தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நிதி ரூ.7,19,000

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் நடைபெற்ற (30.10.2025) ‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி’’ கூட்டத்தில் ‘பெரியார் உலக’ நிதியாக தி.மு.க., திராவிடர் கழகத் தோழர்கள், பொது மக்கள் சார்பில் தூத்துக்குடி வெங்கட்ராமன் மாவட்டக்…

viduthalai

எல்விஎம்-3 ராக்கெட் மூலமாக சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில் பாய்கிறது

சென்னை, நவ. 1- கடற்​படை, ராணுவப் பயன்​பாட்​டுக்​கான சிஎம்​எஸ்​-03 செயற்​கைக்​கோள், சிறீஹரி​கோட்​டா​வில் இருந்து எல்​விஎம்-3 ராக்​கெட் மூலம் நாளை (2.11.2025) மாலை 5.26 மணிக்கு விண்​ணில் செலுத்​தப்பட உள்​ளது. நாட்​டின் தகவல் தொடர்பு வசதி​களை மேம்​படுத்த இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம்…

Viduthalai

அந்நாள் – இந்நாள் (1.11.1956)

மொழி வழி மாநில உருவாக்க நாள் இந்தியா விடுதலை அடைந்த பிறகும், அதற்கு முன் ஆங்கிலேயர் நிர்வாக வசதிக்காக அமைத்திருந்த, பல மொழிகள் பேசும் மக்களை உள்ளடக்கிய மாகாணங்கள் (Provinces) தொடர்ந்தன. இந்த மாகாணங்களை மொழி அடிப்படையில் பிரித்து, ஒரு மொழி…

Viduthalai

உச்சநீதிமன்றப் புதிய தலைமை நீதிபதி சூர்யகாந்த் நவம்பர் 24ஆம் தேதி பதவி ஏற்கிறார்

புதுடில்லி, நவ. 1- உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் அவர் நியமிக்கப் பட்டுள்ளார். வரும் 24.11.2025 அன்று பதவி ஏற்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.சுவாய், 23.11.2025 அன்று தேதி ஓய்வு பெறுகிறார். அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு…

Viduthalai

பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சிகளைத் தமிழ்நாடு மட்டுமல்ல; இந்தியாவும் ஏற்காது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து வரும் வடமாநிலத்தவர்!

பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி அவர்கள் தமிழர்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார் ! இப்போது மட்டுமல்ல தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்துவது பா.ஜ.க.வின் அற்பத்தனமான நடைமுறை என்பதை அனைவரும் அறிவார்கள் ! பீகார் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்யவந்த பிரதமர் மோடி…

viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் கண்டனம்

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்களா? பிரதமர் பொறுப்புக்கான மாண்பு இழந்து மோடி பேசுவதா? சென்னை, நவ.1– பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை  திமுக ஆட்சி துன்புறுத்துகிறது என்று குற்றம்…

viduthalai

பெரியார் பன்னாட்டமைப்பும் – பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் – ஆஸ்திரேலியா (PATCA)வும் இணைந்து நடத்தும் 4 ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாடு தொடங்கியது!

ஆஸ்திரேலியா – மெல்போர்ன் நகர், கால்ஃபீல்டில் உள்ள டவுன் ஹாலில், பெரியார் பன்னாட்டமைப்பும், பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் – ஆஸ்திரேலியா (PATCA)வும் இணைந்து நடத்தும், 4 ஆம் பன்னாட்டு மனிதநேயர் மாநாடு இன்று (1.11.2025) ஆஸ்திரேலியா நேரப்படி, காலை 9…

viduthalai

தமிழ்நாடு முதலமைச்சர் முதல் அனைத்துத் தரப்பினரும் கண்டித்துள்ளனர்! தமிழர்களைத் ‘திருடர்கள்’ என்று சொன்னவர்தான் பிரதமர் மோடி!!

* பீகாரிகள் தமிழ்நாட்டில் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியிருப்பது – அபாண்டமானது; பொறுப்பான பதவியில் இருப்போர் பேசக்கூடாதது! *பீகாரில் தேர்தல் நடக்கும் நேரத்தில், அங்கு நிலவும் வேலையில்லாத் திண்டாட்டத்தை – வறுமையைத் திசை திருப்பி வாக்குப் பெறவே! தமிழ்நாட்டில் பீகாரிகள்…

viduthalai

இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் உடைப்பு! விறகுகளாகப் பயன்படுத்தப்படும் அவலம்

ராமேசுவரம், நவ. 1- இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகளை உடைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை கடற்படையினரால் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500 படகுகளை கைப்பற்றி 3,500க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சிறைப் பிடிக்கப்பட்ட…

Viduthalai

1,429 சுகாதார ஆய்வாளர்கள் விரைவில் நியமனம் நவம்பர் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

சென்னை, நவ. 1- விரைவில் நியமிக்கப்பட உள்ள 1,429 சுகாதார ஆய்வாளர்கள் (கிரேடு-2) பணிக்கு நவம்பர் 16ஆம் தேதிக்குள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு…

Viduthalai