முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்திற்கு வயது தளர்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை, நவ.2 முதியோரும், மாற்றுத் திறனாளிகளும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல் லாமல் ரேஷன் பொருட்களைப் பெறும் வகையில், ‘முதலமைச்சரின் தாயுமானவர்’ திட்டம் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி தண்டையார் பேட்டையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடங்கப் பட்டது.…
கிண்டியில் உள்ள 18 ஏக்கர் பரப்பிலான சுற்றுச்சூழல் பூங்கா நீர்நிலை கரைகளை சீரமைக்கும் பணி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, நவ.2 சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் சுற்றுச்சூழல் பூங்காவில் நீர்நிலைகளின் கரைகள் சீரமைக்கும் பணி உள்ளிட்ட தோட்டக்கலைப் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான கிண்டியில் அமைந்துள்ள நிலத்தில் சுற்றுசூழல் பூங்கா மற்றும்…
ரூ.19 கோடியில் 87 புதிய மருத்துவ அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) கொடி அசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
சென்னை, நவ.2 தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.19 கோடியில் 87 புதிய ‘108’ மருத்துவ அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்களை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீட்டுவசதித் துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதுகுறித்து…
வழிக்கு வந்தார் 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக் களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் களின் ஓய்வூதியத்தை உயர்த் துவது, சிறு குற்றங்களுக்கு தண்டனைக்கு பதிலாக அபாரம் விதிப்பது உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இருமுறை நிறை…
வடகிழக்குப் பருவமழை குடிநீர் தரப் பரிசோதனை அதிகரிப்பு சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை
சென்னை, நவ.2 வடகிழக்குப் பருவமழையையொட்டி, குடிநீருடன் கழிவுநீா் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய, கூடுதல் இடங்களில் குடிநீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தரப் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக சென்னை குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். கடந்த சில நாள்களாகப் பெய்த தொடா் மழை காரணமாக,…
பார்ப்பனரல்லாதார்களுக்கு ஓர் வேண்டுகோள்
த ற்காலம் நமது நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல்களில் வெற்றி பெறு வோர்களில் பலருக்கு மந்திரி, தலைவர் முதலிய கொழுத்த சம்பளமுள்ள உத்தியோகங்களும், தங்களுக்கு வேண்டிய பலருக்கு 1,000, 500 ரூபாய் சம்பளமுள்ள உத்தியோகங்கள் கொடுக்கக் கூடிய அதிகாரங்களும்…
பார்ப்பனரின் நீலிக் கண்ணீருக்கும், சூழ்ச்சிகளுக்கும் பார்ப்பனரல்லாதோர் ஆளாகாமல் இருக்க வேண்டும்
இ ந்நாட்டில் ஆரியர், திராவிடர் என்கின்ற பிரிவும், இப்பிரிவினருள் ஒருவருக் கொருவர் காட்டும் வேற்றுமையுணர்ச்சியும், துவேஷத்தன்மையும் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே வருகின்றன. சுயநலக் கூட்டம் இது எவ்வளவுதான் இன்று ஒரு சுயநலக் கூட்டத்தினரின் பிரச்சாரங்களால் மறைக்கப்பட்டாலும், எவ்வளவுதான் இப்பிரிவினைக் கூடாது என்று…
புதுச்சேரி ஆளுநர், முதலமைச்சருக்கு கருப்புக்கொடி காட்டியதால் பரபரப்பு
புதுச்சேரி, நவ.1- அரசு விழாவில் பங்கேற்ற ஆளுநர், முதலமைச்சருக்கு சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுநல அமைப்புகள் கருப்பு கொடி காட்டியதால் பரபரப்பு நிலவியது. போக்குவரத்து துறை சார்பில் மின்சார பேருந்துகள், தனியார் நிறுவனம் பங்களிப்புடன் இயக்குவதற்கு, சட்டமன்ற உறுப்பினர் நேரு…
தக்காளி ரசம் வைக்கவா எம்.ஏ படித்தாய்?
மணியம்மையார் 103 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் கவிஞர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர் வாசகி போன்றவர்கள் கலந்து கொண்ட நிகழ்வு திராவிட கழக பிரச்சார செயலர் வழக்குரைஞர் மானமிகு அ அருள்மொழி பேசிய உரை தக்காளி ரசம் வைக்கவா…
தமிழ்நாட்டு மாணவர்கள் மேற்படிப்பு அமைச்சர் கோவி.செழியன் ஆஸ்திரேலிய அமைச்சருடன் ஆலோசனை
சென்னை, நவ.1- ஆஸ்திரேலிய பல்கலைக் கழகங்களில் தமிழக மாணவர் களின் மேற் படிப்பு வாய்ப்புகளை எளிதாக்குவது தொடர்பாக உயர் கல்வி அமைச்சர் கோவி.செழியனை சந்தித்து, ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் டோனி புட்டி ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று…
