கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 1.11.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாட்டில் பீகார் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதா? இந்த நாட்டில் உள்ள அனைவருக்குமான பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே நரேந்திர மோடி அடிக்கடி மறந்து, இதுபோன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை இழந்துவிடக் கூடாது என்று ஒரு…
பெரியார் விடுக்கும் வினா! (1800)
மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு, கடவுள், மதங்களின் பேரால் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களே காரணம். அப்படிப்பட்ட எல்லாக் கடவுளும், மதங்களும் ஒழியும் வரை மக்களிடையே அன்பும், நேசமும், சகோதரத்துவமும் வளர முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
கட்டப் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் சென்னை உயா்நீதிமன்றம் கருத்து
சென்னை, நவ.1- நீண்டகாலமாகப் பகையுள்ள கிராமத்தில் நடைபெற்ற சாலைப் பணியைப் பார்வையிடச் சென்ற வார்டு கவுன்சிலரை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், கட்டப் பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தது. செங்கல்பட்டு மாவட் டம், இடக்கழிநாடு…
தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா மழலையர் பேச்சுப் போட்டி
நாள்: 2.11.2025 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி இடம் : ஆவடி பெரியார் மாளிகை மழலையர்களை உற்சாகப்படுத்த அனைவரும் வருக! அழைப்பு : ஆவடி மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி
நன்கொடை
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர் அ.சிவானந்தம் தமது மகன் சி.சுதாகரின் (வயது 55) 14ஆம் ஆண்டு (3.11.2025) நினைவாக சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார்.
பட்டியலின மக்களை இழிவாக பேசிய விவகாரம் பழனிச்சாமி, மோடி படம் எரிப்பு
சேலம், கோவை, திருப்பூர், ஈரோட்டில் பரபரப்பு சென்னை, நவ.1- டிவி விவாதம் ஒன்றில் பட்டியலின மக்கள் குறித்து அதிமுக அய்டி விங் பொறுப்பாளரான கோவை சத்யன் என்பவர் இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும்…
தமிழ்நாட்டில் ஓ.ஆர்.எஸ்.எல்., ஓ.ஆர்.எஸ். ஃபிட் கரைசல்கள் விற்பனைக்குத் தடை! மருந்துக் கடைகளில் பறிமுதல் செய்யவும் உத்தரவு
சென்னை, நவ. 1- தமிழ்நாட்டில் ஓஆர்எஸ் கரைசல் என்ற பெயரில் போலியான பானங்களை விற்பனை செய்தால், நடவடிக்கை எடுக்கப் படும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தி யுள்ளது. ஓஆர்எஸ் என்றால் ஓரல் ரீஹை டிரேஷன் சொல்யூஷன் என்பதாகும். வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவைகளால்…
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, நவ.1- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு: தேர்வர்களுக்கான சேவைகளை இணையவழியில் வழங்கும் விதமாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுக்களை இணையவழியில் பெறும் வசதி தேர்வாணையத்தால் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்வர்கள்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா அனுபவங்கள்!
திருவெறும்பூர், நவ. 1- திருவெறும்பூரில் நடைபெறும் பெரியார் பேசுகிறார் 13 ஆவது நிகழ்ச்சி, 26.10.2025 அன்று மாலை 6 மணிக்கு, பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ப.கவு.யாழினி தலைமை வகித்தார். மா.ச.நிரல்யா முன்னிலை ஏற்க, பு.வி.கியூபா வரவேற்புரை வழங் கினார். "சுயமரியாதை…
வடகிழக்கு பருவமழை சுகாதார நடவடிக்கை
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று (31.10.2025) சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.…
