தர்மேந்திரப் பிரதான் பதவி விலகலைக் கொண்டாடிய பா.ஜ.க. பிரமுகர்களின் மகள்களால் பரபரப்பு
புதுடில்லி, ஜூலை 27 ஒன்றிய கல்வி அமைச்சரும், ஒடிசா மாநிலத்தின் பிரபல பாஜக தலைவருமான தர்மேந்திர…
கங்கையில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு சிறையா?
வாரணாசி, ஜூலை 27- கங்கையில் பிரியாணி சாப்பிட்ட 14 பேர் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட…
“இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன்” கருநாடக மேனாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு
பெங்களூரு, ஜூலை 27- “தேர்தலில் போட்டியிட்டால் மக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ள சூழல்…
ஒன்றியத்தில் பிஜேபி ஆட்சி வந்தது முதல் நான்காவது முறையாக கல்வி அமைச்சர் பந்தாடல்
புதுடில்லி, ஜூலை 27 பா.ஜ.க. தலைமையிலான 12 ஆண்டு கால ஆட்சியில் 4ஆவது முறையாக கல்வி…
திறக்கப்பட்ட 12 நாள்களிலேயே சீர்குலைந்த ரூ.800 கோடி விரைவுச்சாலை யோகி ஆதித்யநாத் அரசுக்கு தொடரும் அரசியல் நெருக்கடி!
லக்னோ, ஜூலை 27- உத்தரப் பிரதேசத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரூ.800 கோடி செலவில் அமைக்கப்பட்ட…
இந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!
காத்மாண்டு, ஜூலை 27- இந்தியாவின் புதிய ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்கு நேபாள அரசு 10 ஆண்டுகளுக்குப்…
பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரா்கள்!
பன்னாட்டு விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு 3 விண்வெளி வீரா்கள் 26.7.2026 அன்று பாதுகாப்பாகத் திரும்பினா். விண்வெளியில்…
மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் 7 முறை சுட்ட அதிரடிப் படை வீரர் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!
புதுடில்லி, ஜூலை 27- நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற போராட்ட பேரணியின்…
ஆரம்பித்து விட்டார்கள் கலவரத்தை மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தி கன்னட அமைப்பினர் மறியல் போராட்டம்! தமிழ்நாடு பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!
ஓசூர், ஜூலை 27- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வலி யுறுத்தியும், அதற்கு…
மாந்திரீக பூஜைக்காக தாயை ‘நரபலி’ கொடுத்தாரா? சந்தேகத்தின் பேரில் மகனிடம் காவல்துறை தீவிர விசாரணை!
கொல்லம், ஜூலை 27- கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா பகுதியில், உயிரிழந்த தாயின்…
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் மீண்டும் நிராகரிப்பு: ஒன்றிய அரசு
டில்லி, ஜூலை 26- கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு…
இந்தியாவில் மாணவர்கள் மீதான தாக்குதல் அய்க்கிய நாடுகள் சபை கடும் கண்டனம்!
புதுடில்லி, ஜூலை 26- இந்தியாவில் ஒன்றிய அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த…
