பெங்களூரு நீட் எதிர்ப்புப் போர்க்களமாக மாறியது
பெங்களூரு, ஜூலை 29- பெங்களூருவில் 'நீட்' தேர்வு எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம், சிவில் நீதிமன்றத்தின் வெளியேறும்…
வெறும் 24 ஆயிரம் பேர் பேசும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க 6,100 பேர்; தமிழுக்கு வெறும் 12 ஆசிரியர்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை? சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி
புதுடில்லி, ஜூலை 29 நாடு முழுவதும் பிஎம்சிறீ திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 6,102 சமஸ்கிருத…
வினாத்தாள் கசிவுகளின் தலைநகரமா குஜராத்? ஆயுர்வேதப் பல்கலைக்கழக முறைகேட்டால் சீர்குலையும் தேர்வு முறை!
ஜாம்நகர், ஜூலை 29 குஜராத் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் (ஜாம்நகர்) அண்மையில் நடைபெறவிருந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ள…
நான்கு நிதியாண்டுகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை அபராதமாக மட்டும் ரூ.26,100 கோடி வசூலித்த வங்கிகள்
புதுடில்லி, ஜூலை 29- கடந்த நான்கு நிதியாண்டுகளில் சுமார் 26,100 கோடி ரூபாயை குறைந்தபட்ச இருப்புத்…
மதம் மாறினால் பட்டியல் இனத்தவர் தகுதி இழப்பு மறு ஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
புதுடில்லி, ஜூலை 29- மதம் மாறுவோர் பட்டியலின தகுதியை இழந்துவிடுவா் என்ற தீா்ப்பை மறுஆய்வு செய்யக்…
இ20 பெட்ரோலுக்கு எதிராக ஆக.4இல் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தத் திட்டம்!
புதுடில்லி, ஜூலை 29- எத்தனால் கலந்த பெட்ரோல் (இ20 பெட்ரோல்) விற்பனையை எதிர்த்து வரும் ஆக.4ஆம்…
பிரயாக்ராஜ் போராட்டம் மாணவர்களைக் காவல்துறை கடத்தியதாக அகிலேஷ் குற்றச்சாட்டு
பிரயாக்ராஜ், ஜூலை 28 ‘நீட்’ தேர்வு கசிவை எதிர்த்து நடந்த மாணவர் போராட்டத்தில் கலந்துகொண்ட பல…
புதுடில்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
நாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது! புதுடில்லி, ஜூலை 28…
வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் பா.ஜ.க. அரசுக்கு சிஜேபி எச்சரிக்கை
புதுடில்லி, ஜூலை 28- மாணவப் போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறாவிட்டால், மீண்டும் ஒரு…
மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதா? தமிழ்நாடு தலைமைச் செயலாளர்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது? உச்ச நீதிமன்றம் எழுப்பிய வினா
புதுடில்லி, ஜூலை 28- மனித கழிவுகளை மனிதர்களே அள்ளக் கூடாது என்பது உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே…
மாணவர்கள் போராட்டம் குறித்துச் சர்ச்சைப் பேச்சு பா.ஜ.க. தலைவர் மகேந்திர பட் மன்னிப்பு கோரினார்!
புதுடில்லி, ஜூலை 28 மாணவர்கள் குறித்து 'சர்ச்சைக்குரிய' வகையில் பேசியதற்காக உத்தரகண்ட் பாஜக தலைவர் மகேந்திர…
சிறுவன் இருசக்கர வாகனம் ஓட்டிய விவகாரம்! தாய்க்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!
திருவனந்தபுரம், ஜூலை 28- கேரளாவில் 14 வயது சிறுவன் இருசக்கர வாகனம் (ஸ்கூட்டர்) ஓட்டிச் சென்ற…
