மதக் கலவரத்தைத் தூண்டும் உ.பி. காவல் கண்காணிப்பாளர்
லக்னோ, ஆக.9 பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். குண்டர் கள்தான் நாட்டில் மத வன்முறையைக் கிளப்பும் வகையில் பேசி…
மகாராட்டிராவில் பழங்குடி மக்களின் போராட்டம் வெற்றி 2,000 ஊழியர்களின் வேலைப் பறிப்பு தடுக்கப்பட்டது!
மும்பை, ஆக.9 மகாராட்டிரா மாநிலத்தில் ஆதிவாசி அதிகார ராஷ்ட்ரிய மஞ்ச் (AARM) நடத்தியதொடர் போராட்டம் வெற்றி…
நாடாளுமன்றத்திற்கு வராத அமித்ஷா! கிரண் ரிஜிஜு மழுப்பல்
புதுடில்லி, ஆக.9 ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வர வேண்டும். எதிர்க்கட்சிகளின் கேள்வி களுக்கு…
2025-இல் நாட்டின் குருதி சேகரிப்பு 1.58 கோடி யூனிட்களாக உயர்வு
புதுடில்லி, ஆக.9- நாடு முழுவதும் குருதி சேகரிப்பு அதிகரித்து வருகிறது. ஆனாலும் குருதி மேலாண்மையில் பல்வேறு…
நாட்டின் எல்லையில் ஒரு கி.மீ.க்குள் புதிய மின் உற்பத்தித் திட்டங்களுக்குத் தடை!
புதுடில்லி, ஆக. 9- நாட்டில் எல்லைகளில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்குள் புதிதாக சூரிய மின்சக்தி,…
ஜார்க்கண்ட் போராட்டம் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் மீது மை வீசித் தாக்குதல்!
ராஞ்சி, ஆக.9- ஜார்க்கண்ட் வினாத்தாள் கசிவு போராட்டத்தில் அகில இந்திய மாணவர் சங்கத் தலைவர் நேஹா…
“மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் அமல்படுத்துங்கள்” – ராகுல் காந்தி
புதுடில்லி, ஆக. 9- “மகளிர் இடஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறையுடன் இணைக்காமல் அமல்படுத்துங்கள்” என்று ஒன்றிய அரசை,…
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை 5.25 சதவீதமாகவே நீடிக்கும்: ரிசர்வ் வங்கி
மும்பை, ஆக. 9- வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என…
தனியார் மயமாகும் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் தனியாரிடம் வழங்க ஒப்பந்தம் வெளியிட்டது ஒன்றிய அரசு
டில்லி,ஆக.9- தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமையும் ராக்கெட் ஏவுதளம் தனியார் மயமாகிறது. இந்திய விண்வெளி ஆய்வு…
தமிழ்நாடு, கருநாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகரிக்கும் சிறுநீரக நோய் நாடாளுமன்றக் குழு எச்சரிக்கை
புதுடில்லி, ஆக.9- தமிழ்நாடு, கருநாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் கிராமப்புற மக்கள்,…
‘‘நாட்டின் சுதந்திரத்துக்காக பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். எதுவும் செய்யவில்லை” : காங்கிரஸ் தலைவர் கார்கே
ஹல்த்வானி, ஆக.9- நாட்டின் விடுதலைக்காக பாஜகவோ, ஆர்எஸ்எஸ் அமைப்போ எதையும் செய்யவில்லை என்றும், ஆனால் அவர்கள்தான்…
சிஜேபி-யின் அடுத்த சீர்திருத்தம் மாநிலங்களில் நடைபெறும் தேர்வு முறைகேடுகள் அபிஜீத் தீப்கே
புதுடில்லி, ஆக.9 மக்களின் கருத்துக்களைக் கேட்கும் கலாச்சாரத்திற்குப் புத்துயிர் அளிப்பதே இதன் நோக்கமாக இருக்கும். பொதுப்பணித்…
