‘ரோேபாட்டிக்ஸ் கண்டுபிடிப்புகள் – கண்டுபிடிப்பாளர்கள் பேச்சுப்போட்டி
திருச்சி, அக்.27- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தகவல் தொழில்நுட்ப மன்றம் சார்பில், மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும் தொழில்நுட்பத் திறனையும் ஊக்குவிக்கும் நோக்கில் “ரோபோட்டிக்ஸ் கண்டு பிடிப்புகள் மற்றும் கண்டு பிடிப்பாளர்கள்” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி 13.10.2025 …
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக முதலுதவி தின விழிப்புணர்வு பேரணி
திருச்சி, அக்.27- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 10.10.2025 அன்று, பன்னாட்டு முதலுதவி தினத்தை முன்னிட்டு, பள்ளியின் இளஞ்செஞ்சிலுவை சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி மிகச் சிறப்பாக நடை பெற்றது. செஞ்சிலுவை சங்க மாணவர்கள் “முதலுதவி செய்வோம்…
புதுமை சிந்தனை – தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும்போட்டி
திருச்சி, அக்.27- பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ரோபோட்டிக்ஸ் மன்றம் சார்பில், மாணவர்களின் புதுமை சிந்தனை மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் “ரோபோட்டிக் மாதிரிகளை உருவாக்கி அதன் செயல்பாடுகளை விளக்கும் போட்டி” 6ஆம் வகுப்பு முதல் 8ஆம்…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ‘நான் முதல்வன்’ ஹேக்கத்தான் போட்டியில் வென்று சாதனை
வல்லம், அக்.27- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் நான் முதல்வன் ஹேக்கத்தான் போட்டியில் பங்கு கொண்டு பரிசுகள் பெற்றனர். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் நவீனமான முறையில் கற்று தரப்பட்டு மாணவர்களை திறன் மிக்க…
நாட்டிலேயே முதல்முறை: 1 முதல் 14 வயது சிறுமிகளுக்கு புற்றுநோய் இலவச தடுப்பூசி திட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
சென்னை, அக்.27- தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு இலவசமாக புற்றுநோய் தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். நாட்டிலேயே முதல் முறையாக இத்திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட உள்ளது என்பது…
சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆய்வுப் பணிகளில் சிறந்த நிறுவனங்கள், தனி நபர்களுக்கான விருது: நவம்பர் 14 இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை அக்.27- சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஆராய்ச்சிப் பணிகளில் சிறந்து விளங்கும் நபர்கள், நிறுவனங் களுக்கான சுற்றுச்சூழல் விருது களுக்கு நவ.14-ம் தேடுக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க லாம்' என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…
ஆதிதிராவிடர், பழங்குடியின எழுத்தாளர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி
சென்னை அக்.27- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்களின் சிறந்த இலக்கியப் படைப்புகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு 11 எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இதற்குத் தகுதியுள்ளவர்கள் வரும் நவம்பர் 28, 2025-க்குள் விண்ணப்பிக்கலாம்…
ரூ.23 கோடியில் புதுப்பிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்றக் கட்டடம்: உச்ச நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தார்
சென்னை, அக். 27- சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் ரூ.23 கோடியில் சீரமைக்கப்பட்ட பாரம்பரிய நீதிமன்ற கட்டடத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் திறந்து வைத்தார். புதுப்பிப்பு சென்னை உயர் நீதிமன்றம் அருகில் உள்ள அரசு அம்பேத்கர் சட்டக்கல்லூரி இயங்கிய பாரம்பரிய…
தி.மு.க. அரசின் சாதனை கடந்த 4 ஆண்டு காலத்தில் 43 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
சென்னை அக்.27- கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 42.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. நெல்கொள்முதல் இதுகுறித்து அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆட்சியில்…
நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை நிறுத்தம்
நாகை, அக்.27- வானிலை மாற்றம் காரணமாக நாகை-இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை 26ஆம் தேதி நவம்பர் 30ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு சுபம் கப்பல் நிறுவனம் சார்பில் “சிவகங்கை” என்ற பெயரில் பயணிகள்…
