சட்டவிரோத சுரங்க முறைகேட்டு வழக்கில் சிக்கிய ஜனார்தன் ரெட்டி: தேசபக்தி முழக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ். நடைப்பயணத்தில் பங்கேற்பாம்!
பெங்களுரு, அக். 28- கர்நாடகாவில் சட்டவிரோத சுரங்க முறைகேட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் இருக்கும் மேனாள் அமைச்சர் ஜனார்தன் ரெட்டி, தேசபக்தி முழக்கத்துடன் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நடைப்பயணத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார். நவம்பர் 1 ஆம்…
உலகச் செய்திகள்
பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் அமெரிக்காவின் இருண்ட நாட்கள் மேனாள் அதிபர் ஜோ பைடன் விமர்சனம் வாசிங்டன், அக். 28- அமெரிக்க மேனாள் அதிபர் ஜோ பைடனுக்கு சிறுநீர்ப் பையில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பிலடெல்பியாவில் உள்ள மருத்துவமனையில்…
ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரம் பாராட்டுகள்! முனுஆதி நூற்றாண்டு விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் நெகிழ்ச்சி உரை!
* தமிழ்நாட்டின் அமைச்சரவையையே பெரியாருக்கு காணிக்கை ஆக்குகிறேன்! * முதலமைச்சர் அண்ணா அறிவித்ததற்குக் காரணமானவர் கொள்கையாளர் முனுஆதி! ஆணவக் கொலைகள் தடுப்புக்கான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரம் பாராட்டுகள்! முனுஆதி நூற்றாண்டு விழாவில் கழகத் தலைவர்…
டில்லி பிஜேபி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர் என்பதால் அநீதி
புதுடில்லி, அக்.28- தாழ்த்தப்பட்டவர் என்பதால் தான் குறிவைக்கப்படுவதாக டில்லியில் அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் உதித் ராஜ் தெரிவித்துள்ளார். மேனாள் அய்ஆர்எஸ் அதிகாரியான உதித் ராஜ், 2014 முதல் 19 வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். பாஜகவில்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூடநம்பிக்கை ஒழிப்பு விழிப்புணர்வு கலைப்போட்டி
திருச்சி, அக்.28- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள நாகம்மையார் கலையரங்கத்தில் 10.10.2025 அன்று ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நாடகப் போட்டியானது பள்ளியின் கலை மற்றும் நடன மன்றம் சார்பில் நடைபெற்றது.…
இணையவழி மோசடிகளை விளக்கி குறும்படம்: காவல்துறையினர் விழிப்புணர்வு நடவடிக்கை
சென்னை, அக்.28- சமீப காலமாக இணையவழிமோசடிகள் அதிகளவில் நடைபெறுகின்றன. குறிப்பாக பங்குச்சந்தை முதலீடு என்ற பெயரில் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி பணம் பறிக்கப்படுகிறது. இவ்வாறு பாதிக்கப்படும் பொது மக்கள் எண்: 1930-க்கு தொடர்புகொண்டு விவரங்களை தெரிவிக்கலாம் அல்லது https.www.cybercrime.gov.in என்ற…
தமிழ்நாடு அரசின் “ஏன்? எதற்கு? எப்படி?” விழிப்புணர்வுப் போட்டிகள்
சென்னை, அக். 28- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் இணைந்து “ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் மக்களிடம் சமூக நீதிப் பார்வையையும் அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிக்கும்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நவம்பர் 2 இல் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
S.I.R. என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித் திட்டத்திற்கு எதிராகப் போராட – தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு! தமிழ்நாட்டின் எதிர்காலத்தைய மனதில் வைத்து, அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒன்று சேர வேண்டும்! மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்…
டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவ ஆலோசனை
டாக்டர் ந.ஜூனியர் சுந்தரேஷ் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சிதம்பரம் டெங்குக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு வெப்ப மண்டலத் தொற்று நோய் ஆகும். இது ஏட்ஸ் ஏஜிப்தி (AEDES AEGYPTI) எனும் கொசுக்களால் உண்டாகிறது. இந்்நோய்…
வால்நட்ஸ் மிகவும் நல்லது! ஆனால் அதிகமாக சாப்பிடக்கூடாது!
ஆரோக்கிய உணவுமுறை பட்டியல் என்று இப்போது எடுத்தால் அதில் கண்டிப்பாக நட்ஸ் இருக்கும். ஏனெனில் கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் தற்போது நமது உணவுகள் சத்தானதாக இல்லை. அதனால் உடல் ஆரோக்கியத்தைப்பெற பழங்கள், நட்ஸ் போன்றவற்றை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலை…
