சென்னை, மே 25 கனிமொழி கருணாநிதி எம்.பி. வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் அருகே சிறுவன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
விடிந்ததும், இதுபோன்ற செய்தியை கேட்கவேண்டிய நிலையில் தமிழ்நாடு உள்ளது வேதனையளிக்கிறது. குழந்தை கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், முதி யவர்கள் என யாருக்கும் பாதுப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு.
சட்டம் ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளதை, இந்த புதிய அரசு அறிந்துள்ளாதா என்பதே சந்தேக மாகவுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
