவை…
காஸாவில் தாக்குதல்: ஒரே நாளில் 16 பாலஸ்தீனர்கள் பலி; அமைதித் திட்டத்திற்கு இஸ்ரேல் ஆதரவு!
காஸா, அக்.2- காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் (செப். 30) நேற்று நடத்திய தொடர் தாக்குதல்களில் குறைந்தது 16 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், ஒரு பத்திரிகையாளர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், இஸ்ரேல் ராணுவத் தரப்பில் இருந்து இந்தத்…
பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் 29 விழுக்காடு உயர்வு: மணிப்பூரில் உச்சக்கட்ட அவலம்
புதுடில்லி, அக்.2- மணிப்பூரில் நீடி க்கும் இனக்கலவரங்களுக்கு மத்தியில், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் 29 விழுக்காடு அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதற்காக,…
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை மூன்றாம் கட்டமாக செயல்படுத்த அரசாணை வெளியீடு
சென்னை, அக்.2- ரூ.8428.50 கோடி மதிப்பில் ஓசூர் மாநகராட்சி, தருமபுரி மற்றும் கிருஷ் ணகிரி நகராட்சிகள், 16 பேரூராட்சிகள், 20 ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய பகுதி களுக்கு, குடிநீர் வழங் கிட ‘ஒகேனக்கல் கூட் டுக் குடிநீர் திட்டம் மூன்றாம் கட்டமாக…
பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரப்பிரதேசம் முதலிடம்
தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் தகவல் புதுடில்லி, அக்.2- இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 2 ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்துள்ளதாகவும், நாட்டிலேயே உத்தரப்பிரதேசம் முதலிடத்தை பிடித்திருப்பதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காவல்…
அறிவியலின் அடுத்த கட்டம்: தோலின் செல்லிலிருந்து கருவை உருவாக்கிய விஞ்ஞானிகள்
அமெரிக்க விஞ்ஞானிகள் முதல் முறையாக மனிதர்களின் தோல் செல்களில் இருந்து டிஎன்ஏ எடுத்து, அதை விந்தணுக்களால் செறிவூட்டி, கருவை உருவாக்கியுள்ளனர். இந்த முறையால், உடலில் உள்ள எந்த செல்லையும் பயன்படுத்தி ஒரு குழந்தையை உருவாக்க முடியும். முதுமை அல்லது நோயால் குழந்தை…
உலக சுற்றுச்சூழல் சரியானால் ஓசோன் படலத்தின் துளை மூடப்படும்
கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப் பட்ட உலக சுற்றுச்சூழல் ராஜதந்திரத்திற்கு பலன் கிடைக்கத் துவங்கிவிட்டது. வியன்னா உச்சி மாநாடு, மாண்ட்ரியேல் உச்சி மாநாடு போன்றவற்றில் எட்டப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களால், பல நாடுகள், ஓசோன் படலத்தை சிதைக்கும் வேதிப்பொருட்களின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துள்ளன.…
