நன்கொடை

பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய கழக மேனாள் ஒன்றிய மகளிரணிச் செயலாளர்  சுயமரியாதைச் சுடரொளி  ஆ.திலகவதியின் 11ஆம்  ஆண்டு (28.10.2014 - 28.10.2025) நினைவு நாளையொட்டி  திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். வீ. ஆத்மநாதன்- துணைவர்…

viduthalai

சினிமா மோகத்தின் விளைவு – கருத்தரங்கம்

ஆவடி, அக். 27- ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக “சினிமா மோகத்தின் விளைவு" என்ற தலைப்பில் உண்மை வாசகர் வட்ட கூட்டம் 26 -12 -2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30  மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் ஆவடி மாவட்ட கழக…

viduthalai

ஜாதி ஒழிய வேண்டும்? புத்தக அறிமுக கருத்தரங்கம்

தூத்துக்குடி, அக். 27- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 44ஆவது நிகழ்ச்சியாகப் புத்தக அறிமுக உரை நடைபெற்றது. 12.10.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமையில் நடைபெற்றது.…

viduthalai

பெரியார் உலகத்திற்கு ரூ.10 லட்சம் நிதி வழங்க முடிவு செங்கல்பட்டு மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

மறைமலைநகர், அக். 27- செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 25-10-2025 அன்று நண்பகல் 2 மணி அளவில்  மறைமலைநகர் ரம்யா மகாலில் கழக மாவட்டத் தலைவர் அ.செம்பியன் தலைமையில் மாவட்ட  செயலாளர் ம.நரசிம் மன் வரவேற்பு உரையு டன்    மாநில…

viduthalai

கேப்ரியல் டைசன் – அபீயாள் மணவிழா வரவேற்பு – கழகப் பொதுச் செயலாளர் வாழ்த்து

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் ஓட்டுநர் கேப்ரியல் டைசன் - அபீயாள் வாழ்க்கை இணையேற்பு விழா வரவேற்பு நிகழ்வில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். உடன்: டேவிட் செல்வதுரை, இரா. ஜெயக்குமார், வழக்குரைஞர் த. வீரன், உரத்தநாடு…

viduthalai

இந்நாள் – அந்நாள்

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் பிறந்த நாள் (27.10.1920) திருவிதாங்கூர் சமஸ்தான ஆளுமையின் கீழ் பிறந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த  கே.ஆர். நாராயணன், கல்வி கற்க ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால், அவர் பிறப்பால் தாழ்த்தப்பட்ட…

viduthalai

செல்லத்துரை இயக்க நிதி

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்களிடம் ஆலங்குளம் திமுக பொதுக்குழு உறுப்பினர் ‘பாப்புலர்’ செல்லத்துரை இயக்க நிதியாக ரூ.10,000/- வழங்கினார். (24-10-2025)

viduthalai

பீகாரில் பா.ஜ.க. கூட்டணியில் குழப்பம்

புதுடில்லி, அக்.27 243 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட பீகாருக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப் பட்டு நவம்பர் 14 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். ஆளும் முதல்வர் நிதிஷ் குமாரின் அய்க்கிய ஜனதா…

viduthalai

ஜார்கண்ட் அரசு மருத்துவமனையில் அலட்சியம் இரத்தமாற்று சிகிச்சை பெற்ற 5 குழந்தைகளுக்கு எச்.அய்.வி. பாதிப்பு

புதுடில்லி, அக்.27 ஜார்கண்ட் அரசு மருத் துவமனையில் ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்ற 5 குழந்தைகளுக்கு எச்.அய்.வி. தொற்று ஏற்பட்டுள்ளது. ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் சைபாசா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தலசீமியா பாதித்த 5 குழந்தைகளுக்கும் ரத்தம் மாற்று…

viduthalai

தமிழர் தலைவருக்கு வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் பொன்னாடை அணிவிப்பு

வேலூர்வேலூர் வி.அய்.டி. பல்கலைக் கழக விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு கதிர்ஆனந்த் எம்.பி. (தி.மு.க.) பொன்னாடை அணிவித்து வரவேற்றார். உடன்: வி.அய்.டி. வேந்தர் கோ. விசுவநாதன், முகமது சகி (தி.மு.க.), ஊ. ஜெயராமன் (வேலூர், 22.10.2025) வி.அய்.டி. பல்கலைக் கழக…

viduthalai