சொத்துக்களுக்கு அடையாள அட்டை திட்டம்; ஆறு மாநிலங்களில் பணிகள் முடக்கம்
சென்னை, ஆக. 2- ஒன்றிய அரசு நிதி அளித்தும், சொத்துக்களுக்கு தனித்த அடையாள அட்டை வழங்…
தரமற்ற பாலித்தீன் ஃபிலிம் ரோல்கள் பெங்களூரு நிறுவனத்திற்கே திருப்பி அனுப்பியது மதுரை ஆவின்!
மதுரை, ஆக. 2- பால் பாக்கெட்டுகளில் ரசாயன நெடி வீசுவதாக நுகர்வோரிடமிருந்து புகார் கள் எழுந்ததை…
மதுரையில் விவசாயிகள் அதிர்ச்சி கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு மத்தியில் வட்டியுடன் முழுத் தொகையை செலுத்த வங்கி தாக்கீது
மதுரை, ஆக 2- தமிழ்நாடு விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாக புதிய சிக்கலில் சிக்கியுள்ளனர். தவெக…
கருநாடகத்திற்குத் தமிழ்நாடு வடிகாலா? கருநாடகாவில் கடும் மழை காரணமாக தமிழ்நாட்டுக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!
சென்னை, ஆக. 2- கருநாடகா அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர்…
வர்த்தக எரிவாயு உருளை விலை ரூ.209 வரை குறைப்பு! வீட்டு உபயோக எரிவாயு உருளை விலையில் மாற்றமில்லை!
சேலம், ஆக.2- பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக கடந்த சில மாதங்களாக சமையல்…
கடும் வெப்பம் காரணமாக சென்னையில் 1.45 லட்சம் வேலைவாய்ப்புகள் பாதிப்பு!
சென்னை, ஆக.2-– சென்னையில் கடும் வெப்பத்தால் 1.45 லட்சம் வேலைவாய்ப்புகள் பாதிக்கும் என்று உலக வங்கி…
காவிரி நீர் கிடைக்காத நிலையில் குறுவை சாகுபடி பரப்பளவு 93 ஆயிரம் ஏக்கர் குறைந்தது விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்குமா?
சென்னை, ஆக.2- காவிரி நீர் கிடைக்காததால் டெல்டா மாவட்டங் களில் குறுவை சாகுபடிக்கான பரப்பளவு 1…
டாஸ்மாக் லாரி ஒப்பந்தம் அமைச்சர் பெயரைக் கூறி ரூ.25 லட்சம் வசூல் த.வெ.க. நிர்வாகிகள் இருவர் கைது
விருதுநகர், ஆக.2- டாஸ்மாக் வாகன ஒப்பந்தம் தொடர்பாக அருப்புக்கோட்டையில் அமைச்சர் பெயரைக் கூறி, ரூ.25 லட்சம்…
நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்ந்தது நூற்பாலைகள் அறிவிப்பு
திருப்பூர், ஆக.2 நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.10 உயர்த்தி நூற்பாலைகள் அறிவித்துள்ளன. இதனால், தொழில்…
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்!
சென்னை, ஆக.2 மாமல்லபுரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு அழைத்து வரப்பட்ட, நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்…
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னையில் காலவரையற்ற பட்டினிப் போராட்டம்!
சென்னை, ஆக.2 மருத்துவக் கல்வி கனவுடன் வாழ்ந்த மாணவி அனிதா மறைந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகள்…
பழநி ரூ.100 கோடி நில மோசடி வழக்கு கைது செய்யப்பட்ட நான்கு பேரை அய்ந்து நாள் காவலில் எடுக்க சிபிசிஅய்டி மனு!
திண்டுக்கல், ஆக.2 பழநி தண்டபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர்…
