‘பெரியார் உலக’ நிதியாக ரூ.20 லட்சத்திற்கு மேல் வழங்க கடலூர் மாவட்ட கழகம் முடிவு!
கடலூர், நவ.10 கடலூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில், பெரியார் உலகம் நிதியாக ரூ.20 லட்சத்துக்கும் குறையாமல் வழங்குவது என்றும், டிசம்பர் 9 ஆம் தேதி தமிழர் தலைவரின் பரப்புரை பயண நிகழ்ச்சியை, மாநாடு போல் நடத்துவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.…
இப்படியும் ஒரு பக்தை! எரியும் கற்பூரத்தை உண்டியலில் போட்ட பெண்! ரூபாய் நோட்டுகள் கருகி நாசம்!
நகரி, நவ.10- ஆந்திராவில் பெண் பக்தர் ஒருவர் எரியும் கற்பூரத்தை உண்டியலில் போட்டதால் ரூபாய் நோட்டுகள் கருகி நாசமானது. உண்டியலில் இருந்து புகை ஆந்திர மாநிலம் காக்கி நாடா மாவட்டம் பிடாபுரத்தில் உள்ளது வல்லப மகாசுவாமிகள் கோவில். இங்கு நேற்று (9.11.2025)…
அதிசயம் ஆனால் உண்மை! உடல் உறுப்புக் கொடைக்காக இறந்த பெண்ணின் உடலில் ரத்த ஓட்டத்தை உருவாக்கி மருத்துவர்கள் சாதனை! கல்லீரல், சிறுநீரகங்களைப் பாதுகாப்பாக எடுத்து நோயாளிகளுக்குக் கொடையாக வழங்கப்பட்டன!
புதுடில்லி, நவ.10 உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஒருவரது உடலில் ரத்த ஓட்டத்தை மீண்டும் தொடங்கி, அவரின் உடல் உறுப்புகளைக் கொடையாக எடுக்கும் முயற்சியில் டில்லி மருத்துவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆசியாவிலேயே முதல்முறையாக டில்லியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மருத்துவ சாதனை! ஒருவர் உயிரிழந்த…
‘‘பல முனை தாக்குதல்.. அவர்களின் ஒரே டார்கெட் நாம்தான்!’’ கனிமொழி எம்.பி., சொன்ன காரணம்!
சென்னை, நவ.10 ‘‘தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும்போது பல்வேறு கணைகள் தி.மு.க.வைத் தாக்குகிறது. பலமுனை தாக்குதலாக இருக்கிறது. பாரம்பரிய எதிரிகள், பரம்பரை எதிரிகள் எல்லோரும் தாக்குவது தி.மு.க.வைத்தான்’’ என தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடா ளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பேசியுள்ளார். கனிமொழி…
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு வாய்ப்பு சிறப்பு ‘டெட்’ தேர்வுக்காக இணைய வழியில் பயிற்சி
சென்னை, நவ. 10- பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்பட உள்ள சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதும் ஆசிரியர்களுக்கு மாவட்டம் தோறும் இணையவழியில் பயிற்சி வழங்குவதற்கான பணிகளைப் பள்ளிக்கல்வித் துறை தீவிரப்படுத்தியுள்ளது. பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் ‘டெட்’ தேர்வில்…
தமிழ்நாட்டை கைப்பற்ற காவிகளின் முயற்சி
புத்தகக் கண்காட்சிக்கு வந்தவர்களில் தந்தை பெரியார் நூல் அரங்கத்திற்கு வருகை தந்த நடுத்தர வயதுள்ள ஒருவர் காவிகளின் எண்ணத்தை படம் பிடித்து காட்டி பேசிய பேச்சு மிகவும் அருமை. காவி பயங்கரத்துவம் நாட்டையே கபளீகரம் செய்ய இடைவிடாமல் முயற்சி செய்து கொண்டு…
ஒன்றிய அரசுக்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீதான வழக்குகள் ரத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை, நவ,10- தஞ்சாவூர் மாவட்டம் அதிராமபட்டினம் பகுதியைச் சேர்ந்த அகமது காஜா, பஷீர் அகமது, அகமது அஸ்லாம், முகமது புகாரி, முகமது ரஷீத் உள்பட 19 பேர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- கடந்த 2022ஆம் ஆண்டில் பாப்புலர்…
கிண்டி அரசு மருத்துவமனை சாதனை! நவீன இதய அறுவை சிகிச்சை – இரண்டு பேருக்கு மறுவாழ்வு
சென்னை, நவ.10- கிண்டியில் உள்ள நூற்றாண்டு அரசு மருத்துவ மனையில், அப்பல்லோ இதய மருத்துவ நிபுணர் தீரஜ் மற்றும் மருத்துவ குழுவினர், முதல்முறையாக நவீன முறையில், 'பைபாஸ்' அறுவை சிகிச்சை மேற்கொண்டு, இரண்டு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர். சென்னை கிண்டியில் உள்ள…
குரூப் 4 நியமனத்துக்கு சான்றிதழ்களைப் பதிவேற்ற விளையாட்டு வீரர்களுக்கு நவம்பர் 14 வரை வாய்ப்பு
சென்னை, நவ. 10- குரூப்-4 தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்றும் 690 விளையாட்டு வீரர்கள் இன்னும் சான்றிதழ்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்யவில்லை. இதனால், அவர்களின் அரசு பணி வாய்ப்பு பறிபோகக்கூடி சூழலில் அவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி கடைசியாக ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.…
ஈ.வி.எம். மீது நம்பிக்கை இல்லை உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டு கருநாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் தகவல்!
பெங்களூரு, நவ. 10- கருநாடக மாநிலத்தில் வரவிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச்சீட்டுகளைப் பயன்படுத்தி நடத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். வாக்குச் சீட்டு முறை இந்த முடிவு…
