மருத்துவமனைகளுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம் அதிரடி உத்தரவு!
சென்னை, மே 25–- தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு எவ்வித தடையுமின்றி சீரான மின் விநியோகம் வழங்க வேண்டும் என்று மின்வாரிய ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு…
இலால்குடி கழக மாவட்டம் கீழவாளாடியில் திராவிடர் கழகம் நடத்திய பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
கீழவாளாடி, மே 25- இலால்குடி கழக மாவட்டம் கழகத்தின் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 24.05.2026 ஞாயிற்றுக்கிழமை (ஒருநாள்) கீழவாளாடி பெரியார் பெருந்தொண்டர் பெ.சங்கப்பிள்ளை அன்பகத்தில் எழுச்சியோடு நடைபெற்றது. நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு செல்ல நமது கழக இலட்சியக் கொடியே பாதை…
தமிழ்நாட்டில் அதிரடி வேட்டை 3 நாட்களில் 15,349 ரவுடிகளிடம் விசாரணை 844 பேர் சிறையிலடைப்பு!
சென்னை, மே 25- மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ரவுடிகள் மற்றும் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் 15,349…
விழிப்புணர்வு இல்லையேல் விபரீதம்! ‘ஆன்லைன்’ விளையாட்டுகளால் பறிபோகும் இளமை!
சென்னை, மே 25- இன்றைய டிஜிட்டல் உலகமயமாக்கலில், கைப்பேசிகளின் (ஸ்மார்ட் போன்களின்) பயன்பாடு அதிகரித்துள்ள அதே வேளையில், ‘ஆன்லைன்’ விளையாட்டுகளுக்கு (Online Games) அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கையும் கவலை அளிக்கும் வகையில் உயர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் வெறும் பொழுதுபோக்காகத் தொடங்கும் இந்த…
933 காலி பணியிடங்களுக்கான அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்ளிட்ட பதவிக்கான முதல் நிலை தேர்வு இந்தியா முழுவதும் சுமார் 5.49 லட்சம் பேர் எழுதினர்
சென்னை, மே 25 அய்ஏஎஸ், அய்பிஎஸ் மற்றும் அய்ஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நேற்று (24.5.2026) நடந்தது. இந்தியா முழுவதும் நடைபெற்ற தேர்வில் 5.49 லட்சம் பேர் எழுதினர். 2026ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில்…
சிபிஎஸ்இ இணையதளத்தில் தொடரும் குளறுபடி தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரி செய்ய அய்.அய்.டி. வல்லுநர்கள் குழு அமைப்பு
சென்னை, மே 25 சிபிஎஸ்இ இணையதளத்தில் குளறுபடிகள் தொடரும் நிலையில் இணைய தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய சென்னை அய்அய்டி வல்லுநர்கள் குழு அமைக்கப்பட் டுள்ளது. மேலும், தவறாகப் பெறப் பட்ட கட்டணங்கள் திரும்ப வழங் கப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது. சிபிஎஸ்இ…
ஏ.அய். தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி லட்சக்கணக்கானஅலுவலக ஊழியர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குறி
புதுடில்லி, மே 25 - ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடெய் அண்மையில் மென்பொருள் வேலைவாய்ப்புகளின் எதிர்காலம் குறித்து எச்சரித்திருந்த நிலையில், மைக்ரோசாஃப்ட் ஏஅய் (Microsoft AI) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி முஸ்தபா சுலைமானும் செயற்கை…
மென்பொருள் இயக்கம் தடைபட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மே மாத ஊதியம் வழங்குவதில் சிக்கல்
நெல்லை, மே 25 மென்பொருள் இயக்கம் தடைப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ேம மாத ஊதியத்தை வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. எனவே மே மாத ஊதியம் குறித்த காலத்தில் கிடைக்குமா? என்கிற அச்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.…
தமிழ்நாட்டில் புதிய மருத்துவமனைகள் திறக்க அனுமதி இல்லை சுகாதாரத் துறை தகவல்
சென்னை, மே 25 - தமிழ்நாட்டில் புதிதாக 8000 கிளினிக் மற்றும் மருத்துவமனைகள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை என தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை வெளிப்படையான முறையில் பரிசீலிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக…
