திமுக-மமக இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் உண்மைக்கு புறம்பான செய்திகளைப் பரப்புவதா? ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை, மே 25 மனிதநேய மக்கள் கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா நேற்று (24.5.2026) வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: கடந்த சில நாட்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் உவப்பில்லாத, உண்மைக்கு புறம்பான ஊகங்கள் உலா வருகின்றன. திமுகவுக்கும் மமகவுக்கும்…

viduthalai

சந்திப்பு

காட்டுமன்னார் கோயில் சட்டமன்ற உறுப்பினர் இ.ஜோதிமணி தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். உடன்: அமைச்சர் வன்னி அரசு, கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், சிந்தனைச் செல்வன், எஸ்.எஸ்.பாலாஜி, ெசல்வம், இளையபுரட்சி மற்றும் தோழர்கள் உள்ளனர். (சென்னை, 23.5.2026)  

Viduthalai

தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு கண்டனம்!

மேகதாது பிரச்சினை: ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் துரோகம்! கருநாடக துணை முதலமைச்சரின் பேச்சுக்கு – சென்னை, மே 25– மேகதாது அணையைக் கருநாடகம் கட்டுவது என்பது, ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் துரோகம் என்று தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.…

viduthalai

பெண் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை வைகோ வலியுறுத்தல்

சென்னை, மே 25- பெண் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மாநில அரசு வாழ்நாள் சிறைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 24.5.2026 அன்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பெண் பாலியல் வன்கொடுமை கொலைகள்…

Viduthalai

மேகதாது விவகாரம் – தமிழ்நாடு அரசின் அடுத்த நிலைப்பாடு என்ன? தமிழ்நாடு அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

புதுடில்லி, மே 25 மேகதாது அணைக்கட்டு வழக்கில் 13.11.2025 தேதியிட்ட உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நீதிபதிகளின் தனிப்பட்ட அறையில் விசாரிப்பதற்குப் பதிலாக நீதிமன்ற அறையிலேயே விசா ரணை மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை…

viduthalai

ஆட்சிகள் மாறினாலும் – சமூகநீதித் திட்டங்களும் தொடரவேண்டும்!

கல்வித் துறையில் அரசியல் கண்ணோட்டமின்றி மக்கள் நலனே முன்நிற்க வேண்டும்! ‘உலகமே பாராட்டி வியந்த காலை உணவுத் திட்டத்தைத் தொடர்வோம்’ என்ற அறிவிப்பு சரியான நிலைப்பாடு! கல்வித் துறையில் அரசியல் கண்ணோட்டமின்றி மக்கள் நலனே முன்நிற்க வேண்டும்! ‘உலகமே பாராட்டி வியந்த…

viduthalai

அய்.நா.வில் காலநிலை மாற்றம் வரலாற்று சிறப்பு தீர்மானம்

வாசிங்டன், மே 25- காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைப் பாதுகாக்கத் தவறும் நாடுகள், பன்னாட்டு சட்டங்களை மீறியதாகக் கருதப்படும் என்று பன்னாட்டு நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியிருந்தது. தற்போது அய்.நா அவையில் காலநிலை மாற்றத்தை தடுக்க தவறும் நாடுகள் பன்னாட்டுச் சட்டத்தை…

Viduthalai

பாகிஸ்தானில் ராணுவத்தினர் சென்ற ரயில் மீது தற்கொலைப் படை தாக்குதல் 30 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத், மே 25- பாகிஸ்தானில் ராணுவத்தினர் பயணம் செய்த ரயிலைக் குறிவைத்து பலுச் விடுதலைப் படை அமைப்பினர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது. கடந்த…

Viduthalai

பொருளாதார நெருக்கடிக்குள் செல்லும் உலகம் உலக வங்கியிடம் அவசரகால நிதியைப் பெற 27 நாடுகள் முயற்சி

வாசிங்டன், மே 25- பன்னாட்டு அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உலக வங்கி யிடம் அவசரகால நிதியை விரைவாகப் பெறுவதற்காக 27 நாடுகள் நெருக்கடி கால வழி முறைகளை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராய்ட்டர்ஸ் செய்தி…

Viduthalai