தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்
ஊடக கட்டுப்பாடும் - தேர்தல் மோசடிகளும்! த ென்ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய நாடு, ஸ்வாசிலாந்து (தற்போது இஸ்வாட்டினி என்று அழைக்கப்படுகிறது). இந்த நாட்டின் பெயரைப் பலரும் கேள்விப்படவில்லை. ஆனால், அங்கு ஊடகத் துறையின் நிலை, இன்றைய இந்தியாவின் அரசியல்…
ஜெயசீறீ-கிரண்சுந்தர் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு
ஜெயசீறீ-கிரண்சுந்தர் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பெற்றோர் முன்னிலையில் நடத்தி வைத்தார் (27.10.2025, சென்னை)
பெரியார் விடுக்கும் வினா! (1799)
கூட்டுறவு என்பது எல்லா மக்களும் சேர்ந்து, குற்றம் குறை இல்லாமல் காரியம் ஆற்றிப் பயன் அடைவது என்பதன்றி, தனி ஒருவர் தனிப்பட்ட முறையில் தனது வசதி - வாழ்வுக்கு ஏற்ப பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொள்வதற்கு என்பதாக இருக்கலாமா? - தந்தை…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
31.10.2025 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * தெலங்கானா உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப் பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் கூட்டுக் குழு கோரிக்கை. * உச்சநீதிமன்றத்தின் 53ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்…
மறைவு
காட்டுமன்னார்குடியில் திராவிடர் கழகத்தின் அடையாளமான சிங்கப்பூர் ஸ்டுடியோ - காட்டுமன்னார்குடி நகர கழகச் செயலாளர் மறைந்த ஸ்டீபன் (நிக்சன்-லக்கி ஸ்டுடியோ), ஹென்றி. ஜான்சன் (தலைமை ஆசிரியர்) ஆகியோரின் தாயார் அன்னமேரி நேற்று (30-10-2025) காலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்…
2.11.2025 ஞாயிற்றுக்கிழமை வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் சென்னை: காலை 10.30 மணி *இடம்: டி.டிக்ரோஸ் இல்லம், வட்ட தி.மு.க. மேனாள் செயலாளர், இறைச்சிக் கூட கூட்டமைப்பின் மேனாள் பொதுச் செயலாளர் அன்னை வேளாங்கண்ணி மகால், 11, வ.உ.சி. நகர், 2ஆவது தெரு,…
கோபி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
கோபி, அக். 31- கோபி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 11.10.2025 அன்று காலை 10.30 மணியளவில் கோபி சீதா திருமண மண்டபத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் கோபி. சீனு.தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. தலைமைச்…
தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் சாதனை
மதுரை, அக். 31- மதுரையில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பயிற்சி முகாமில் திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர் சாதனை மதுரை மாவட்டம் இடையப்பட்டியில் கடந்த வாரம் நடைபெற்ற தேசிய மாணவர் படையின் பயிற்சி…
மேட்டூர் மாவட்டக் கழகக் காப்பாளர் – சாமிநாயக்கன்பட்டி மானமிகு கிருட்டினமூர்த்தி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!
ஓய்வுபெற்ற ஆசிரியரும், மேனாள் சேலம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், மேனாள் மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவரும், மாவட்டக் கழகக் காப்பாளரும், சேலம் சுயமரியாதை சங்கக் கட்டட உறுப்பினருமான மானமிகு க. கிருட்டினமூர்த்தி (வயது 72) அவர்கள் நேற்றிரவு மறைவுற்றார்…
‘பெரியார் உலக’த்திற்கு டிசம்பர் 9ஆம் தேதி ரூ.10 லட்சம் நிதி வழங்க முடிவு சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
சிதம்பரம், அக். 31- 30.10.2025 அன்று மாலை 05:30 மணியளவில் குமாரக்குடி சிற்பி கலைக்கூடத்தில் சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையேற்று கருத்துரை யாற்றினார் மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், அனைவரையும்…
