அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’க்களை தடை செய்ய வேண்டும் திருமாவளவன் எம்.பி. கோரிக்கை
சென்னை, நவ.7 அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலி யுறுத்தி உள்ளார். இதுகுறித்து நேற்று (6.11.2025) அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தலைவர்களைப் பார்ப்பதற்கு மக்கள் தானாக ஒன்று…
அறிவாராய்ச்சி மனிதனை உயர்விக்கும்
மணமக்களுக்கு வாழ்த்தும், அறிவுரையும் கூறு முறையில் தந்தை பெரியார் அவர்கள் கூறியதாவது:- நம்மிடையே நடைபெற்று வரும் கல்யாணங்கள் மூலம் பெண் அடிமையை நிலைத்திருக்கும்படி செய்வது, ஜாதியை நிலைக்கச் செய்வது, மூட நம்பிக்கையை நிலைக்கச் செய்வது ஆகிய மூன்றுதான் ஆகும். இந்த மூன்றையும்…
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில் 10 வகையான போட்டிகள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, நவ.7- நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை அடிப்படையாக கொண்டு 10 வகையான போட்டிகளை தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. இதில் பங்கேற்பவர்கள் ரீல்ஸ் மற்றும் கட்டுரை. ஓவியங்களை டிசம்பர் 5-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். நலம் காக்கும் ஸ்டாலின் தமிழ்நாடு…
தொழிலாளர் சட்ட நெறிமுறைகள் – ஒன்றிய அரசால் மீறப்படுகின்றன சி.அய்.டி.யு. மாநில மாநாட்டில் குற்றச்சாட்டு
கோவை, நவ.7 ‘தொழிலாளர் சட்ட நெறிமுறைகள் மத்தியில் ஆளும் அதிகார வர்க்கத்தினரால் மீறப்படுகின்றன’ என சிஅய்டியு மாநில மாநாட்டில், அகில இந்திய பொதுச்செயலாளர் தபன் சென் தெரிவித்தார். சிஅய்டியு தொழிற்சங்க மாநாடு சிஅய்டியு தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு, கோவையில் நேற்று (6.11.2025)…
தமிழர் தலைவருடன் சந்திப்பு…
தென்காசி மாவட்டம் கீழப்பாவூரைச் சேர்ந்த மா.ஆறுமுகம் இயக்க நிதியாக ரூ.25,000/- காசோலை மூலம் வழங்கினார். உடன்: தென்காசி மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன். (சென்னை, 05.11.2025). அமெரிக்கா பயணம் முடிந்து தமிழ்நாடு திரும்பிய திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், தமிழர்…
சென்னை பொது மருத்துவமனையில் உடல் உறுப்பு கொடையாளர்களை போற்றும் தியாகச் சுவர் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
சென்னை, நவ.7- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.சேகர்பாபு ஆகியோர் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், உடல் உறுப்பு கொடையாளர்களை போற் றும் தியாகச்சுவரை திறந்து வைத்தனர்.…
சென்னையில் எஸ்.அய்.ஆர். பணிகளை கண்காணிக்க 8 அய்.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்
சென்னை, நவ.7 சென்னை மாவட்டத்தில் எஸ்அய்ஆர் பணி களை கண்காணிக்க 8 அய்ஏஎஸ் அதி காரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.…
வணிக ஆதரவு, புதிய கண்டுபிடிப்புக்காக கோவை, மதுரை, திருச்சி உட்பட அய்ந்து இடங்களில் சிறப்பு மய்யங்கள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை, நவ.7- வணிக ஆதரவு, புதிய கண்டுபிடிப்புக்காக கோவை, மதுரை, திருச்சி உள்பட 5 இடங்களில் சிறப்பு மய்யங்கள் அமைக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். மாநாடு தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை,…
தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தல்
புதுடில்லி, நவ.7 காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 45-ஆவது கூட்டம் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் டில்லியில் தொடங்கியது. தமிழ்நாடு அதிகாரிகள் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர். கருநாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து கணிசமான அளவு தொடர்ந்து…
‘துக்ளக்’குக்குப் பதிலடி காமராசரைக் கருப்புக் காக்கை என்று சொல்லி கல்லால் அடிக்க வேண்டும் என்று சொன்னவர் யார்?
இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) மின்சாரம் (5.11.2025 நாளிட்ட ‘துக்ளக்'கின் பதிலுக்குப் பதிலடிகள்) கேள்வி 1: ஹிந்து மதத்தின் மகத்தான, வலுவான சக்தி எதில் அடங்கியுள்ளது? பதில்: அனைத்து சமயங்களையும் ஏற்கும் தன்மைதான்…
