நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் இருசக்கர வாகனப் பரப்புரைக்கு அனுமதி மறுத்த காவல்துறை உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
சென்னை, ஆக.1 நீட் தேர்வு சமூக நீதிக்கும், மாநில உரிமைகளுக்கும், ஏழை, எளிய மாணவர்களுக்கும், கிராமப்புற…
தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் உயர்தர வணிக முதலீடு மய்யம் தொடக்கம்!
சென்னை, ஜூலை 31- குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்…
எஃப்அய்ஆர் பதிவு செய்யாமல் வங்கிக் கணக்கை முடக்க காவல் துறைக்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம்
சென்னை, ஜூலை 31- கோவை மருத்துவ இணையர்களான சகுபர் சாதிக் - ஹஸ்மத் பர்சானா, தங்கள்…
கோழி இறைச்சி கடைகள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது
சென்னை, ஜூலை 31- கறி கோழி உற்பத்தியாளர்கள், தீவனக் கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றுவதாக உறுதியளித்ததால், இன்று…
பெங்களூரு செயிண்ட் ஜோசப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை திருவள்ளுவர் சங்கம் ரூ.10 லட்சம் நிதி
பெங்களூரு ஜூலை 31- கருநாடக மாநிலத்தில் தமிழில் இளங்கலை, முதுகலை கற்க வாய்ப்பில்லாத நிலையில், பெங்களூருவில்…
நான் முதல்வன், விடியல் பயணம், முதல்வர் காலை உணவுத் திட்டத்தைத் தொடர்ந்து முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் பெயரும் நீக்கம்
ஊட்டி, ஜூலை 31- நான் முதல்வன், விடியல் பயணம், முதல்வர் காலை உணவு திட்டம் பெயர்கள்…
முழு சூரிய கிரகணம் 12-ஆம் தேதி நிகழ்கிறது; இந்தியாவில் காண முடியுமா?
சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான தொலைவை நிலவு கடந்து செல்லும்போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழும்…
தமிழ் – தமிழர் – தமிழ்நாட்டு உரிமைக்கு திராவிட இயக்கமும் – பொதுவுடைமை இயக்கமும் கைகோத்து நிற்கும் : உதயநிதி ஸ்டாலின்
சென்னை, ஜூலை 31- “தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டு உரிமைக்கு எதிராக என்ன நடந்தாலும்,…
தி.மு.க. அறக்கட்டளை சொத்து தனிப்பட்ட சொத்து ஆகாது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை, ஜூலை 31 கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கொளத்தூர் தொகுதியில் போட்டி யிட்ட மு.க.ஸ்டாலின்,…
சென்னை மாநகராட்சி நிதி பற்றாக்குறை ரூ.1,970 கோடியாக உயர்வு
சென்னை, ஜூலை 31- சென்னை மாமன்ற கூட்டத்தில் 3 மாதங்களாக கவுன்சிலர் நிதி ஒதுக்காதது குறித்து…
கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் 6,939 தற்காலிகப் பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
சென்னை, ஜூலை 31 கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் 6,939 தற்காலிகப் பணியிடங்களுக்கு 10 ஆண்டு தொடர்…
கொலை செய்துவிட்டு ஏழு நதி நீரைக்கொண்டு கல்லைக் கழுவினால் பாவம் நீங்கிவிடுமாம்!
காசியாபாத், ஜூலை 31 கடந்த ஆண்டு 13 வயது சிறுவனைக் கொலை செய்த வழக்கு பிரபலமாக…
