ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: இன்னும் அய்ந்து மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் (2026) வர இருக்கின்ற நிலையில், தற்போது அவசர அவசரமாக வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி நடைபெற வேண்டிய அவசியம் என்ன? - ப.யுவராணி, படப்பை. பதில் 1: இதே…
திருவாங்கூர் சமஸ்தானம் (9) ‘‘மனிதத் துயரங்களும்… மாறாத வடுக்களும்!
மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி ழ்ஜாதிக்காரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் என்று அனைத்து மக்களும் நம்பூதிரி பார்ப்பனர் கொடுமைக்கு ஆளான காலக்கட்டத்தில், அந்த மக்கள் போராடத் துவங்கினர். நம்பூதிரி பார்ப்பனர்கள் சிறுபான்மை மக்கள். நூற்றுக்கு மூன்று சதவீதத்திற்குக் குறைவானவர்கள்.…
பெரியார் பெருந்தொண்டர் சேலம் ஜவகர் – ஓர் உந்தும் சக்தி! – அவருடன் ஒரு நேர்காணல்-கவிஞர் கலி.பூங்குன்றன்
(தலை சுமை வியாபாரம் தொடங்கி - இன்று தலைசிறந்த தொழில் அதிபராக வளர்ந்த ஒரு பெரியார் பெருந்தொண்டரின் வெற்றிக் காதை இது!) சேலம் மானமிகு கி.ஜவகர் - இப்பொழுது அவருக்கு வயது 86 (20.12.1940) தொழிலதிபராக மிளிர்கிறார். அவர் நடந்து…
டிரம்ப்பின் அடாவடிக்கு இந்திய வம்சாவளியினரின் அரசியல் பதிலடி!-புதூரான்
அமெரிக்காவின் நியூயார்க், சின்சினாட்டி நகர மேயர் தேர்தல்களிலும், வர்ஜீனியா துணை ஆளுநர் தேர்தலிலும் இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் வெற்றி பெற்றிருப்பது, எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி மட்டுமல்ல, அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகள் மற்றும் அடாவடித்தனமான அரசியல்…
இலங்கையில்தான் இந்த அதிசயம்!
இலங்கைச் சிறைகளில் நூல்களைப் படிக்கவும், எழுதவும் நிபந்தனைகளுடன் அனுமதி உண்டு. ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 15 ஆண்டுகள் சிறையில் உழன்ற சிவ ஆரூரன் என்பவர் சிறையில் இருந்தவாவாறே சில புத்தகங்களை எழுதியுள்ளார். சிறையிலிருக்கும் போதே 2022-இல் 'ஆதுரசாலை' நாவலுக்காக இலங்கை…
பெண்களின் உழைப்பு – குழந்தைகளின் எதிர்காலம் குறித்துப் பேசவேண்டிய பிரதமர் மோடி விளம்பரத்திற்காக தற்பெருமையும் – அறிவியலுக்குப் புறம்பாக பேசுவதும் பதவிக்கு அழகா?
பிபிசிஅய் மகளிர் அணி தென் ஆப்பிரிக்க அணியோடு விளையாடி உலகக் கோப்பையை வென்றது. இதனைத்தொடர்ந்து அவர்களை மோடி சந்திக்கும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்தார் ஒரு விளம்பரம் தான் அதில் வீராங்கனை ஒருவர் கேள்வி கேட்கிறார். அதாவது ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட கேள்வி…
தமிழ்நாட்டு வாக்குரிமையைப் பறிக்க புறப்பட்டுள்ள எஸ்.அய்.ஆர். எனும் பேராபத்து!-பாணன்
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி 05.11.2025 அன்று அதாவது பீகார் தேர்தல் வாக்குப் பதிவிற்கு ஒரு நாள் முன்னதாக, தானே ஊடகவியலாளராக மாறி தேர்தல் முறைகேடுகள் குறித்து பல்வேறு குற்றச் சாட்டுகளை சான்றுகளோடு அடுக்கிக்கொண்டே போனார். நேரடிக் குற்றச்சாட்டு! இது தேர்தல்களில்…
மறைவு
பேரா தி.அ.சொக்கலிங் கனார் அவர்களின் துணை வியார் அம்மா தி.அ.சொ. கோமதி சொக்கலிங்கம் அவர்கள் 6.11.2025 அன்று இயற்கை எய்தினார். .பேரா சொக்கலிங்கனார் அவர்கள் திராவிடர் இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.யாதவர் கல்லூரி முதல்வராக இருந்த நிலையில் மதுரையில் 1972ஆம் ஆண்டு…
சோழிங்கநல்லூர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
09/11/2025 ஞாயிற்றுக்கிழமை நேரம்- காலை 10 மணி இடம்: விடுதலை நகர் பெரியார் படிப்பகம் தலைமை: வேலூர் பாண்டு மாவட்டத் தலைவர் முன்னிலை: நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் காப்பாளர். பொருள்: பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுதல். செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெற்ற…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 7.11.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * டில்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தல் முடிவு: மொத்தமாக தட்டித்தூக்கிய இடதுசாரிகள். ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பு ஏ.பி.வி.பி. அவுட்! * வாக்காளர் சிறப்புத் திருத்த நடவடிக்கைக்கு எதிராக.. தமிழ்நாடு முழுவதும் நவ. 11இல் ஆர்ப்பாட்டம்! திமுக…
