பிஜேபி வேட்பாளர் மாட்டு இறைச்சி சாப்பிடக் கூடாதாம்! அசாம் தேர்தல் பிரச்சாரத்தில் மாட்டு இறைச்சி உருவாக்கிய சர்ச்சை
குவாஹாட்டி, ஏப்.6 அசாமில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்…
சீன கண்காணிப்பு படக்கருவிமூலம் நாட்டு மக்கள் பாதுகாப்பிற்கு ஆபத்து! ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.6 ஒன்றிய அரசு சீன கண்காணிப்பு படக்கருவிகள் மற்றும் கைப்பேசி செயலிகள் மூலம் வெளிநாடுகள்…
புதுச்சேரியை கட்டி எழுப்பியது காங்கிரஸ், அழித்தது பா.ஜ.க! காங்கிரஸ் தலைவர் கார்கே கடும் விமர்சனம்!
புதுச்சேரி, ஏப்.6- தேஜ கூட்டணி என்பது ஊழல் மற்றும் கொள்ளையில் செழித்து வளரும் ஒரு சந்தர்ப்பவாதக்…
செயற்கை நுண்ணறிவால் அறிவாற்றல் அழியுமா? எம்.அய்.டி. கவலை
புதுடில்லி, ஏப்.5 அமெரிக்காவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான மாசேசூ செட்ஸ் தொழில்நுட்பக் கழக (MIT) ஆராய்ச்சியாளர்கள்…
சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு ஏப்ரல் 7 முதல் விசாரணை
புதுடில்லி, ஏப். 5- சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிப்பது மற்றும் பல்வேறு…
ஒன்றிய அரசு, மாநிலங்களைச் சம பங்காளிகளாக கருத வேண்டும் உரிய மரியாதையும், அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து
பாட்னா, ஏப். 5- ஒன்றிய அரசு மாநிலங்களை சமபங்காளிகளாக கருத வேண்டும், தங்களுக்கு கீழ்பட் டவையாக…
எரிவாயு உருளை முன்பதிவுக்குப் புதிய விதிகள்!
புதுடில்லி, ஏப. 5- இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், ஹோர்மூஸ் நீரிணை…
முதலில் பதவி விலக வேண்டியவர் பிரதமர் மோடி தான்! கூறுகிறார் மம்தா
கொல்கத்தா, ஏப்.5- வாக்காளர் பட்டியலில் ஊடுருவல்காரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்றால் அந்தப் பட்டியலை பயன்படுத்தி வெற்றிபெற்ற பிரதமர்…
தமிழ்நாட்டில் தி.மு.க. வெற்றி பெறும்! கருநாடக முதலமைச்சர் சித்தராமையா உறுதி!
பெங்களூரு, ஏப்.5- மேற்குவங்க மாநில தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரசும், தமிழ்நாட்டில் திமுகவும் வெற்றி பெறும்…
பஞ்சாப் மகளிருக்கு மாதம் ரூ.1,500 வரை உதவித்தொகை: ஆம் ஆத்மி அரசு அறிவிப்பு!
சண்டிகர், ஏப்.5 பஞ்சாப் மாநிலத்தில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மாதம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை நிதியுதவி…
