அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை ஆக.31 வரை நீட்டிப்பு!
சென்னை, ஆக. 3- தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி.ரத்தினசாமி அரசு, அரசு நிதி உதவி பெறும்…
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் எஸ்சி, எஸ்டி சான்றிதழ்களை சரி பார்க்கலாம்! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக. 3- பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பணியில் சேர்ந்து, பணி…
கபினி அணையில் இருந்து நீர் திறப்பு 27 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயரும் வாய்ப்பு!
மேட்டூர், ஆக. 3- கருநாடக காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளான தலைக்காவிரி, பாக மண்டலா, மடிகேரி…
மேய்ச்சல் நிலமாக மாறிய பூண்டி ஏரி
ஊத்துக்கோட்டை, ஆக.3- பூண்டி ஏரியில் 1.034 டி.எம்.சி. மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது. நீர் இருப்பு…
சென்னையில் ஆக.6 மற்றும் 20இல் மூத்த குடிமக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்
சென்னை, ஆக. 3- சென்னை மேற்கு மாம்பலத்தில் ஆக.6, 20 ஆகிய தேதிகளில் மூத்த குடிமக்களுக்கான…
மேகதாது அணைக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடச் சென்ற விவசாயிகளை நடுவழியில் கைது செய்வதா? தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்!
சென்னை, ஆக. 3- மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கருநாடக அரசை கண்டித்து டில்லியில் போராட்டம்…
நாக்பூரில் தமிழ்நாடு விவசாயிகள் கைது! உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
சென்னை, ஆக. 3- நாக்பூரில் கைது செய்யப் பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு…
எம்பிபிஎஸ், பிடிஎஸ் அகில இந்திய கலந்தாய்வு இணைய வழியில் நாளை தொடக்கம்
சென்னை, ஆக. 3- எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு நாளை இணைய வழியில்…
காவிரி பிரச்சினையில் தமிழ்நாடு அரசுக்கு ஆதரவு அளிக்க அனைத்து கட்சிகளும் தயார்! மேனாள் அமைச்சர் ரகுபதி உறுதி
சென்னை, ஆக. 3- திமுக மேனாள் அமைச்சர் ரகுபதி நேற்று (2.8.2026) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:…
‘நீட்’ தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து! தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஆக. 3- தமிழ் நாட்டில் நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பதிவு…
ஆக. 17 முதல் இணையவழியில் பத்திரப்பதிவு அமைச்சா் பேட்டி
சேலம், ஆக.3- தமிழ்நாடு முழுவதும் வரும் 17 ஆம் தேதி முதல் முழுமையான இணைய வழி…
டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி – த.வெ.க. அரசைக் கண்டித்து தி.மு.க. இளைஞரணி செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்! திராவிடர் கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்பு
விவசாயிகளின் கடன்களை முழுமையாக ரத்து செய்க, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திடுக, தஞ்சாவூர் பனகல்…
