வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் தி.மு.க. சார்பில் உதவி மய்யங்கள் அமைப்பு

சென்னை, நவ. 7- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தி.மு.க. சார்பில் உதவி மய்யங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எஸ்.அய்.ஆர். பணியில் ஈடுபடும் திமுக.வினருக்கு எழும் கேள்வி, சந்தேகங்களுக்கு இம்மய்யங்களை அணுகலாம். அண்ணா அறிவாலயத் தில் தி.மு.க. தலைமைக் கழகம் மூலம்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1806)

தண்ணீரில் வீழ்ந்து தவிப்பவன் எப்படி ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக் கரையேறப் பார்ப்பானோ - அதே போல்தான் சட்டசபைப் பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்பக் காரியத்தையும் பெரிதாக்கிக் காட்டி இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறப்…

viduthalai

நன்கொடை

*வி.களத்தூர் சர்புதீன் ரூ.500 இயக்க நன்கொடை வழங்கி உள்ளார். நன்றி. *பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் மு.விஜயேந்திரன் இயக்க நன்கொடை ரூ.2000 (6ஆவது தவணை) வழங்கியுள்ளார். நன்றி. *பெரம்பலூர் மாவட்ட கழக தலைவர் சி.தங்கராசு இயக்க நன்கொடையாக (6ஆவது தவணை) ரூ.500…

viduthalai

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்க மாட்டேன் அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்

நியூயார்க், நவ. 7- தென் ஆப்பிரிக்காவில் இம்மாதம் நடைபெறுவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். ஜி20 உச்ச மாநாடு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நேற்று முன்தினம் (5.11.2025)…

viduthalai

‘ஒலியின் வேகத்தை விட 3 மடங்கு அதிகம்’: அடுத்த தலைமுறை அணுசக்தியால் இயங்கும் ஏவுகணைகள் ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்யா, நவ. 7- அமெரிக்கா அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்கினால், ரஷ்யாவும் அதேபோல் சோதனைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பை பரிசீலிக்கும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு சோதனைகள் குறித்த கருத்துகளை…

viduthalai

கழகக் களத்தில்…!

8.11.2025 சனிக்கிழமை குமரிமாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக சிறப்புக் கருத்தரங்கம் நாகர்கோவில்: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி,நாகர்கோவில் * தலைப்பு: இதுதான் ஆர்.எஸ்.எஸ் பாஜக. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. "வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தமும்,…

viduthalai

நாகர்கோவிலில் கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு பரப்புரை

கன்னியாகுமரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பாக மாணவர்களுக்கான பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நாகர்கோவிலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கழக மாவட்டத்தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் பரப்புரையைத் தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு தந்தை பெரியாருடைய…

Viduthalai

சமதர்மம் – சமநீதி மலர பகுத்தறிவைப் பயன்படுத்துக!

நமது நாட்டின் செல்வத்துக்கோ, படிப்புக்கோ மற்றபடி வளப்பத்துக்கோ குறைவேதுமில்லை. வேண்டிய அளவுக்கு மேல் உள்ளது. ஆனால், அது எங்கே போய் விட்டது என்றால் எல்லோருக்கும் கிடைக்கும்படி சரியானபடி பங்கிடப் படவே இல்லை. இப்போதுதான் பூமி ஒருவர் இடம் 500-1,000 வேலி என்று…

Viduthalai

அமெரிக்காவுக்கு முன்பே பெண்களுக்கு ஓட்டுரிமை – நீதிக்கட்சி

தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி வேலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய உரை Periyar Vision OTT இல் அமெரிக்காவுக்கு முன்பே பெண்களுக்கு ஓட்டுரிமை - நீதிக்கட்சி, என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. தட்டுங்கள் திறக்கப்படும் என்று பைபிள் கூறுகிறது. அப்படிச் சொன்னது…

viduthalai

பகுத்தறிவுவாதிக்கு எப்பற்றும் கூடாது

கழகத் தொண்டு காரணமாக இந்த ஜெயங்கொண்டம் நகருக்கு வரநேர்ந்த சமயத்தில் இப்படி வரவேற்பு அளித்த பஞ்சாயத்து யூனியன் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள் ஆகியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த ஜெயங்கொண்டம் நகரம் நமது கழகத்துக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகவே…

Viduthalai