கழகக் களத்தில்…!
2.11.2025 ஞாயிற்றுக்கிழமை அன்புமொழி இல்லத்தின் சார்பில் இர.இலட்சுமியம்மாள் படத்திறப்பு ந.இரத்தினம் நூற்றாண்டு நிகழ்ச்சி குடியேற்றம்: காலை 10 மணி*இடம்: பெரியார் அரங்கம், புவனேசுவரிப்பேட்டை, மோரப்பேட்டை சாலை, குடியேற்றம் *தலைமை: வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: தே.அ.ஓவியா *முன்னிலை: குடும்ப உறவினர்கள்,…
2026 சட்டப்பேரவை தேர்தலில் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும்
அமைச்சர் ரகுபதி பேட்டி புதுக்கோட்டை, நவ.1- 2026 சட்டப்பேரவை தேர்தலில் வென்று தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும். திராவிட மாடலின் பார்ட் 2 தொடரும் என்று தமிழ்நாடு அமைச்சர் ரகுபதி உறுதி கூறினார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: "சிறுபான்மையினர்,…
அய்.நா. சபைக் கூட்டத்தில் பி.வில்சன் எம்.பி. பேச்சு
அய்.நா.வின் அமைதிப் படைகளில் இந்திய வீராங்கனைகளின் பங்களிப்பு முன்னோடியானது! உலகின் தெற்கு நாடுகளுக்கும் பயிற்சியளிக்கும் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது! நியூயார்க், நவ.1 – “பெண்கள், அமைதி, பாதுகாப்புத் திட்டத்தின் மீதான இந்தியாவின் அர்ப்பணிப்பு அசைக்க முடியாததாக உள்ளது” என்று இந்திய நாடாளுமன்ற…
மூடநம்பிக்கைகளால் மூழ்கும் புதுடில்லி-பேராசிரியர் மு.நாகநாதன்
காற்று மாசடைதல் உலகின் பெரும் கேடாக அமைந்து, ஆண்டுதோறும் பல இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்து வருகிறது. 2023ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி உலகில் மாசு காற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 70 இலட்சத்து 90 ஆயிரம் ஆகும். 2023 ஆம் ஆண்டில் 20…
நெல்லை மாவட்டம் களக்காடு பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கிராகாம் பெல் தலைமையில் தி.மு.க. தோழர்கள் உற்சாக வரவேற்பு
களக்காடு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்வ.கருணாநிதி. தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். உடன் மாவட்ட கழகத் தலைவர் ராசேந்திரன் களக்காடு கூட்டத்தில் தமிழர் தலைவர் உரைகேட்க திரண்டிருந்த பொதுமக்கள் (30.10.2025)
மோகன் பாகவத் தன் முதுகைப் பார்க்கட்டும்!
‘‘மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட மோகன் பாகவத் பேசியதாவது: 3 ஆயிரம் ஆண்டுகளாக உலகத்திற்கு தலைமை ஏற்று இந்தியா வழி நடத்திய போது எங்கும் மோதல் நடக்கவில்லை. உலகில் தற்போது நடக்கும் அனைத்து மோதல்களுக்கும்…
எல்லாம் கடவுளாலா?
"எல்லாம் கடவுள் பார்த்துக் கொள்வார். நாமாக ஏதாவது செய்தால் கடவுள் கோபித்துக் கொள்வார். பாவம் வந்து விடும், நரகம் சம்பவிக்கும்" என்று பேசிக் கொண்டிருக்கும் எந்தச் சாதுவும்,தன்னை ஒரு சிறு எறும்பு கடித்தாலும் உடனே அந்த எறும்பை நசுக்கிவிட்டுத்தான் வலிக்காகக் கஷ்டப்படுகிறான்.…
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நெல்லை மாவட்ட கழகக் காப்பாளர் காசி அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் பாராட்டு
திருநெல்வேலி மாவட்ட கழக காப்பாளர் இரா.காசி அவர்களுக்கு திராவிட இயக்கத்தமிழர் பேரவை சார்பாக “கருஞ்சட்டை விருது'' கடந்த 30.08.2025 சனிக்கிழமை அன்று சென்னையில் வழங்கப்பட்டது. இரா.காசி அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டி பயனாடை அணிவித்தார். உடன் வாசுகி இசைச்செல்வன்,…
தீபாவளி பட்டாசால் வந்த கேடு டில்லியில் சுவாச நோயால் ஏராளமானோர் பாதிப்பு
புதுடில்லி, நவ. 1- டில்லியில் காற்று மாசு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது, இது குறித்து 'லோக்கல் சர்கிள்ஸ்' என்ற சமூக வலைதளத்தில் சர்வே எடுக்கப்பட்டது. இதில் டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார நகரங்களான குருகிராம், நொய்டா, பரிதாபாத், காஜியாபாத் ஆகிய பகுதிகளை…
மணமக்கள் கேப்ரியல் டைசன் – அபீயாள் ஆகியோருக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து
ஓட்டுநர் கேப்ரியல் டைசன் - அபீயாள் வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றதையொட்டி அவரது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் நேரில் சென்று மணமக்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மேனாள் அமைச்சர் மருத்துவர் பூங்கோதை ஆலடி அருணா, தி.மு.க. பிரமுகர்கள், குடும்பத்தினர்.…
