அமெரிக்காவிலிருந்து அரியானாவைச் சேர்ந்த 54 இளைஞர்கள் நாடு கடத்தல்
புதுடில்லி, அக் 28 டாங்கி ரூட்’ எனப்படும் அபாயகரமான சட்டவிரோத பாதை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 54 அரியானா இளைஞர்கள், அங்கிருந்து அதிரடியாக நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நிலவும் வேலையில்லாத் திண்டாட்டம்…
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகிறார் சூர்யகாந்த்
புதுடில்லி, அக்.28- உச்சநீதி மன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சூர்யகாந்தை நியமிக்குமாறு ஒன்றிய அரசுக்கு தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பரிந்துரைத்துள்ளார். புதிய தலைமை நீதிபதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நவம்பர் 23-ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். எனவே, புதிய தலைமை…
கல்வியில் ‘திராவிட மாடல்’ அரசின் அடுத்தகட்ட பாய்ச்சல்!
தமிழ்நாட்டின் மலைக்கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகளின் கல்வி இடைநிற்றலைத் தடுக்கவும், தரமான கல்வியை உறுதி செய்யவும் திராவிட மாடல் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்து வசதியின்மை மற்றும் வனவிலங்கு அச்சுறுத்தல் காரணமாக மலைப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கு நடந்து…
முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட
ஒரு நாட்டு மக்களுக்கும், சமுதாய மக்களுக்கும் முன்னேற்ற உணர்ச்சி ஏற்பட வேண்டுமானால், அந்த மக்களுக்கு முதலில் தாங்கள் யார் என்ற உணர்ச்சி பிறந்து, தங்களைப் பற்றித் தெளிவாய்த் தெரிந்து கொண்டு அதன் பயனாக, நாட்டுப் பற்றும் சமுதாயப் பற்றும் ஏற்பட்டாக வேண்டும்.…
மறைவு
திருநெல்வேலி நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் சா.ஞானதிரவியத்தின் தகப்பனார் ஜி.சாமியடியான் செல்லத்துரை (வயது 86) மறைவிற்கு மாவட்டக் கழக சார்பில் மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன் தலைமையில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் ந.குணசீலன், வள்ளியூர் நகர பகுத்தறிவாளர் கழகத் துணைத்…
இதழினிக்கு வாழ்த்து
திராவிடர் கழக தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் (ஒரத்தநாடு வட்டம்) கருவிழிக்காடு ரெ.சுப்பிரமணியன்-மகேஸ்வரி ஆகியோரின் மகள் சு.இதழினி தமிழ்நாடு அரசு ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரியில் (நாகர்கோயில்) இடம் பெற்றார். 27-10-2025 மதியம் 12 மணிக்கு கருவழிக்காடு அவர்களது இல்லத்திற்கு சென்று இதழினி மற்றும்…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 28.10.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அரசியல் கட்சி ‘ரோடு ஷோ’-க்களுக்கு 10 நாள்களில் வழிகாட்டு நெறிமுறை: அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. * திமுக, காங்கிரஸ் உறவு நிச்சயம் இந்தியாவைக் காப்பாற்றும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை. * “அன்று கல்வி மறுக்கப்பட்ட…
பெரியார் விடுக்கும் வினா! (1797)
நம் நாடு மாத்திரமல்லாமல், இன்று உலகில் எங்குப் பார்த்தாலும் அதிகார வெறியும், பண வெறியும் கொண்ட மக்களால் அவர்களது நன்மைக்கேற்ற அரசியல் சீர்திருத்தக் கிளர்ச்சியே நடக்கின்றது. இந்நிலையில் உண்மையான சமூகச் சீர்திருத்தத்தை எந்த அரசியல்வாதியும், பொருளியல் வாதியும் எப்படி ஒப்புக் கொள்வார்கள்?…
திருப்பத்தூர் ஏ. டி.ஜி.கவுதமன் மறைவுக்கு இறுதி மரியாதை
திருப்பத்தூர், அக். 28- திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், சுயமரியாதைச் சுடரொளியுமான மறைந்த ஏ.டி.கோபால்-சந்திரா ஆகியோரின் மூத்த மகன் திருப்பத்தூர் நகர பகுத்தறிவாளர் அமைப்பாளர் ஏ.டி.ஜி.கவுதமன் 25.10.2025 அன்று காலை 9.00 மணிக்கு மறைவுற்றார். அவர் மறைவிற்கு தமிழர் தலைவர்…
1.11.2025 சனிக்கிழமை திருவாரூர் மாவட்ட கழக லந்துரையாடல் கூட்டம்
திருவாரூர்: மாலை 4 மணி *இடம்: மாவட்ட கழக அலுவலகம், திருவாரூர் *வரவேற்புரை: சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *தலைமை: எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட கழக தலைவர்) *முன்னிலை: வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) *கருத்துரை: இரா.ஜெயக்குமார்…
