கடவுள்’ சக்தி (!) அவ்வளவுதான்! கோயில் கோபுரம் இடிந்து விழுந்து விபத்து

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே புகழ்பெற்ற பொயனப்பாடி செல்லியம்மன் ஆண்டவர் கோயில் கோபுரம் உள்ளது. அங்கு பக்கத்து மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பெருமளவு வந்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் 22.10.2025 அன்று ‘அதிகாலை நேரத்தில் கோயில் கோபுரம் இடிந்து விழுந்தது. மழையின் காரணமாகக்…

viduthalai

ரூ.42 கோடியில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் சீரமைக்கப்பட்ட தொல்காப்பிய பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, அக்.25 சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் ரூ.42.45 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவை பொது மக்கள் பயன்பாட்டுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (24.10.2025) திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: …

Viduthalai

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே பைக்மீது பேருந்து மோதி தீப்பிடித்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட 20 பயணிகள் பரிதாபமாக உயிரிழப்பு

கர்னூல், அக்.25 அய்தரா பாத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசுப் பேருந்து, கர்னூல் அருகே தேசிய நெடுஞ் சாலை 44-இல், அதிகாலை 3 மணி முதல் 3.10 மணிக்குள் சின்ன டேக்கூரு கிராமம் அருகே விபத்துக்குள்ளானது. பேருந்தில்…

viduthalai

இது மதச் சார்பற்ற நாடா? முஸ்லிம் அரசியல் மிகப் பெரிய அச்சுறுத்தலாம் ‘வெறியைக் கக்கும்’ சாமியார் யோகி ஆதித்யநாத்

கோரக்பூர், அக்.24 ''நம் நாட்டிற்கு, 'முஸ்லிம் அரசியல்' தான் மிகப்பெரிய அச்சுறுத் தல்,'' என உத்தர பிரதேச முதல மைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றஞ் சாட்டியுள்ளார். முசுலிம் அரசியல் ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகர்கள் சங்கத்தின் நுாற்றாண்டு விழா உத்தரப்…

viduthalai

18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் சொத்து சம்பந்தமான பிரச்சினை உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

புதுடில்லி, அக்.25- 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுடன் தொடர்புடைய சொத்து விற்பனை தொடர்பாக உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. மைனர்களின் பெயரில் மனை கருநாடக மாநிலத்தை சேர்ந்த ருத்ரப்பா என்பவர் கடந்த 1971-ஆம் ஆண்டு, 18 வயதுக்குகீழ் (மைனர்)…

viduthalai

தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் – எச்சரிக்கை

தமிழ்நாட்டில் ‘SIR’ எனும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தகவலை தேர்தல்…

viduthalai

ஆண்களுக்கு அறிவு வர

நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமூக ஆண்கள் எப்படியிருந்தாலும் அக்கறையில்லை. பெண்களுக்குத்தான் எல்லாக் கட்டுப்பாடுகளுமிருக்க வேண்டுமென்ற மூட அறிவீனமான கொள்கை இருக்கும் வரையிலும் நீங்கள் முன்னேற முடியாது. சாப்பிட்டுக் கைகழுவினதும் "கதவைச் சாத்திக் கொள்"ளென்று கணவன் வெளியே சென்றால், சாப்பிடும்போதே…

viduthalai

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் மு.வீரபாண்டியன் சிறப்புரை

உலகத்தில் எந்த இயக்கத்திலும், எந்த இடத்திலும், எந்த நாட்டிலும் ‘‘சுயமரியாதை” எனும் ஒரு சொல்லில் ஓர் இயக்கம் தோன்றியதே இல்லை! இந்தியாவில்தான், அதுவும் நம் தமிழ் மண்ணில்தான் சுயமரியாதை இயக்கம் தோன்றி வாழ்கிறது! மறைமலைநகர், அக்.25 உலக வரலாற்றில் எத்த னையோ…

viduthalai

பக்தியின் பெயரால் காட்டுமிராண்டித்தனம்: பக்தர்கள் ஒருவருக்கொருவர் சாணி அடித்துக் கொண்டாட்டம்!

ஈரோடு மாவட்டம் கும்டாபுரம் கிராமத்தில் உள்ள பீரேஸ்வரர் கோவிலில், சாணியடி திருவிழா நடந்தது. தமிழ்நாடு மற்றும் கருநாடகத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்ற இந்த விநோதத் திருவிழாவில், ஒருவர்மீது ஒருவர் சாணியை வீசிக் கொண்டனராம்.

viduthalai

10 ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை 16 லட்சம். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய காரணத்தால் இவர்களுக்கான தேர்வு ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெற இருப்பதால், அதற்கான தேர்வு அட்டவணை நவம்பர் 4…

viduthalai