நன்கொடை
அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரியின் மேனாள் முதல்வரும், திராவிட இயக்க ஆய்வு மய்ய மேனாள் இயக்குநருமான சுயமரியாதைச் சுடரொளி, நினைவில் வாழும் டாக்டர் பு.இராசதுரை அவர்களின் 8ஆம் ஆண்டு (5.10.2025) நினைவைப்போற்றும் வகையில், அவரது மகள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி…
கழகக் களத்தில்…!
27.11.2025 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) *தொடக்கவுரை: இளவழகன் (செயற்குழு உறுப்பினர், புதுமை…
ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் இந்தியாவுக்கு வங்கதேச இடைக்கால அரசு மீண்டும் கடிதம்
டாக்கா, நவ. 25- வங்கதேச மேனாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை அந்நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும் என்று அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவுக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது. வங்கதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர்கள் போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, அப்போது…
செய்திச் சுருக்கம்
ஆசிரியர்களை அரசு கைவிடாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெட் தேர்வு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை செய்தார். ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு, ஆசிரியர்களின்…
உள்ளாட்சித் தேர்தலில் தனக்கு வாக்களிக்காவிட்டால் தொகுதி வளர்ச்சி நிதி குறைக்கப்படுமாம்! மகாராட்டிர துணை முதலமைச்சர் மிரட்டல்
மும்பை, நவ. 25- உங்களிடம் வாக்கு, என்னிடம் பணம் என மகாராட்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மகாராட்டிராவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் பிரச்சாரத்துக்காக துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான அஜித் பவார் பாராமதி பகுதியில்…
பீகார் வெற்றி தமிழ்நாட்டில் எடுபடாது தேர்தல் ஆணையரிடம் மக்கள் தோல்வி அடைய அனுமதிக்க மாட்டோம் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி
சென்னை, நவ. 25- பீகார் வெற்றி தமிழ்நாட்டில் எடுபடாது என்றும், தமிழ்நாடு மக்கள் தேர்தல் ஆணையத்திடம் தோல்வி அடைய அனுமதிக்க மாட்டோம் என்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். அய்வர் குழு ஆலோசனை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தி.மு.க.வுடன்…
வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் ஒளிப்படங்களுக்குப் பதிலாக நாய், பூனை படங்களாம்! தேர்தல் ஆணையம் ஒப்பம்!
பாட்னா, நவ. 25- பீகாரில் வாக்காளர் பட்டியலில் நாய், பூனை போன்ற விலங்குகளின் படங்கள் இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. நாயின் ஒளிப்படம் பீகாரில் வாக்காளர் பட்டியலில் பூனைகள், நாய்களின் ஒளிப்படங்கள் இருந்ததாக…
வாக்கு மோசடிக்கு எதிராக நாட்டையே திருப்பும் காங்கிரஸ்! ராம்லீலா மைதானத்தில் வரலாற்றுப் பேரணி
புதுடில்லி, நவ.25- வாக்கு மோசடிக்கு எதிராக வரும் டிசம்பர் 14-ஆம் தேதி ராம்லீலா மைதானத்தில் பெருநிறைவான மக்கள் பேரணியை நடத்த இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்த காங்கிரஸ், அரசியலமைப்பை பாதிக்கும் தற்போதைய…
காலக்கெடு மட்டுமே தளர்த்தப்பட்டு உள்ளது ஆளுநர்கள் மசோதாக்களை காலவரை இன்றி வைத்திருக்க முடியாது ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் பேச்சு!
புதுடில்லி, நவ. 25- மாநில ஆளுநர்கள் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியாது என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறியுள்ளார். ஆளுநர், குடியரசுத் தலைவருக்குக் காலக்கெடு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஏராளமான மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டிருந்ததால், மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது.…
அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக தியாகம் செய்யப்படும் ஜனநாயகம்! ராகுல் குற்றச்சாட்டு
புதுடில்லி, நவ.25- '' வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி(எஸ்அய்ஆர்) என்பது சதி. அதிகாரத்தில் இருப்பவர்களை பாதுகாக்க ஜனநாயகம் தியாகம் செய்யப்படுகிறது,'' என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார். ஓட்டுத் திருட்டு இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்…
