இஸ்ரேல் விவகாரத்தில் மோடிக்கு துணிச்சல் இல்லை ஜெய்ராம் ரமேஷ் கடும் விமர்சனம்
புதுடில்லி, மார்ச் 30- மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, இஸ்ரேல்…
பெற்றோரை கவனிக்காவிட்டால் ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தெலங்கானா அரசின் அதிரடிச் சட்டம்
அய்தராபாத், மார்ச் 30- வயதான காலத்தில் பெற்றோரை முறையாகப் பராமரிக்கத் தவறும் பிள்ளைகளுக்குக் கடி வாளம்…
ஹார்மூஸ் நீரிணையைக் கடந்து இந்தியா வரும் 2 எல்பிஜி கப்பல்கள் எரிவாயு தேவையை ஒரு நாள் மட்டுமே பூர்த்தி செய்யுமாம்!
புதுடில்லி, மார்ச் 30 மேற்கு ஆசியாவில் போர்ச் சூழல் நிலவி வரும் நிலையிலும், ஈரானின் அனுமதியுடன்…
பா.ஜ.க. அரசின் நோக்கம் பொது மக்களுக்குச் சேவை செய்வது அல்ல, பணம் சம்பாதிப்பது மட்டுமே! சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் கடும் குற்றச்சாட்டு
லக்னோ, மார்ச் 30 உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் புதிய பன்னாட்டு விமான நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில்,…
ஒன்றிய அரசு திரட்டும் ரூ. 8.2 லட்சம் கோடி கடன் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க.வினர் சரமாரி கேள்வி!
புதுடில்லி, மார்ச் 29 2026-2027 நிதியாண்டின் முதல் அரையாண்டிலேயே (ஏப்ரல் - செப்டம்பர்) ரூ. 8.2…
பெட்ரோல் ஏற்றுமதிக்கு தடை விதித்தது ரஷ்ய அரசு! – இந்தியாவை பாதிக்குமா?
புதுடில்லி, மார்ச் 29- அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த தால் ஈரான் மீது கடந்த பிப்ரவரி…
“மேற்கு வங்கத்தை பா.ஜ.க.வால் ஒருபோதும் கைப்பற்ற முடியாது” முதலமைச்சர் மம்தா ஆவேசம்
ராணிகஞ்ச், மார்ச் 29- மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற வாய்ப்பே இல்லை…
காணொலியைக் காட்டி காட்டி மூன்று ஆண்டுகளாக பாலியல் உறவு! பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த இளம்பெண் காட் சாமியார் மீது பரபரப்பு புகார்
நாசிக், மார்ச் 29- மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தை சேர்ந்த அசோக் காரத் என்பவர் தன்னை…
புதிய பிரதமர் பதவியேற்ற நிலையில்… நேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது!
காத்மாண்டு, மார்ச் 29- நேபாளத்தில் இளைய தலைமுறையினருக்கு ‘டிக்-டாக்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.…
முன்னாள் நீதிபதியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்! மேற்கு வங்கத்தில் பரபரப்பு!
சியல்டா, மார்ச் 29- மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சாகிதுல்லா…
