நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்
நாகை, அக்.27- வானிலை மாற்றம் காரணமாக நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை 26ஆம் தேதி நவம்பர் 30ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு சுபம் கப்பல் நிறுவனம் சார்பில் “சிவகங்கை” என்ற பெயரில் பயணிகள்…
சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட வடிவம் கொடுத்தவர் அறிஞர் அண்ணா! உங்கள் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுங்கள்! சுயமரியாதைத் திருமணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை
சென்னை, அக்.27-சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட வாழ்வி ணையர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுமாறு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (27.10.2025) சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொக்கர்…
பீகார் சட்டமன்றத் தேர்தல் ராகுல், பிரியங்கா 2 நாள் சூறாவளிப் பிரச்சாரம்
பாட்னா, அக். 27- பீகார் சட்டமன்ற தேர்தலில் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் ராகுல்காந்தி பிரச்சாரம் செய்கிறார். மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா ஆகியோரும் வாக்கு சேகரிக்கிறார்கள். பீகார் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர்க்கட்சிக் கூட்டணியில், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு (டிக்கெட்)…
உக்ரைன் தலைநகரில் ரஷ்யா ட்ரோன் தாக்குதல்: 3 பேர் உயிரிழப்பு
கீவ், அக். 27- உக்ரைன் தலைநகா் கீவை குறிவைத்து 25.10.2025 அன்று இரவு ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பொதுமக்கள் மூன்று போ் உயிரிழந்ததாகவும், 29 போ் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். உக்ரைன் மீது 25.10.2025 அன்று இரவு முழுவதும் ரஷ்யா…
தாய்லாந்து-கம்போடியா சண்டை நிறுத்த ஒப்பந்தம்! டிரம்ப் முன்னிலையில் கையொப்பம்
கோலாலம்பூர், அக். 27- அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில், தாய்லாந்து-கம்போடியா இடையே விரிவான சண்டை நிறுத்த ஒப்பந்தம் நேற்று (26.10.2025)மேற்கொள்ளப்பட்டது. ‘ஆசியான்’ கூட்ட மைப்பில் புரூணே, கம்போடியா, இந்தோ னேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியட்நாம்…
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் அனைத்துக்கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை
சென்னை, அக்.27- சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி என்றும், தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி…
ரஷ்யா மீது மேலும் அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் டிரம்புக்கு உக்ரைன் அதிபர் கோரிக்கை
லண்டன், அக். 27- எண்ணெய் நிறுவனங்கள் அனைத்தின் மீதும் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம் போர் தொடங்கி 3½ ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர்…
சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் உ.பி. இளைஞர் மீட்கக்கோரி வெளியிட்ட காட்சிப்பதிவால் பரபரப்பு
ரியாத், அக் 27- உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் சவுதி அரேபியாவிற்கு சென்றுள்ளார். இந்தியாவை சேர்ந்த லட்சக்கணக்கானோர் சவுதி, கத்தார் உள்பட அரபு நாடுகளில் வேலை செய்து வரு கின்றனர். இதில் பலரும் கொத்தடிமைகளாக நடத் தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும்,…
நன்கொடை
காட்டுமன்னார்குடி இரா.அறிவழகன் - ரூ.3000, உதயநத்தம் சி.தமிழ்சேகரன் - ரூ.2000 ஆகியோர் வழங்கிய இயக்க நன்கொடையை க.சிந்தனைச்செல்வன் தமிழர் தலைவரிடம் வழங்கினார் (சென்னை, 23.10.2025).
சென்னையில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகுகளுடன் முகாம்
சென்னை, அக். 27- வடகிழக்கு பருவமழை எதிரொலியாக 16 தண்ணீர் தேங்கும் இடங்கள் கண்ட றியப்பட்டுள்ள நிலையில் சென்னைக்கு 120 தீயணைப்பு வீரர்கள் 17 ரப்பர் படகுகளுடன் வந்து முகாமிட்டுள்ளனர். வங்கக்கடலில் உருவாகி வரும் சூறாவளி புயல் நாளை (28.10.2025) ஆந்திர…
