வெளிநாட்டு நன்கொடைகளுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் எப்.சி.ஆர்.ஏ. மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
புதுடில்லி, ஆக.10- வெளி நாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப் பாடுகளை விதிக்கும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த…
அசாம் வெள்ளம்: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு!
திஸ்பூர், ஆக. 10- அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி…
மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு ஆகஸ்ட் 15 வரை மட்டுமே கெடு! தவறினால் சமையல் எரிவாயு மானியம் ரத்து!
புதுடில்லி, ஆக. 10–- வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் தொடர்ந்து கிடைப்பதை உறுதிசெய்ய,…
விபி ஜி ராம் ஜி திட்டம் அறிமுகமான முதல் மாதத்திலேயே சரிவைச் சந்தித்த வேலைவாய்ப்பு!
புதுடில்லி, ஆக. 10- புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விபி ஜிராம் ஜி திட்டம் அமல்படுத்தப்பட்ட முதல் மாதத்திலேயே,…
மகளால் சேமிக்கப்பட்ட நிதி அவரின் எதிர்காலத்திற்கே! தந்தைக்கு ஜீவனாம்சம் வழங்க முடியாது டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, ஆக. 10- டில்லியை சுதிர் கவாத்ரா என்பவர் கடந்த 1999ஆம் ஆண்டில் தனது மகள்…
ஒடுகத்தூரில் மூடநம்பிக்கை நிகழ்வு மழை வேண்டி கழுதைகளுக்குத் திருமணமாம்!
ஒடுகத்தூர், ஆக.10 தமிழ்நாட்டில் போதிய மழை இல்லாத காலங்களில் கழுதைகளுக்குத் (பஞ்சகல்யாணம், பஞ்சகல்யாணி) திருமணம் செய்து…
மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது ஜார்க்கண்ட் அரசு: மூன்று அரசுப் பணித் தேர்வுகள் ரத்து சிபிஅய் விசாரணை கோரி போராட்டம் தீவிரம்!
ராஞ்சி, ஆக. 10- ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய தீவிர போராட்…
அமலாக்கத் துறை இயக்குநர் ராகுல் நவீனின் பதவிக் காலம் ஓராண்டு நீட்டிப்பு ஒன்றிய அரசு உத்தரவு
புதுடில்லி, ஆக. 10- அமலாக்கத் துறையின் (ஈ.டி.) இயக்குநராகப் பணியாற்றி வரும் ராகுல் நவீனின் பதவிக்…
இளைஞர்களுக்குத் தேவை நீதியே; அரசியல் ஆதரவு அல்ல! முதலமைச்சர் ஹேமந்த் சோரன்
ராஞ்சி, ஆக. 10- போராட் டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர் களுக்குத் தேவை நீதியே தவிர, அரசியல்…
மூன்றாம் கட்ட எஸ்அய்ஆர் பணி இதுவரை 1.5 கோடி வாக்காளர் பெயர்கள் நீக்கம்!
புதுடில்லி, ஆக. 10- தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள மூன்றாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் காவலர்கள் அடுத்தடுத்து மயக்கம்- 15 பேர் மருத்துவமனையில் அனுமதி!
புதுவை, ஆக.9 புதுச்சேரியில் காவல்துறை அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உள்ளிட்ட 15 பேர் மயக்கமடைந்த நிகழ்வு…
தாழ்த்தப்பட்ட குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலைக் கைப்பற்ற ஆர்.எஸ்.எஸ். குண்டர்கள் தாக்குதல்
ஜெய்ப்பூர், ஆக.9 பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் பில்வாரா அருகே பாரனா கிராமத்தில் அமைந்துள்ளது காகுல்…
