திருவாங்கூர் சமஸ்தானம் (25) ‘‘மனிதத் துயரங்களும், மாறாத வடுக்களும்!’’
மருத்துவர் இரா.கவுதமன் இயக்குநர், பெரியார் மருத்துவ அணி ஜாதியக் கொடுமைகள் என்ற நச்சுப் பாம்பால் கடிபட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி அறிவு கொடுத்தால்தான், கொடுமைகள் விடிவுக்கு வரும் என்று அய்யன்காளி முடிவெடுத்தார். ‘தீண்டல்’, ‘தொடீல்’ என்று ஜாதியக் கட்டுப்பாட்டிற்கு ஆளான புலையர், ஈழவர்,…
பசுப் பாதுகாப்பு: அறமா? அதிகார வணிகமா?
அண்மைக்காலமாக, இந்தியாவின் அரசியல் களத்தில் நிலவும் பிம்பங்களுக்கும், எதார்த்த நிலைக்கும் இடையே உள்ள முரண்பாடுகள் குறித்த விவாதங்கள் உலகளவில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, ஓமனில் வசிக்கும் இந்தியப் பார்ப்பனப் பெண் ஒருவர் முன்வைத்துள்ள கருத்துகள், இந்தியாவில் நிலவும் பசு "மாட்டிறைச்சி" குறித்த…
அடடா… நாமும் செய்திருக்கலாமோ!
வி.சி.வில்வம் "புதிதாகப் புகழ் வராவிட்டால், பழைய புகழும் போய்விடும்", என ஒரு பொன்மொழி உள்ளது. சிலர் எப்போதோ சில சாதனைகளைச் செய்து விட்டு, காலத்திற்கும் அதைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதுதான் பழம்பெருமை பேசுவது, ஆனால் அது நீடிக்காது. ஆலம் விழுது போல்…
உலகையே இன்னலுக்குள் தள்ளிவிட்ட அகண்ட இஸ்ரேல் திட்டம்!
பாணன் இந்தியாவில் 1860களுக்குப் பிறகு தீவிர ஹிந்துத்துவ கொள்கை கொண்ட ஸநாதனம்- அதனை மட்டுமே கொண்ட ஒரு நிலப்பகுதி - அதுவே அகண்ட பாரதம் என்ற கொள்கை முன்வைக்கப்பட்டது. அதனையே 1925ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தனது அமைப்பின் முதுகெலும்புக் கொள்கையாக அமைத்தது…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) ‘கேட்- 2026’ தேர்வில் பல்கலைக்கழக மாணவர்கள் சாதனை!
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியியல் துறை சார்ந்த மாணவர்கள் GATE- 2026 தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். மாணவர்களின் வெற்றிக்கு இடைவிடாத உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் நிறுவனம் வழங்கிய முறையான பயிற்சியே இந்த சாதனையை…
உலகின் பல நாடுகளிலும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா! சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேர் அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அண்ணன் அழகிரி அவரின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளை (மார்ச் 28) வேரை நினைத்து உறுதியைப் புதுப்பிக்கும் நாளாக நடத்திடுவோம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை சுயமரியாதை இயக்கத்தின் ஆணிவேரான அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரியின் 77 ஆம் ஆண்டு நினைவு நாளான வரும் மார்ச் 28 அன்று வேரை நினைத்து உறுதியைப் புதுப்பிக்கும் நாளாக நடத்திடுவோம் என்று திராவிடர் கழகத் தலைவர்…
உள்துறை அமைச்சர் பிரமானந்த ரெட்டியிடம், அன்னை மணியம்மையார் கூறியதை எடுத்துக்காட்டி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
‘‘திராவிட முன்னேற்றக் கழகமும், நாங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்! கொள்கை ரீதியாக நாங்கள் இணைந்திருக்கின்றோம், எங்களைப் பிரிக்க முடியாது! எங்கள் தோழர்கள் சிறைச்சாலையில் இருக்கட்டும்; அவர்களை நீங்கள் விடுதலை செய்யவேண்டாம்- சிறைச்சாலையிலேயே அவர்கள் செத்தாலும் பரவாயில்லை!’’ சென்னை, மார்ச் 20 ‘‘திராவிட…
இந்துக்களுக்காக கோவில்களா? பார்ப்பனர்களுக்காக கோவில்களா?
இந்துக்களுக்கு இப்படியும் ஒரு சோதனையா…? இமயமலையில் இருக்கும் பத்ரிநாத், கேதார்நாத் கோவில்களுக்கு இனி இந்துக்கள் சுலபத்தில் பக்தி யாத்திரை மேற்கொண்டு வழிபட முடியாது. ‘இங்கு ஸநாதனிகளாக இல்லாதவர்களின் சங்காத்தியமே கூடாது’ என ஏகப்பட்ட விதிகள் கொண்டு வந்துள்ளார்களாம்..! இதன் பின்னணி என்ன?…
”தளபதி அழகிரி” என்ற சுயமரியாதை – தொண்டறக் கடல் (1)
‘நவில்தொறும் நூல் நயம் போலும்' என்பதுதான் எத்தகைய அறிவார்ந்த அனுபவம் என்பதை, ஏற்கெனவே படித்துச் சுவைத்த சிறந்த நூல்களை மீண்டும் எடுத்து பலமுறை மறுவாசிப்புக்கள் செய்யும் போதுதான் எத்தனை எத்தனை இன்பம்! அருமையான ‘இளைப்பாறுதல்' கிடைக்கிறது! அப்படிப்பட்ட ஓர் அருமை யான,…
சென்னைக்கும் – டில்லிக்குமாக….
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்னைக்கும் - டில்லிக்குமாக விமானத்தில் பறந்தோடிக் கொண்டு இருக்கிறார்! இதனை ஒரு பயணமாக டாக்டர் தமிழிசை சவுந்தரராசன் சொன்னது - அரசியல் வட்டாரத்தில் நகைச்சுவையாகப் பேசப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி அடிக்கடி டில்லிக்குச் சென்று…
