டிசம்பர் 24

94 ஆண்டுகள் மூன்று மாதங்கள் 7 நாள்கள் வாழ்ந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், இதே டிசம்பர் 24இல் (1973) தன் இறுதி மூச்சைத் துறந்தார். தொடக்கமாக குறிப்பிட்ட காலம் வரை அவரின் தனி வாழ்க்கைச் சக்கரம் சுழன்றிருந்தாலும், அதற்குப்பின் சொந்த…

Viduthalai

படித்தவன் யோக்கியதை

பூகோளம் படித்தவனுக்கு உலகப் பரப்பு, அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இருக்காது. ஆனால், இல்லாததும் இருக்க முடியாததுமான மேல் ஏழுலோகம், கீழ் ஏழுலோகம், அதன் வர்ணனை, பலன் தன்மை இருப்பதாக முழு ஞாபகமாகத் தெரியும். ‘குடிஅரசு' 14.7.1929  

Viduthalai

விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகியவற்றுக்கு தலா 5 ஆண்டு சந்தாக்களாக

திராவிடர் கழகத்தின் கருநாடக மாநில துணைத் தலைவர் வழக்குரைஞர் சே.குணசேகரன் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஆகியவற்றுக்கு தலா 5 ஆண்டு சந்தாக்களாக ரூபாய் 20,500/- காசோலை மூலம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன்…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 24.12.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (MGNREGS) ஒன்றிய அரசு நீர்த்துப்போகச் செய்வதை எதிர்த்து குரல் கொடுக்க முடியாததால், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பொய் களைப் பரப்பி வருவதாக…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1849)

மனித அறிவின் சுபாவ அனுபவத்தைக் கொண்டும், ஆராய்ச்சியைக் கொண்டும் நாளுக்கு நாள் சுருக்கு வழியைக் கண்டுபிடிப்பதே இயற்கையாகும். அது மாத்திரமல்லாமல் சரீரப் பிரயாசையைக் குறைத்துக் கொள்ள ஆசைப்படுவதும் இயற்கையாகும். இந்த இரண்டு சுபாவக் குணங்களுமே கூட இயந்திரங்களைக் கண்டுபிடித்துக் கையாண்டுதான் தீரும்…

Viduthalai

பாக்கியலட்சுமி அம்மையார் மறைவு கழகத் தலைவர் இரங்கல் தெரிவித்தார்

வள்ளியூர், டிச. 24- திருநெல் வேலி மாவட்ட திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் வள்ளியூர் ந.குணசீலன் அவர்களின் இணையர் பாக்கியலட்சுமி அம்மையார் (வயது 70) 21.12.2025 அன்று காலை இயற்கை எய்தினார். அவரது உடல் 22.12.2025 அன்று காலை 11 மணியளவில்…

Viduthalai

சுயமரியாதை நாள் மற்றும் கலைத் திருவிழா- 2025

பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு கலைத்துறை இணைந்து நடத்திய சுயமரி யாதை நாள் மற்றும் கலைத் திருவிழா- 2025, 20-12-2025 அன்று மாலை 6.30 மணிக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு, பகுத்தறிவு கலைத்துறையின் புதுச்சேரி அமைப்பாளர்…

Viduthalai

ஆஸ்திரேலியா, சிட்னியில் “சுயமரியாதை 100”

சஃபாத் அகமது, சிட்னி மனிதர்கள் வாழும் இடங்களில், சமுதாய மாற்றங் களைச் சாத்தியப் படுத்தப் போவதாய்ச் சொல்லி, கொள்கைகளுடனும் சில முழக்கங்களுடனும் இயக்கங்களும் அமைப்புகளும் தோன்றுவது இயல்பான நிகழ்வு. அப்படி தோன்றும் இயக்கங்களும் அமைப்புகளும் நாளடைவில் தொய்வுகளைச் சந்தித்து, காலவோட்டத்தில் கரைந்து…

Viduthalai

சென்னையில் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்

சென்னை, டிச. 24- மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன் ஜனவரி 31ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு; மாநகர்…

Viduthalai

தந்தை பெரியாரின் 52ஆவது நினைவு நாளை முன்னிட்டு படிப்பகப் புரவலர் பொற்கோவன் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார்

தஞ்சை குரல் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியாரின் 52ஆவது நினைவு நாளை முன்னிட்டு படிப்பகப் புரவலர் பொற்கோவன் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற…

Viduthalai