கொலம்பியா நிலநடுக்கம் உயிரிழந்தோர் 213ஆக உயர்வு 3,000 பேரைக் காணவில்லை!
போகோட்டா, ஆக. 12- கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மேற்கு கொலம்பியாவின் பல…
அரபு நாடுகளிலேயே முதன்முறை மரண தண்டனையை அதிகாரபூர்வமாக ரத்து செய்தது லெபனான்!
பெய்ரூட், ஆக. 12–- லெபனான் நாட்டில் மரண தண்டனை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்,…
காங்கோ: எபோலா தொற்று உயிரிழப்பு 2,000அய் கடந்தது
பிராசவில்லி, ஆக.12- காங்கோ குடியரசில் அதிவேகமாக பரவி வரும் எபோலா நோய்த்தொற்றுக்கு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை…
ஈரான் அச்சுறுத்தல் காரணமாக உணவு லாரியில் பிறர் அறியாமல் பயணம் செய்த அதிபர் டிரம்ப்
நியூயார்க், ஆக. 12- ஈரான் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உணவு ஏற்றிச் செல்லும்…
போர்க்குற்ற வழக்கு! சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை!
டமாஸ்கஸ், ஆக.12- சிரியாவில் 14 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும்…
பெண்ணையாறு வழக்கு ஒன்றிய அரசின் மனுவைத் தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்!
புதுடில்லி, ஆக. 12- பெண்ணை யாறு நதிநீர் விவகாரத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள மனு…
மும்பையில் நிலச்சரிவு: வீடுகள் புதைந்ததில் 6 பேர் உயிரிழப்பு!
மும்பை, ஆக.12 மும்பையின் காட்கோபரில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் புதைந்ததில் ஆறு பேர் உயிரிழந்தனர்; மேலும்…
15 நாட்களுக்கு காவிரி நீர் 12,000 கன அடி நீர் தமிழ்நாட்டுக்கு திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
பெங்களூரு, ஆக. 12- காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு நாள்தோறும் 12 ஆயிரம் கன…
பெரியாறு அணை குறித்து ‘ட்ரோன் ரீல்ஸ்’ – த.வெ.க. எம்.எல்.ஏ.மீது கேரள வனத் துறை புகார்!
குமுளி, ஆக.11- பாதுகாக்கப் பட்ட வனப்பகுதியான பெரியாறு அணையின் ட்ரோன் பதிவுகளை சமூக வலைதளங்களில் ரீல்ஸ்…
மணிப்பூர் கலவர வழக்குகளை விசாரிக்க 2 நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஆக. 11- மணிப்பூரில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க…
ஜார்க்கண்ட் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி!
ராஞ்சி, ஆக.11- ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்துவதாக மாணவர் தலைவர்…
‘‘போராடும் மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ய உத்தரவிடுவேன்; மாணவர்களைச் சுட்டுக்கொல்வேன்’’ என்று கூறிய ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கைது
புதுடில்லி, ஆக.11 டில்லியில் நடந்த மாணவர் போராட்டம் தொடர்பாக போராடும் மாணவர்களை சுட்டுக்கொல்லவேண்டும் என்றும், மாணவிகளை…
